புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பிடித்ததை அப்பாவிடன் சொன்ன ஆசிரியர் மீது சரமாரியாக சுட்ட இளைஞர் கைது.
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
http://www.thedipaar.com/pictures/resize_20121126054754.jpg
சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்ன ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் விதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதாÕ என கேட்டார்.
ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, ‘5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களேÕ என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். ஷா மனைவி பூமிகா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷாவின் மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆமினை கைது செய்தனர்.
5 வருடங்களுக்கு முன்பு ஆமின் பிளஸ் 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு ஒதுக்குபுறமான இடங்களில் நின்று சிகரெட் பிடித்து வந்தார் ஆமின். ஒருநாள் ஷா இதை பார்த்து ஆமின் தந்தையிடம் சொல்லிவிட்டார். அதுவரை பாசமாக இருந்த தந்தை, அதன்பிறகு ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டிலேயே திருட தொடங்கினார் ஆமின். இவரது அட்டகாசம் அதிகரித்ததால் வீட்டை விட்டே விரட்டினர். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. டியூஷன் ஆசிரியர் ஷாதான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி தமிழ் source
சிகரெட் பிடித்ததை அப்பாவிடம் சொன்ன ஆசிரியரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். 5 ஆண்டுகளுக்கு பிறகு பழிவாங்கும் விதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தகிகாம் நகரை சேர்ந்தவர் குர்னால் ஷா (35). பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்திய புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது ஷாவிடம் படிக்கும் மாணவர்கள் அவரை சந்தித்து பரிசுகள் கொடுத்தனர். அப்போது ஆமின் என்ற 22 வயது வாலிபர், ஷா வீட்டுக்கு வந்தார். ‘நான் உங்கள் பழைய மாணவன். என்னை அடையாளம் தெரிகிறதாÕ என கேட்டார்.
ஷா யோசித்து கொண்டிருந்தபோதே, ‘5 வருடங்களுக்கு முன்பு, உங்களிடம் படித்தபோது நான் சிகரெட் பிடித்ததை என் அப்பாவிடம் சொல்லிக் கொடுத்து என் வாழ்க்கையையே அழித்தீர்களேÕ என்று கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில், வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். ஷா மனைவி பூமிகா, இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆமினை நோக்கி பாய்ந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு போராடினார். இதனால் மீதி குண்டுகள் ஷாவின் மீது பாயாமல் சுவர்களில் துளைத்தன. பின்னர் ஆமீன் ஓடி விட்டார். ஷாவை மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஆமினை கைது செய்தனர்.
5 வருடங்களுக்கு முன்பு ஆமின் பிளஸ் 1 படித்து கொண்டு இருந்தபோது ஷாவிடம் டியூஷன் சேர்ந்துள்ளான். டியூஷனுக்கு மட்டம் போட்டு விட்டு ஒதுக்குபுறமான இடங்களில் நின்று சிகரெட் பிடித்து வந்தார் ஆமின். ஒருநாள் ஷா இதை பார்த்து ஆமின் தந்தையிடம் சொல்லிவிட்டார். அதுவரை பாசமாக இருந்த தந்தை, அதன்பிறகு ஆமினை திட்ட தொடங்கினார். செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டிலேயே திருட தொடங்கினார் ஆமின். இவரது அட்டகாசம் அதிகரித்ததால் வீட்டை விட்டே விரட்டினர். வசதியாக வாழ்ந்த ஆமின், வேலை தேடி அலைந்தார். சில வருடங்கள் ஆகியும் அவரது அப்பா சமாதானமாகவில்லை. டியூஷன் ஆசிரியர் ஷாதான் இதற்கெல்லாம் காரணம் என நினைத்த ஆமின் சந்தர்ப்பம் பார்த்து அவரை பழிவாங்கி உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி தமிழ் source
ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
சரியான முறைகளை தான் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
கொய்யால ..... என்ன தைரியம் இருந்தா நம்மள திருத்தி நல்வழிபடுத்தணும்ன்னு அந்த ஆசிரியர் நினைத்திருப்பார். அவரை ஐந்து வருடம் கழித்து கொல்ல முயற்சித்ததற்கு பதில் உடனேயே கொன்றிருக்கவேண்டும் நண்பா. உன்னை போல சிறந்த குடிமகன்கள் தான் இந்தியாவை முன்னேற்ற தேவை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது இதுபோன்ற செயல்கள் அதிகம் நடக்கின்றன.
சமூகம் எங்கு செல்கிறது ?
சமூகம் எங்கு செல்கிறது ?
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
எங்கே செல்லும் இந்த பாதை..
அந்த மாணவனை ஆசிரியரே திருத்த முயற்சி செய்திருக்க வேண்டும். அதுதான் சரியான வழி முறை. பிழை செய்யும் மாணவர்களை பெற்றோரிடம் காட்டிக்கொடுப்பது, அல்லது பாடசாலை அதிபரிடம் காட்டிக்கொடுப்பது அல்லது பகிரங்கமாக தண்டனை வழங்குவது, இவையெல்லாம் அந்த மாணவர்களின் மனதில் மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துமே தவிர, அவர்களை திருத்தாது.Aathira wrote:இதுல சொன்னதைத் தவிர ஆசிரியர் ஒன்று செய்ததாகத் தெரியவில்லையே. தந்தை தகாத முறையில் நடத்தியதற்கு ஆசிர்யருக்குத் தண்டனை. அப்படியென்றால் பெற்றோர்களுக்கென்று கடமைகள் ஒன்றும் இல்லை என்று கூறுகின்றீர்கள்.அகிலன் wrote:ஆசிரியர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவே எப்பவும் முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆசிரியர்கள் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் முறை மாணவர்களின் மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. இது மாணவர்களை திருத்துவதற்கு பதிலாக கெடுக்கிறது.
ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
என்னுடைய ஆசிரியர்கள் என்னுடன் நடந்துகொண்ட தவறான முறைகளால் அவர்கள்மீது எனக்கு இன்னும் மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறது. இளமையில் பட்ட காயம் ஆறாது.
- Sponsored content
Similar topics
» விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி கார் மீது சரமாரியாக கல் வீச்சு
» ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!
» ஹெல்மெட் அணியாமல் வசனம் சொன்ன இளைஞர்: ஹைதராபாத் டிராபிக் போலீஸின் கலக்கல் பதில்
» கற்பழிப்பு குற்றவாளி வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி பெண்கள் ஆவேசம்
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» திருமணமாகமல் இருக்க சூனியம் வைத்ததாக தங்கைய சரமாரியாக கத்தியால் குத்திய அண்ணன் கைது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|