புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் ரீசார்ஜ் கடைகள் – எச்சரிக்கை ரிப்போர்ட்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட்டன.
போஸ்ட்-பெய்டு கனெக்ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீ-பெய்டு கனெக்ஷன் தான் உபயோகப்படுத்துகிறார்கள்.
சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடைகளாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்றன.
பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள் மக்கள்.
நீங்கள் தொடர்ந்து இப்படி ப்ரீ-பெய்டு டாப்-அப் செய்ய கடைகளுக்குச் செல்கிறீர்களா?
உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் இது :
கடைகளில் டாப்-அப் செய்யக் கேட்கும் போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் கைப்பேசி எண்ணை குறித்து வைப்பார்கள். சில இடங்களில் கைப்பேசி எண்ணையும், தொகையையும் குறித்து வைப்பார்கள். அடுத்த முறை அப்படி அவர்கள் குறிக்க முயலும் போது நீங்கள் ஒரு சிறு துண்டுத் தாளில் நம்பரை குறித்துக் கொடுங்கள். அல்லது கடைக்காரர் மொபைல் மூலமாக ரீ-சார்ஜ் செய்யும் போது அவரின் மொபைலை வாங்கி அதில் உங்கள் எண்ணை உள்ளிடுங்கள்.
உங்கள் எண்ணை எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த ஊரில் மொபைல் ஃபோனுக்கு விளம்பரங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும் நபர்களுக்காகவே எழுதப்படுபவை. ஆயிரம் மொபைல் எண்களுக்கு நூறு ரூபாய் என்கிற ரீதியில் இவை வாங்கப்பெறுகின்றனவாம். இதில் தொகையும் சேர்த்து எழுதப்பட்டால், நீங்கள் அதிகமான தொகைக்கு டாப்-அப் செய்திருந்தால் நீங்கள் ‘துட்டு பார்ட்டி’ என்று ரிக்கார்ட் ஆகும் விளம்பர ஆட்களிடம்.
உங்களுடைய மொபைல் எண்ணை எதற்காக கண்ட விளம்பர ஆட்களிடம் கொடுக்க வேண்டும்?
சமீப காலமாக ஒரு சில இடங்களில் டாப்-அப் செய்ய வருபவர்களைப் பற்றியும் சங்கேத குறியீடுகளை மொபைல் எண்ணுக்குப் பக்கத்திலேயே குறித்து வைக்கும்படி சில விளம்பர நிறுவனங்கள் சொல்லி வருவதாகவும் தகவல்.
டாப்-அப் செய்ய வந்தது ஆணா, பெண்ணா? பள்ளி, கல்லூரி மாணவர்களா, மாணவிகளா? முதியவரா? எழுதப் படிக்கத் தெரிந்தவர் போன்ற தோற்றம் உடையவரா? என்பதற்கெல்லாம் சங்கேதக் குறியீடுகள் கொடுத்து டாப்-அப் செய்யும் நம்பருக்கு அருகிலேயே அந்தக் குறியீடுகளையும் சேர்த்து வைக்குமாறு சொல்கிறார்களாம்.
தொலை தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் – ட்ராய் – “Do Not Disturb” ரிஜிஸ்ட்ரியில் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு அனுமதியின்றி அழைப்பு, விளம்பர எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தாலும், நடைமுறையில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் குறைவு தான்!
சமீபத்தில் கிருஷ்ணகிரிக்குச் சென்றிருந்த போது தவிர்க்க இயலாமல் அங்குள்ள ஒரு மொபைல் ரீ-சார்ஜ் கடையில் 350 ரூபாய்க்கு டாப்-அப் செய்து விட்டு வர நேரிட்டது. மறுநாளிலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊரிலுள்ள விளம்பரதாரர்கள் ‘டேட்டா கார்டு’ மற்றும் இதர பொருட்களுக்காக தொடர்ந்து பல எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறார்கள்.
