புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
19 Posts - 49%
heezulia
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 3%
Guna.D
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 3%
Shivanya
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
10 Posts - 2%
prajai
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
9 Posts - 2%
Jenila
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
4 Posts - 1%
jairam
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது விவேகம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:30 pm


கீதையில் முக்கியமான ஒரு வாக்கியத்தை எல்லாரும் சொல்வது வழக்கம்... அதாவது, "என்னை வழிபட, நீங்கள் அதிக பிரயாசைப்படக் கூட வேண்டாம். ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவுமில்லாவிட்டால், ஒரு உத்ரணி தீர்த்தமோ எனக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே போதும்...' என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, "உன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாவிட்டால் புஷ்பம், பழம், தீர்த்தம் ஏதாவது ஒன்றை அர்ப்பணம் செய்தால் போதும்...' என்பது தான். அவர்தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்பதற்காக, அவருக்கு ஒரு உத்ரணி தீர்த்தத்தை விட்டு விட்டு, இவன் வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், போளி என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. நம்மால் அதிகப்படியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை வசதிக்கேற்ப செய்ய வேண்டும்.

வீட்டுக்கு வெளியூரிலிருந்து ஒருவர் வருகிறார்... "எனக்காக பிரமாதமாக சமையல் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் இருந்தால் போதும்...' என்கிறார். இவர் தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்று, ஒவ்வொரு வேளைக்கும் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் சாதம் போட்டால் எப்படி இருக்கும். வந்த விருந்தாளி மறுநாளே ஊருக்கு கிளம்பி விடுவார்.

ஒரு @காவிலில் உபன்யாசம் செய்வதற்காக ஒரு உபன்யாசகர் வந்திருக்கிறார். ஒன்பது நாள் உபவாசம். இதுபோன்ற உபன்யாசத்தின்போது உபன்யாசருக்காக ஒரு, "பிளாஸ்கில்' பால் கொண்டு வந்து வைப்பர். உபன்யாசம் செய்யும்போது அவருக்குத் தொண்டை வறண்டு விடும். அதற்காக பால் வைப்பது சம்பிரதாயம்.

அவர், அவ்வப்போது அதில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார். முதல் நாள் கோவில் காரியதரிசியிடம், "எனக்கு பிளாஸ்கில் சூடாக வென்னீர் கொண்டு வந்து வைத்து விடுங்கள்; போதும்!' என்றார் உபன்யாசகர்.

அவர் அப்படியே வென்னீர் கொண்டு வந்து வைத்தார். உபன்யாசகரும் அந்த வென்னீரையே சாப்பிட்டு உபன்யாசம் செய்தார். மீதமுள்ள எட்டு நாட்களுக்கும் இவர் சொல்லாமலே பிளாஸ்கில் வென்னீர் கொண்டு வந்து வைத்து விட்டார் அந்த காரியதரிசி. பார்த்தார் உபன்யாசகர், பால் வேண்டும் என்று சொல்ல சங்கடமாக இருந்தது.

ஒன்பது நாளும் வென்னீரையே சாப்பிட்டுக் கொண்டு உபன்யாசத்தை முடித்தார். கடைசியில் ஊருக்கு புறப்படும்போது, "சார்... உங்க காரியதரிசி பலே ஆசாமி சார்... நான் முதல் நாள் ஏதோ தலைவலியாக இருந்ததால் வென்னீர் கொண்டு வந்தால் போதும் என்றேன். அவர், உபன்யாசகருக்கு பால் பிடிக்காது போலிருக்கிறது என்று எண்ணினாரோ, என்னவோ... ஒன்பது நாளும் வென்னீரையே வைத்து விட்டு ஒப்பேத்தி விட்டாரே... நான் பால் வேண்டாமென்றா சொன்னேன்!' என்று ஒரு நண்பரிடம் கூறினார்.

இப்படி பிறருக்கு தொந்தரவு வேண்டாம் என்பதற்காக குறைந்தபட்சம் இதை செய்தால் போதும் என்று சொன்னால், அதையே பிடித்துக் கொண்டு அதற்குமேல் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல. கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!

வைரம் ராஜகோபால்



 எது விவேகம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 4:00 pm

சிறப்பான பதிவு. அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:26 pm

சூப்பர் சிவா..
ஒரு அன்பு மலர் உங்களுக்கு...



 எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:01 pm

கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!

ஆழமான கருத்துடைய வார்த்தைகள் .நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக