புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
92 Posts - 61%
heezulia
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 1%
viyasan
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 1%
eraeravi
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
284 Posts - 45%
heezulia
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
19 Posts - 3%
prajai
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது விவேகம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:30 pm


கீதையில் முக்கியமான ஒரு வாக்கியத்தை எல்லாரும் சொல்வது வழக்கம்... அதாவது, "என்னை வழிபட, நீங்கள் அதிக பிரயாசைப்படக் கூட வேண்டாம். ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவுமில்லாவிட்டால், ஒரு உத்ரணி தீர்த்தமோ எனக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே போதும்...' என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, "உன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாவிட்டால் புஷ்பம், பழம், தீர்த்தம் ஏதாவது ஒன்றை அர்ப்பணம் செய்தால் போதும்...' என்பது தான். அவர்தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்பதற்காக, அவருக்கு ஒரு உத்ரணி தீர்த்தத்தை விட்டு விட்டு, இவன் வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், போளி என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. நம்மால் அதிகப்படியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை வசதிக்கேற்ப செய்ய வேண்டும்.

வீட்டுக்கு வெளியூரிலிருந்து ஒருவர் வருகிறார்... "எனக்காக பிரமாதமாக சமையல் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் இருந்தால் போதும்...' என்கிறார். இவர் தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்று, ஒவ்வொரு வேளைக்கும் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் சாதம் போட்டால் எப்படி இருக்கும். வந்த விருந்தாளி மறுநாளே ஊருக்கு கிளம்பி விடுவார்.

ஒரு @காவிலில் உபன்யாசம் செய்வதற்காக ஒரு உபன்யாசகர் வந்திருக்கிறார். ஒன்பது நாள் உபவாசம். இதுபோன்ற உபன்யாசத்தின்போது உபன்யாசருக்காக ஒரு, "பிளாஸ்கில்' பால் கொண்டு வந்து வைப்பர். உபன்யாசம் செய்யும்போது அவருக்குத் தொண்டை வறண்டு விடும். அதற்காக பால் வைப்பது சம்பிரதாயம்.

அவர், அவ்வப்போது அதில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார். முதல் நாள் கோவில் காரியதரிசியிடம், "எனக்கு பிளாஸ்கில் சூடாக வென்னீர் கொண்டு வந்து வைத்து விடுங்கள்; போதும்!' என்றார் உபன்யாசகர்.

அவர் அப்படியே வென்னீர் கொண்டு வந்து வைத்தார். உபன்யாசகரும் அந்த வென்னீரையே சாப்பிட்டு உபன்யாசம் செய்தார். மீதமுள்ள எட்டு நாட்களுக்கும் இவர் சொல்லாமலே பிளாஸ்கில் வென்னீர் கொண்டு வந்து வைத்து விட்டார் அந்த காரியதரிசி. பார்த்தார் உபன்யாசகர், பால் வேண்டும் என்று சொல்ல சங்கடமாக இருந்தது.

ஒன்பது நாளும் வென்னீரையே சாப்பிட்டுக் கொண்டு உபன்யாசத்தை முடித்தார். கடைசியில் ஊருக்கு புறப்படும்போது, "சார்... உங்க காரியதரிசி பலே ஆசாமி சார்... நான் முதல் நாள் ஏதோ தலைவலியாக இருந்ததால் வென்னீர் கொண்டு வந்தால் போதும் என்றேன். அவர், உபன்யாசகருக்கு பால் பிடிக்காது போலிருக்கிறது என்று எண்ணினாரோ, என்னவோ... ஒன்பது நாளும் வென்னீரையே வைத்து விட்டு ஒப்பேத்தி விட்டாரே... நான் பால் வேண்டாமென்றா சொன்னேன்!' என்று ஒரு நண்பரிடம் கூறினார்.

இப்படி பிறருக்கு தொந்தரவு வேண்டாம் என்பதற்காக குறைந்தபட்சம் இதை செய்தால் போதும் என்று சொன்னால், அதையே பிடித்துக் கொண்டு அதற்குமேல் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல. கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!

வைரம் ராஜகோபால்



 எது விவேகம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 4:00 pm

சிறப்பான பதிவு. அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:26 pm

சூப்பர் சிவா..
ஒரு அன்பு மலர் உங்களுக்கு...



 எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:01 pm

கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!

ஆழமான கருத்துடைய வார்த்தைகள் .நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக