புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 1%
prajai
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 1%
சிவா
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
435 Posts - 47%
heezulia
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
30 Posts - 3%
prajai
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 26, 2012 2:16 pm



மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை அறிந்து அரசரிடம் நல்ல யோசனைகளைத் தெரிவித்து வந்ததால் நாட்டில் சுபிட்சம் நிலவியது.

ஒருநாள் அமைச்சரிடம் மன்னர், நாட்டில் தரும சிந்தனை மக்களிடம் இருக்கிறதா என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர், யாசிப்பவர்கள் இருந்தால்தானே மக்கள் தருமம் செய்வார்கள். தங்கள் நல்லாட்சியில் இரப்போரே இல்லையே என்றார். இருந்தாலும் மன்னர் ஒரு முடிவெடுத்தார்.

மன்னரும் மந்திரியும் பிச்சைக்காரர்கள் போல மாறுவேடம் அணிந்து சென்று மக்களிடம் இன்னும் தரும சிந்தனை இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி இருவரும் மாறுவேடம் அணிந்து, ஒருநாள் இரவு, நகரிலுள்ள ஒரு தெருவுக்குச் சென்று, ஒரு வீட்டு வாசலில் நின்று யாசித்தனர்.

வீட்டுக்குள் இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியே வந்து, இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் திரும்பிச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள், இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று, அமரச் செய்து தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவு பரிமாறினாள்.

சாப்பாடு முடிந்ததும், இருவரும் அந்தப் பெண்ணிடம், ""அம்மா, உணவு நன்றாக இருந்தது. வயிறாரச் சாப்பிட்டோம்'' என்றனர்.

அதற்கு அந்தப் பெண், ""நீங்கள் வெளியூரா?'' என்று கேட்டாள்.

""ஆமாம், பல ஊர்கள் சென்று வருகிறோம்....'' என்றார் அமைச்சர்.

உடனே, அந்தப் பெண், ""அதானே பார்த்தேன்... இந்த ஊரில் யாரும் பிச்சை எடுப்பதில்லையே... அதனால் நீங்கள் அசலூராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்...'' என்றாள்.

உடனே இருவரும் வேடத்தைக் கலைத்துவிட்டு தங்கள் சுய உருவத்தைக் காட்டினர்.

வந்திருப்பது யார் என்பது தெரிந்ததும் அவள் மன்னரை வணங்கினாள்.

மன்னர், அந்தப் பெண்ணுக்குப் பரிசளித்துவிட்டு ""நம் நாட்டில் தருமம் இன்னும் காப்பாற்றப்படுகிறது...'' என்று கூறி மகிழ்ந்தார்.

சிறுவர்மணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:25 pm

சிறந்த கதை! பகிர்வுக்கு நன்றி அருண்!

தருமம், தர்மம் - இதில் எது சரி?



தருமம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 4:34 pm

தர்மம் எதிர்சொல் அதர்மம்
எனவே தர்மம் மருவி தருமம் என்றானது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 4:44 pm

கதை அருமை...
தருமம் தலை காக்கும்..



தருமம்!! Paard105xzதருமம்!! Paard105xzதருமம்!! Paard105xzதருமம்!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக