புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூரம் அதிகமில்லை !
Page 1 of 1 •
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அட நீளமான கவி...
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க..
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க..
ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சிறப்பு கவிஞரே!! நலமாநாகசுந்தரம் wrote:ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
நன்றி...
கொஞ்சம் மெதுவாக எழுதுங்க..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
இன்றைய வாழ்கையை இயல்பாக சொன்ன விதம் அருமை கவி அவர்களே .......
நன்றி. முயற்சிக்கிறேன்.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பத்தி பத்தி தந்தால் இன்னும் அருமையாக இருக்கும்...நாகசுந்தரம் wrote:நன்றி. முயற்சிக்கிறேன்.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அட அட.... அற்புதம் அய்யா
நன்றி ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|