புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஞ்சுகளின் மீதான பாலியல் வன்முறை!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஜெனிதா ஊட்டியில் வசித்து வருகிறார். இவருடன் பழகிய பழைய தோழிகள் இப்போது அவருடன் முன் போல சிரித்துப் பேசுவதில்லை. தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கூட வீட்டின் உள்ளே அனுப்பி விட்டு இறுகிய முகத்துடன் பேசுகிறார்கள். முப்பது வருடமாகப் பழகியவர்கள் கூட தங்கள் வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளை இவரிடம் சொல்வதில்லை. இவர்கள் எல்லாரும் புறக்கணிக்கும் அளவுக்கு அப்படி என்னதான் செய்து விட்டார் ஜெனிதா?
மற்றவர்களை விட வித்தியாசமாக சிந்தித்துச் செயல்படுவதுதான் காரணம்.
சமூகப்பணி - முதுநிலை படித்த இவர் தற்பொழுது இருப்பது ஃப்ரீடம் ஃபர்ம் அமைப்பில். அந்த அமைப்பில் தீவிரமாக ஜெனிதா ஈடுபட ஆரம்பித்ததில் இருந்து அவர் நட்பு வட்டாரம் குறுகிப் போனது. ஜெனிதா இதற்கெல்லாம் வருத்தப்படவில்லை. அந்த அமைப்பின் இந்திய இயக்குநர் க்ரேக் உடன் சேர்ந்து தனது பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.
அவரே சொல்கிறார்:
""எனது சொந்த ஊர் ஊட்டி. ஆரம்பத்தில் மற்றவர்களைப் போலதான் நானும் இருந்தேன். மாஸ்டர் டிகிரி முடித்தவுடன் என் வாழ்க்கை மாறிப் போனது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? உலகத்தில் வருடம் முழுவதும் இருபது லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் ஐந்து லட்சம் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள்.
சமீபத்தில் எங்களது இயக்குநர் க்ரேக், பாட்னாவில் ஒரு குழந்தையை மீட்கச் சென்றார். இடைத்தரகன் அவரை கஸ்டமர் என்று நம்பி அழைத்துச் சென்றுள்ளான். இரண்டு குழந்தைகளுடன் மூன்றாவதாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை காட்டி, இவளுக்குப் பத்து வயது. வயதுக்கு வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. ஒன்றரை லட்சம்.. ஓட்டல் அறை நாங்களே ஏற்பாடு செய்கிறோம், என்று சொல்ல க்ரேக் அந்த குழந்தையைப் பார்க்கிறார். தான் விலைப் பேசப்படுகிறோம் என்பதே தெரியாமல் அந்த குழந்தை சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. பணம் ஏற்பாடு செய்து கொண்டு வருவதாக சொல்லி திரும்பிய க்ரேக், சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீஸ் துணையுடன், அந்த குழந்தையை மீட்டு உள்ளார். முறைப்படி அது அரசிடம் ஒப்படைக்கப் பட்டு பின் எங்களிடம் வரும். அதற்கு அடிப்படை கல்வி அறிவு, மற்றும் வாழ்க்கையில் சொந்த காலில் நிற்க தொழில் என கற்பித்து சொந்த ஊருக்குக் கொண்டு சேர்ப்போம். சிலர் மன உறுதியுடன் சொந்த காலில் ஏதாவது வேலையில் சேர்ந்து வாழ்க்கையை தொடர்வார்கள்.
உலகம் முழுக்க எங்களது நெட்வொர்க் இருக்கிறது. இந்தோனேஷியாவில் இரண்டு சின்னப் பெண்களை மீட்டு கொண்டு வந்தோம். மீட்டு வருவதோடு நாங்கள் நிறுத்திக் கொள்வதில்லை. அவர்களைப் பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்களை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர எங்களிடம் சிறந்த உலகத் தரம் வாய்ந்த வக்கீல்கள் உள்ளனர். அந்த இந்தோனேஷியப் பெண்களை நாங்கள் மீட்ட இடம். வீட்டு வேலைக்கு என்று சொல்லி அழைத்து வந்து அவர்களை தொழிலில் தள்ளியது ஒரு மும்பை கும்பல். அவர்கள் கேஸ் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஊட்டியில் எங்களிடம் சிறப்பு பயிற்சிகள் பெற்று நாட்டுக்கும் திரும்ப அனுப்பி விட்டோம். ஒன்றரை வருடம் முன் வழக்கு விசாரணைக்கு வர அவர்களுக்கு விமான டிக்கெட் வாங்கி அனுப்பி வரவழைத்தோம். கேஸ் நடக்கும் சென்னையில் பத்திரமாக தங்க வைத்து காத்திருந்த அன்றுதான் வக்கீல்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் வெடித்து கேஸ் தள்ளிப் போனது. அவர்கள் திரும்ப அனுப்பப் பட்டனர். அதன் பின் ஒரு முறை ஹியரிங்க் வந்தது. இன்னும் முடியவில்லை.
இந்த மீட்புப் பணியில் நிறைய ஆபத்துகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இது ஒரு கேஸ்தான். இது போல் உலகம் முழுக்க எங்கள் இயக்கம் இயங்கி வருகிறது.