இதைத் தவிர டாப்-அப் செய்ய வருபவர்கள் முதியவர்களாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக, கிராமத்தில் இருந்து வருபவர்களைப் போல இருந்தால் அவர்களுக்கு டாப்-அப் செய்யாமலேயே, அப்படி செய்ததைப் போல தாங்களாகவே ஒரு எஸ்.எம்.எஸ்.ஸை பேருக்கு அனுப்பி விட்டு அந்தத் தொகையை ‘ஆட்டையப்’ போடும் அநியாயமும் நடந்து வருவதாகக் கேள்வி.
எனவே, மொபைல் டாப்-அப் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்! இயன்றவரையில் ஆன் லைனில் அந்தந்த மொபைல் ப்ரொவைடர்களின் இணைய தளத்திலிருந்து டாப்-அப் செய்து கொள்ளுங்கள்!
--
நன்றி:கட்டுரை.காம்...
மொபைல் ஃபோன்கள் வாழ்வின் இன்றியமையாததாக ஆகி விட்டன.
போஸ்ட்-பெய்டு கனெக்ஷன் என்றால் சம்பந்தமேயில்லாமல் பில் தொகையை எகிறடித்து மிரட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு என்பதால் பலர் ப்ரீ-பெய்டு கனெக்ஷன் தான் உபயோகப்படுத்துகிறார்கள்.
சமீப வருடங்களில் நாட்டில் டாஸ்மாக்குக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் அள்ளும் கடைகளாக இந்த மொபைல் டாப்-அப் கடைகள் தான் இருக்கின்றன.
பத்து ரூபாயிலிருந்து தொடங்கி ப்ரீ-பெய்டு மொபைலுக்கு இங்கே தான் டாப்-அப் செய்கிறார்கள் மக்கள்.
நீங்கள் தொடர்ந்து இப்படி ப்ரீ-பெய்டு டாப்-அப் செய்ய கடைகளுக்குச் செல்கிறீர்களா?
உங்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் இது :
கடைகளில் டாப்-அப் செய்யக் கேட்கும் போது ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் கைப்பேசி எண்ணை குறித்து வைப்பார்கள். சில இடங்களில் கைப்பேசி எண்ணையும், தொகையையும் குறித்து வைப்பார்கள். அடுத்த முறை அப்படி அவர்கள் குறிக்க முயலும் போது நீங்கள் ஒரு சிறு துண்டுத் தாளில் நம்பரை குறித்துக் கொடுங்கள். அல்லது கடைக்காரர் மொபைல் மூலமாக ரீ-சார்ஜ் செய்யும் போது அவரின் மொபைலை வாங்கி அதில் உங்கள் எண்ணை உள்ளிடுங்கள்.
உங்கள் எண்ணை எழுதி வைக்கும் நோட்டுப் புத்தகங்கள் அந்தந்த ஊரில் மொபைல் ஃபோனுக்கு விளம்பரங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும் நபர்களுக்காகவே எழுதப்படுபவை. ஆயிரம் மொபைல் எண்களுக்கு நூறு ரூபாய் என்கிற ரீதியில் இவை வாங்கப்பெறுகின்றனவாம். இதில் தொகையும் சேர்த்து எழுதப்பட்டால், நீங்கள் அதிகமான தொகைக்கு டாப்-அப் செய்திருந்தால் நீங்கள் ‘துட்டு பார்ட்டி’ என்று ரிக்கார்ட் ஆகும் விளம்பர ஆட்களிடம்.
உங்களுடைய மொபைல் எண்ணை எதற்காக கண்ட விளம்பர ஆட்களிடம் கொடுக்க வேண்டும்?
சமீப காலமாக ஒரு சில இடங்களில் டாப்-அப் செய்ய வருபவர்களைப் பற்றியும் சங்கேத குறியீடுகளை மொபைல் எண்ணுக்குப் பக்கத்திலேயே குறித்து வைக்கும்படி சில விளம்பர நிறுவனங்கள் சொல்லி வருவதாகவும் தகவல்.
டாப்-அப் செய்ய வந்தது ஆணா, பெண்ணா? பள்ளி, கல்லூரி மாணவர்களா, மாணவிகளா? முதியவரா? எழுதப் படிக்கத் தெரிந்தவர் போன்ற தோற்றம் உடையவரா? என்பதற்கெல்லாம் சங்கேதக் குறியீடுகள் கொடுத்து டாப்-அப் செய்யும் நம்பருக்கு அருகிலேயே அந்தக் குறியீடுகளையும் சேர்த்து வைக்குமாறு சொல்கிறார்களாம்.
தொலை தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் – ட்ராய் – “Do Not Disturb” ரிஜிஸ்ட்ரியில் பதிவு செய்து வைத்திருப்பவர்களுக்கு அனுமதியின்றி அழைப்பு, விளம்பர எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்தாலும், நடைமுறையில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் குறைவு தான்!
சமீபத்தில் கிருஷ்ணகிரிக்குச் சென்றிருந்த போது தவிர்க்க இயலாமல் அங்குள்ள ஒரு மொபைல் ரீ-சார்ஜ் கடையில் 350 ரூபாய்க்கு டாப்-அப் செய்து விட்டு வர நேரிட்டது. மறுநாளிலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊரிலுள்ள விளம்பரதாரர்கள் ‘டேட்டா கார்டு’ மற்றும் இதர பொருட்களுக்காக தொடர்ந்து பல எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வருகிறார்கள்.
இதைத் தவிர டாப்-அப் செய்ய வருபவர்கள் முதியவர்களாக, எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக, கிராமத்தில் இருந்து வருபவர்களைப் போல இருந்தால் அவர்களுக்கு டாப்-அப் செய்யாமலேயே, அப்படி செய்ததைப் போல தாங்களாகவே ஒரு எஸ்.எம்.எஸ்.ஸை பேருக்கு அனுப்பி விட்டு அந்தத் தொகையை ‘ஆட்டையப்’ போடும் அநியாயமும் நடந்து வருவதாகக் கேள்வி.
எனவே, மொபைல் டாப்-அப் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள்! இயன்றவரையில் ஆன் லைனில் அந்தந்த மொபைல் ப்ரொவைடர்களின் இணைய தளத்திலிருந்து டாப்-அப் செய்து கொள்ளுங்கள்!
--
நன்றி:கட்டுரை.காம்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கண்ணடிக்க உங்களுக்கு சொல்லித் தரணுமா?ஹர்ஷித் wrote:
இருந்தாலும் நாமது தனிப்பட்ட அடையாளமாகிப்போன அலைபேசி என்னை நமக்குத்தெரியாமல் குறிப்பெடுப்பதோ,விளம்பரங்களுக்காக உபயோகிப்பதோ நிச்சயமாக கண்ண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நல்ல தகவல் உறவுகளே உசார்..........
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு அச்சலா.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நன்றிகள் பல....யினியவன் wrote:நல்ல பகிர்வு அச்சலா.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:கண்ணடிக்க உங்களுக்கு சொல்லித் தரணுமா?ஹர்ஷித் wrote:
இருந்தாலும் நாமது தனிப்பட்ட அடையாளமாகிப்போன அலைபேசி என்னை நமக்குத்தெரியாமல் குறிப்பெடுப்பதோ,விளம்பரங்களுக்காக உபயோகிப்பதோ நிச்சயமாக கண்ண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.
நல்ல தகவல் உறவுகளே உசார்..........
இப்படியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதுக்கு ஹர்ஷித் சாப் தான் பதிலுரைக்கணும் பூவன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவரும் நான் வந்த ஓடிவிடுகிறார்யினியவன் wrote:இதுக்கு ஹர்ஷித் சாப் தான் பதிலுரைக்கணும் பூவன்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பூவன் wrote:அவரும் நான் வந்த ஓடிவிடுகிறார்யினியவன் wrote:இதுக்கு ஹர்ஷித் சாப் தான் பதிலுரைக்கணும் பூவன்.
ஓட்ட பந்தய போட்டி வைக்கலாம் , போல /....
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
வேண்டாம் ஓடி ஓடி களைத்துவிட்டது..சிறிது ஓய்வெடுக்கலாமே!!பூவன் wrote:பூவன் wrote:அவரும் நான் வந்த ஓடிவிடுகிறார்யினியவன் wrote:இதுக்கு ஹர்ஷித் சாப் தான் பதிலுரைக்கணும் பூவன்.
ஓட்ட பந்தய போட்டி வைக்கலாம் , போல /....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|