புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:50 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
72 Posts - 65%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
1 Post - 1%
viyasan
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
264 Posts - 45%
heezulia
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
18 Posts - 3%
prajai
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_m10மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான  மனப்பான்மையா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதில் மேல் பூனை மனப்பான்மை சரியான மனப்பான்மையா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 6:07 am

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.
வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.

“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.
கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

நன்றி ந. உதயகுமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக