Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூரம் அதிகமில்லை !
5 posters
Page 1 of 1
தூரம் அதிகமில்லை !
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !
Re: தூரம் அதிகமில்லை !
அட நீளமான கவி...
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க..
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: தூரம் அதிகமில்லை !
ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
Re: தூரம் அதிகமில்லை !
சிறப்பு கவிஞரே!! நலமாநாகசுந்தரம் wrote:ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
நன்றி...
கொஞ்சம் மெதுவாக எழுதுங்க..
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
Re: தூரம் அதிகமில்லை !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
இன்றைய வாழ்கையை இயல்பாக சொன்ன விதம் அருமை கவி அவர்களே .......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: தூரம் அதிகமில்லை !
பத்தி பத்தி தந்தால் இன்னும் அருமையாக இருக்கும்...நாகசுந்தரம் wrote:நன்றி. முயற்சிக்கிறேன்.
அச்சலா- வி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Similar topics
» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
» ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை !
» தேவை அதிகமில்லை
» இடைவெளி அதிகமில்லை - ரமணிச்சந்திரன் நாவல் .
» நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம்
» ஒரு நிமிடக் கதை - தூரம் அதிகமில்லை !
» தேவை அதிகமில்லை
» இடைவெளி அதிகமில்லை - ரமணிச்சந்திரன் நாவல் .
» நிலவுக்கு செல்ல ஆசையா? அதிகமில்லை... வெறும் ரூ.7,500 கோடி கட்டணம்தான் செலுத்த வேண்டுமாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|