ஆண்களின் வக்கிரத்தனம்தான் இந்த அக்கிரமங்களுக்குக் காரணம். தன் மனைவியிடம் காட்ட முடியாத பாலியல் வன்முறைகளை அவர்கள் இந்தப் பிஞ்சுகள் மீது காண்பிக்கின்றனர். உளவியல்ரீதியாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம் இது. சின்னப் பிஞ்சுகளோடு உறவு கொள்ள உலகம் முழுவதும் காமுகர்கள் காத்திருக்கின்றனர், கழுகுகளைப் போல் பையில் பணத்தை வைத்துக் கொண்டு. பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்தும் பெண்கள் உண்டு. பெண்ணின் தாயார், சித்தி, பாட்டி இப்படி பலர் அவர்களை இந்த படுகுழியில் தள்ளுகின்றனர். ஆறேழு வயதிலேயே விலைக்கு வாங்கப்படும் சிறு பெண்கள் பல கைகள் மாறுகிறார்கள். ஒரு பெண் முதல் நாலு நாட்கள் மாறி மாறி ரயிலிலேயே அழைத்துச் செல்லப் பட்டு பல கைகள் மாறி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாள். அவள் உடம்பில் சதைப் பற்று ஏற பன்றிக்கும் முயலுக்கும் கொழுப்பு சேர ஏற்றப் படும் ஊசி ஏற்றப்பட்டதுதான் கொடுமை. பணக்கார வக்கிரத்தனம் கொண்ட பரதேசி ஒருவன் அவளை சுவைக்க மூன்று லட்சம் கொடுத்துள்ளான். நாங்கள் அவளை மீட்கும் போது துவண்டு போயிருந்தாள். பயத்தில் இருந்தாள். எந்த மொழியும் அவளுக்கு தெரியவில்லை. எல்லாமே சைகைதான். நாங்கள் அவளை முறைப்படி மீட்டு வந்தோம். அவளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து, சொந்த காலில் நிற்க மணி மாலைகள் , கைவினைப் பொருள்கள் செய்ய சொல்லிக் கொடுத்தோம். அவள் எங்களது குழுவிலேயே இணைந்து இப்பொழுது பணியாற்றி வருகிறாள்.
எங்களிடம் பயிற்சிப் பெற்று திரும்பிய பெண்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் கண்காணிப்போம். அவர்களுக்கே தெரியாமல் சில நேரங்களில் கண்காணிப்பதும் உண்டு. ஒரு பெண் புனாவைச் சேர்ந்தவள். அவள் சிறு வயதில் இருந்தே குரூப் டான்ஸ் ஆடுபவளாக மாற்றப்பட்டாள். அவளின் பெற்றோரே அவளை அந்த தொழிலில் ஈடுபடுத்தினர். ஊர் ஊராக சென்று நடனமாடும் குழு அவளின் கற்பை சிறு வயதிலேயே சூறையாடி விட்டது. அவளை மீட்டு நல்ல வழிக்கு திருப்பி புனா சென்ற அவள், மீண்டும் நடனமாட அந்த குழுவிற்குச் சென்ற போது துன்புறுத்தப்பட திரும்ப எங்களிடமே வந்து விட்டாள். அவளுக்கு கால் சென்டர் பணிக்கான பயிற்சி அளித்து ஒரு நிறுவனத்தில் வேலையும் வாங்கி தந்து விட்டோம். இப்பொழுது நலமாய் இருக்கிறாள்.
சென்னை போன்ற நகரங்களிலும் இது சர்வ சாதாரணமாய் நடக்கிறது. அதற்கு என்று தரகர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு இது பற்றி ஏதேனும் சின்னத் தகவல் கொடுத்தால் கூட நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். எங்களிடம் பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் கஸ்டமர்களைப் போல் செல்வார்கள். குறிப்பாக இளைஞர்கள், வெளி நாட்டவர்கள் அணுகினால்தான் இடைத் தரகர்கள் சிறு பெண்களை காட்டுவார்கள். இதில் இந்த மீட்பு பணியில் கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது உயிருக்கே ஆபத்தில் கூட முடிந்து விடும் அபாயம் உள்ளது. நீங்கள் உங்கள் ஏரியாவில் எந்த சிறு பெண்ணிடமாவது சம்பந்தமே இல்லாமல் கரிசனம் காட்டுபவர்கள் இருந்தால் உஷாராக இருங்கள். அவர்கள் அந்த கும்பலின் நெட்வொர்க்கில் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. வீட்டு வேலைக்கு என்று சிறு பெண்களை அழைத்துச் செல்பவர்கள் யார், நிரந்தர முகவரி என்ன என தீர ஆராய்ந்து அனுப்பச் சொல்லுங்கள். திறந்த கண்களோடும் பனித்த இதயத்தோடும் இருங்கள். உங்களால் ஒரு பெண் காப்பாற்றப் படலாம்.
எங்களைப் பற்றிய எல்லாத் தகவலும் எங்கள் இணைய தளத்தில் உள்ளது. தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் முகவரி எல்லாமே தளத்தில் உள்ளன. www.freedom.firm.in
கதிர்
மிகக் கொடுமை! கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியது!
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மைதான் ராஜா அண்ணா!
இந்தமாதிரி ஆட்களை நிக்க வச்சு சுடனும்.!
இந்தமாதிரி ஆட்களை நிக்க வச்சு சுடனும்.!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்தியாவில் இதுபோன்ற செயல்கள் பல நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
மிகவும் கொடூரமான செயல்கள். இதற்க்கு தீர்வு காணவேண்டியது அனைவரின் பொறுப்பு
மிகவும் கொடூரமான செயல்கள். இதற்க்கு தீர்வு காணவேண்டியது அனைவரின் பொறுப்பு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|