புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
81 Posts - 64%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
225 Posts - 37%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_lcapமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_voting_barமதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான மனப்பான்மையா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 7:37 am

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.
வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.

“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.
கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

நன்றி ந. உதயகுமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக