புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
68 Posts - 41%
heezulia
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
1 Post - 1%
prajai
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
319 Posts - 50%
heezulia
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
21 Posts - 3%
prajai
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தருமம்!! Poll_c10தருமம்!! Poll_m10தருமம்!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தருமம்!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Nov 26, 2012 2:16 pm



மதுசூதனன் என்ற அரசர் தன் நாட்டை மிகவும் திறம்பட ஆட்சி செய்து வந்தார்.

அவருடைய மந்திரிகளும் படைத்தலைவர்களும் மக்கள் மனநிலை அறிந்து அரசரிடம் நல்ல யோசனைகளைத் தெரிவித்து வந்ததால் நாட்டில் சுபிட்சம் நிலவியது.

ஒருநாள் அமைச்சரிடம் மன்னர், நாட்டில் தரும சிந்தனை மக்களிடம் இருக்கிறதா என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர், யாசிப்பவர்கள் இருந்தால்தானே மக்கள் தருமம் செய்வார்கள். தங்கள் நல்லாட்சியில் இரப்போரே இல்லையே என்றார். இருந்தாலும் மன்னர் ஒரு முடிவெடுத்தார்.

மன்னரும் மந்திரியும் பிச்சைக்காரர்கள் போல மாறுவேடம் அணிந்து சென்று மக்களிடம் இன்னும் தரும சிந்தனை இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி இருவரும் மாறுவேடம் அணிந்து, ஒருநாள் இரவு, நகரிலுள்ள ஒரு தெருவுக்குச் சென்று, ஒரு வீட்டு வாசலில் நின்று யாசித்தனர்.

வீட்டுக்குள் இருந்து ஒரு வயதான பெண்மணி வெளியே வந்து, இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு வீட்டுக்குள் திரும்பிச் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள், இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று, அமரச் செய்து தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவு பரிமாறினாள்.

சாப்பாடு முடிந்ததும், இருவரும் அந்தப் பெண்ணிடம், ""அம்மா, உணவு நன்றாக இருந்தது. வயிறாரச் சாப்பிட்டோம்'' என்றனர்.

அதற்கு அந்தப் பெண், ""நீங்கள் வெளியூரா?'' என்று கேட்டாள்.

""ஆமாம், பல ஊர்கள் சென்று வருகிறோம்....'' என்றார் அமைச்சர்.

உடனே, அந்தப் பெண், ""அதானே பார்த்தேன்... இந்த ஊரில் யாரும் பிச்சை எடுப்பதில்லையே... அதனால் நீங்கள் அசலூராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்...'' என்றாள்.

உடனே இருவரும் வேடத்தைக் கலைத்துவிட்டு தங்கள் சுய உருவத்தைக் காட்டினர்.

வந்திருப்பது யார் என்பது தெரிந்ததும் அவள் மன்னரை வணங்கினாள்.

மன்னர், அந்தப் பெண்ணுக்குப் பரிசளித்துவிட்டு ""நம் நாட்டில் தருமம் இன்னும் காப்பாற்றப்படுகிறது...'' என்று கூறி மகிழ்ந்தார்.

சிறுவர்மணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:25 pm

சிறந்த கதை! பகிர்வுக்கு நன்றி அருண்!

தருமம், தர்மம் - இதில் எது சரி?



தருமம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 4:34 pm

தர்மம் எதிர்சொல் அதர்மம்
எனவே தர்மம் மருவி தருமம் என்றானது.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 4:44 pm

கதை அருமை...
தருமம் தலை காக்கும்..



தருமம்!! Paard105xzதருமம்!! Paard105xzதருமம்!! Paard105xzதருமம்!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக