புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
25 Posts - 39%
heezulia
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
1 Post - 2%
Barushree
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
1 Post - 2%
M. Priya
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
7 Posts - 2%
prajai
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_m10பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரெல்லாம் பொய்க்காமல் பெய்திடுவாய் ......


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 3:40 pm

http://sdotblog.seattle.gov/wp-content/uploads/2009/08/Rain.jpg

நீல வானம்
நீண்ட வண்ணமே
மேக துயில் கட்டி ஆட
கரு மேகங்கள்
இருளென சூழ ....

மேக கூட்டங்கள்
வேகம் கொண்டு ஓடி
தாகம் கொண்டு தவித்தே
ஓவென கண்ணீர் சிந்தியதோ !!

மளமளவென விழுந்த
துளிகள் யாவும்
சரசரவென பாய்ந்தன
தண்ணீர் நிலையை தேடியே !!!

வாடிய செடியெல்லாம்
நலம் நாடவே
இந்த ஜலம் பாய்ந்ததுவோ !!!


மண்ணின் வளம் நீயோ
விவசாயி கண்ணீரின் பலம் நீயோ
காத்திடுவாய் கார் வண்ணனே
பாரெல்லாம் பொய்க்காமல் பெய்தே .....

காடெல்லாம் கழனி ஆக்கிடுவாய்
எங்கள் உழைப்பெல்லாம்
மேடு ஏற்றிடுவாய் ,
ஏற்றம் இல்லாமல்
எங்களை காத்திடுவாய் .....






அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 4:08 pm

மழை வேண்டி
பொங்கல் வைத்து
ஊரெல்லாம் கூட்டி
கிடா வெட்டி
சமைத்து,விருந்து
பிறகு மருந்து(தண்ணி)
ஆன்றோர் உரை(திட்டு);

மழை வேணும் தேவா
எனக்கு தரவேணும் வரமே
மழை வேண்டும் தினமே
அதற்கு வேண்டும்
ஒரு நிலமே;




பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xzபாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xzபாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xzபாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 4:15 pm

அச்சலா wrote:
மழை வேண்டி
பொங்கல் வைத்து
ஊரெல்லாம் கூட்டி
கிடா வெட்டி
சமைத்து,விருந்து
பிறகு மருந்து(தண்ணி)
ஆன்றோர் உரை(திட்டு);

மழை வேணும் தேவா
எனக்கு தரவேணும் வரமே
மழை வேண்டும் தினமே
அதற்கு வேண்டும்
ஒரு நிலமே;

நன்றாக சொன்னீர்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 4:33 pm

மழை வேணும் தேவா
எனக்கு தரவேணும் வரமே
யாரு இசை அமைப்பாளர் தேவா வா ???

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 4:38 pm

பூவன் wrote:
மழை வேணும் தேவா
எனக்கு தரவேணும் வரமே
யாரு இசை அமைப்பாளர் தேவா வா ???
தேவா ...என் தேவா
நீ வருவாய்
பூவனுக்கு ஒரு அடி
தருவாய்;
அதனால்
அவர் ஓடனும்...



பாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xzபாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xzபாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xzபாரெல்லாம்  பொய்க்காமல்  பெய்திடுவாய்   ...... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 5:32 pm

என்னை எப்படியாவது காப்பாத்துங்க சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 7:56 pm

கவிதை அருமை பூவன் ,வாழ்த்துகள்

காத்து நிற்க எங்களுக்கு காவலும் இல்லை
வேண்டி நிற்க நீ விரல் தீண்டும் தொலைவில் இல்லை
நீ வேண்டாம் வேண்டாம் என்ற போது
கேட்காமல் கொன்ற கொலைகள் எத்தனையோ
நீ உன் மடியில் பாசமாய் வளர்த்திட்ட
மரங்களும் செடிகளும் கொடிகளும்

இன்று பசியால் இறந்திட்ட என் உறவுகளையும்
எரிக்க எரிகுச்சி இல்லை
தயவுசெய்து உன் வயிற்றில் எரியும் தீயினாலாவது
எரித்துவிடு எங்களை
எங்கள் சாம்பலையாவது
பசியின்றி படுத்துஉறங்க உந்தன்
தாய்மடி கொடு தாயே

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 7:57 pm

நன்றி கவி உங்கள் கவிதை அதை விட அருமை ..... சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:05 pm

பூவன் wrote:நன்றி கவி உங்கள் கவிதை அதை விட அருமை ..... சூப்பருங்க

எல்லாம் தங்களிடம் இருந்து கற்றது தான் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 8:06 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:நன்றி கவி உங்கள் கவிதை அதை விட அருமை ..... சூப்பருங்க

எல்லாம் தங்களிடம் இருந்து கற்றது தான் பூவன்

ரீவேன்ச் ஆஆ கவி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக