புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நீலாங்கரை அருகே பாலவாக்கத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் பிரபலமான செயிண்ட் ஜான் பள்ளி அருகில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக அப்பள்ளியின் காவலாளிகளானஅந்தோனி, சந்த்ரு ஆகியோர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடபதி மற்றும் நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காரில்எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து உறுக்குலைந்து போனது.
இதன் பிறகு போலீசார் காரின் அருகில் சென்று உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரைவர் இருக்கையின் பக்கத்து சீட்டில் காரின் முன்பகுதியில் சாய்ந்த நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக் கூடாக பெண்ணின் உடல் ஒன்று இருந்தது.
காரில் உள்ள 4 கதவுகளில் டிரைவர் சீட்டின் அருகில் உள்ள கதவு மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக அந்த உடலை மீட்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த மற்ற கதவுகளின் பூட்டை உடைத்து பெண்ணின் உடலை வெளியில் எடுத்தனர். அப்பெண் யார்? என்பது தெரியவில்லை. காரின் நம்பர் பிளேட்டும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.
இதனால் கார் நம்பரையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீயில் கருகி பலியான பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை யாரோ கொலை செய்து உடலை காரில் கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர். மர்ம கும்பல் ஒன்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளது. கொலையாளிகள் யார்? எதற்காக கொடூரமாக இளம் பெண்ணை கொலை செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இதுபற்றி, தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை குறித்து துப்பு துலக்குவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படையினர் பல்வேறுகோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த கார் யாருடையது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கார் நம்பர்தெரியாத நிலையில் இதில் துப்பு துலக்குவதிலும் போலீசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டு பிடிப்பதிலும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலாங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் நேற்று இரவு யாராவது திடீரென காணாமல் போயிருக்கிறார்களா என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மர்மமான முறையில் காருக்குள் இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலை கோவளம் குன்னூர்காடு பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் சாலையில் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்ட அந்த வாலிபருக்கு 25 வயது முதல்30 வயது இருக்கும். மாநிறமாக இருந்தார். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து இருந்தார். அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த வாலிபரை யாரோ கொலை செய்து விட்டு பிணத்தை காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசியுள்ளனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம்போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி.கணேசனும் அங்கு வந்தார். கொலை செய்யப்பட்டவாலிபர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பு துலக்குவதற்காக மோப்பநாய் வரவழைக்கப்படுகிறது.
பாலவாக்கத்தில் ஒரு பெண் நேற்று இரவு காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைநடந்த 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் வாலிபரும் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
ஒரே நாள் இரவில் 2 கொலைகளும் நடந்து உள்ளதால் ஒரே கும்பல்தான் அவர்களை கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் பிரபலமான செயிண்ட் ஜான் பள்ளி அருகில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி உடனடியாக அப்பள்ளியின் காவலாளிகளானஅந்தோனி, சந்த்ரு ஆகியோர் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக திருவான்மியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடபதி மற்றும் நீலாங்கரை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காரில்எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து உறுக்குலைந்து போனது.
இதன் பிறகு போலீசார் காரின் அருகில் சென்று உள்ளே யாராவது இருக்கிறார்களா? என்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டிரைவர் இருக்கையின் பக்கத்து சீட்டில் காரின் முன்பகுதியில் சாய்ந்த நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக் கூடாக பெண்ணின் உடல் ஒன்று இருந்தது.
காரில் உள்ள 4 கதவுகளில் டிரைவர் சீட்டின் அருகில் உள்ள கதவு மட்டும் திறந்திருந்தது. அதன் வழியாக அந்த உடலை மீட்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, பூட்டப்பட்டிருந்த மற்ற கதவுகளின் பூட்டை உடைத்து பெண்ணின் உடலை வெளியில் எடுத்தனர். அப்பெண் யார்? என்பது தெரியவில்லை. காரின் நம்பர் பிளேட்டும் தீயில் எரிந்து நாசமாகி விட்டது.
இதனால் கார் நம்பரையும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தீயில் கருகி பலியான பெண்ணுக்கு 20 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை யாரோ கொலை செய்து உடலை காரில் கடத்தி வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர். மர்ம கும்பல் ஒன்று திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளது. கொலையாளிகள் யார்? எதற்காக கொடூரமாக இளம் பெண்ணை கொலை செய்தார்கள் என்பதும் தெரியவில்லை.
இதுபற்றி, தென் சென்னை இணை கமிஷனர் திருஞானம், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் ஆகியோரது மேற்பார்வையில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை குறித்து துப்பு துலக்குவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனிப்படையினர் பல்வேறுகோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முதற்கட்டமாக இந்த கார் யாருடையது என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கார் நம்பர்தெரியாத நிலையில் இதில் துப்பு துலக்குவதிலும் போலீசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டு பிடிப்பதிலும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலாங்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் நேற்று இரவு யாராவது திடீரென காணாமல் போயிருக்கிறார்களா என்பதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மர்மமான முறையில் காருக்குள் இளம் பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் போலீசாரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே கிழக்கு கடற்கரை சாலை கோவளம் குன்னூர்காடு பகுதியில் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் சாலையில் ஒரு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்ட அந்த வாலிபருக்கு 25 வயது முதல்30 வயது இருக்கும். மாநிறமாக இருந்தார். லுங்கியும், வெள்ளைச் சட்டையும் அணிந்து இருந்தார். அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த வாலிபரை யாரோ கொலை செய்து விட்டு பிணத்தை காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசியுள்ளனர்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கேளம்பாக்கம்போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி.கணேசனும் அங்கு வந்தார். கொலை செய்யப்பட்டவாலிபர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. துப்பு துலக்குவதற்காக மோப்பநாய் வரவழைக்கப்படுகிறது.
பாலவாக்கத்தில் ஒரு பெண் நேற்று இரவு காருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைநடந்த 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் வாலிபரும் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
ஒரே நாள் இரவில் 2 கொலைகளும் நடந்து உள்ளதால் ஒரே கும்பல்தான் அவர்களை கடத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
கவலையான செய்தி. பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் அதிகமாகவே தேவை
- Sponsored content
Similar topics
» திண்டுக்கல் அருகே பரபரப்பு ஓடும் காரில், இளம்பெண் கற்பழித்து கொலை? 1 1/2 வயது குழந்தையுடன் பிணத்தை வீசிய பயங்கரம்
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை
» எய்ட்ஸ் தாக்கிய மனைவி மகள்களை காரில் வைத்து எரித்து கொன்ற என்ஜினீயர்
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
» வீடு புகுந்து தந்தை-மகன் வெட்டிக் கொலை, இளம்பெண் தற்கொலை விவகாரத்தில் பயங்கரம்
» சென்னையில் பயங்கரம் - ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன், மனைவி சுட்டுக் கொலை
» எய்ட்ஸ் தாக்கிய மனைவி மகள்களை காரில் வைத்து எரித்து கொன்ற என்ஜினீயர்
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|