புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
54 Posts - 41%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Manimegala
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_lcapவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_voting_barவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Nov 26, 2012 12:07 pm

First topic message reminder :

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.

abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||

अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥

*****

2. செல்வமும் மானமும்

செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.

adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||

अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 29, 2012 12:57 pm

11. செல்வம் நுகர்தல்

பேராசை யின்றிப் பொருளாசை கைக்கொண்டு
நேரான தன்னுழைப்பில் நிற்கும் பொருள்வளம்
ஆரவார மின்றி அமைதியாய் மெல்லமெல்ல
ஆராய்ந்து துய்த்தல் தகும்.

atitRuShNA na kartavyA tRuShNAM naiva parityajeta |
shanaiH shanaishcha bhoktavyaM svayaM vittamupArjitam ||

अतितृष्णा न कर्तव्या तृष्णां नैव परित्यजेत ।
शनैः शनैश्च भोक्तव्यं स्वयं वित्तमुपार्जितम् ॥

*****

12. சந்தன விறகு!

மிகுமாண் பழக்கம் இகழ்ச்சி விளைக்கும்
வெகுவாகச் சந்திக்க வீழும் மதிப்பு
மலயப் பழங்குடிப் பெண்டிர் அடுப்பில்
நலமிகு சாந்த விறகு.
[மிகுமாண்=மிகவும் அதிகமான சாந்தம்=சந்தனம்]

atiparichayAdavaj~jA saMtatagamanAt anAdaro bhavati |
malaye bhillA puraMdhratI chaMdanatarukAShTham iMdhanam kurute ||

अतिपरिचयादवज्ञा संततगमनात् अनादरो भवति ।
मलये भिल्ला पुरंध्रती चंदनतरुकाष्ठम् इंधनम् कुरुते ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 30, 2012 9:11 am

13. அண்மையும் சேய்மையும்

தீங்கே விளையலாம் சார்ந்தே யிருப்பதால்
நீங்கியே நின்றாலோ நன்மையேதும் வாராது
நங்கை நிருபன் நெருப்பு குருவிடம்
நீங்காது அண்டாது நில்.
[நிருபன்=அரசன்]

atyAsannA vinAshAya dUrasthA na phalapradA |
sevyantAM madhyabhAgena rAjA vahNirguru striyaH ||

अत्यासन्ना विनाशाय दूरस्था न फलप्रदा ।
सेव्यन्तां मध्यभागेन राजा वह्णिर्गुरु स्त्रियः ॥

*****

14. துணையில் சிறப்பன

மாணிக்கம் மாற்றி லுயர்ந்த மணியெனினும்
ஆணிப்பொன் சேர்ந்துதான் ஆபரண மாகும்
படர்க்கொடியும் பண்டிதரும் பெண்ணு(ம்) ஒளிர்தல்
உடன்வரும் கூட்டாலே தான்.
[மாற்று=விலை]

anargham api mANikyam hemAshrayam apekShate |
vinA AshrayaM na shobhante paMDitAH vanitAH latAH ||

अनर्घम् अपि माणिक्यम् हेमाश्रयम् अपेक्षते ।
विना आश्रयं न शोभन्ते पंडिताः वनिताः लताः ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Dec 01, 2012 6:55 am

15. புத்தியின் இலட்சணம்

முயற்சியில் காரியம் கைவரா தென்றால்
முயலா திருத்தலே புத்தியின் உச்சி
தெரிந்தே செயலைத் தொடங்கின் முடித்தல்
அறிவின் இரண்டாம் குறி.
[அறிவு=புத்தி, intelligence]

kAryANAm anArambho hi prathamaM buddhi-lakshaNam |
Arabdha kAryasya pUrtaM dvitIyaM buddhi-lakshaNam ||

कार्याणाम् अनारम्भो हि प्रथमं बुद्धि-लक्शणम् ।
आरब्ध कार्यस्य पूर्तं द्वितीयं बुद्धि-लक्शणम् ॥

*****

16. சாத்திரம் எனும் நேத்திரம்

ஐயம் பலவே அகற்றித் தெளிவுறுத்தும்
மெய்யின் மறைபொருள் காட்டி விளக்கிடும்
சாத்திரங்கள் கண்ணாகும் எல்லார்க்கும் -- அத்தகைய
நேத்திரமில் லாதான் குருடு.

aneka saMshayochChedi parokShArthasya darshakam |
sarvasya lochanaM shAstraM yasya nAstyandha eva saH ||

अनेक संशयोच्छेदि परोक्षार्थस्य दर्शकम् ।
सर्वस्य लोचनं शास्त्रं यस्य नास्त्यन्ध एव सः ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Dec 02, 2012 7:27 am

17. தர்மம் தலைகாக்கும்

யாக்கை நிலையிலா தோர்நா(ள்) அழியுமே
ஆக்கமும் நிற்காது செல்வதே யாகும்
மரணமோ நாளும் நெருங்கும் -- எனவே
அறமெனச் செய்வது நன்று.
[ஆக்கம்=செல்வம்]

anityAni sharIrANi, vibhavaH naiva shAshvataH |
nityaM sannihitaH mRutyuH, kartavyaH dharmasaMgrahaH ||

अनित्यानि शरीराणि, विभवः नैव शाश्वतः ।
नित्यं सन्निहितः मृत्युः, कर्तव्यः धर्मसंग्रहः ॥

*****

18. தாயும் தாய்நாடும்

பொன்னார் இலங்கை எனக்கிது என்றுமே
மின்னுவ(து) அன்பான தல்ல இலக்குமணா
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.

api svarNamayi laMkA na me rochati lakShmaNa |
jananIH janmabhUmishcha svargAtapi garIyasI ||

अपि स्वर्णमयि लंका न मे रोचति लक्ष्मण ।
जननीः जन्मभूमिश्च स्वर्गातपि गरीयसी ॥

இராவணனைக் கொன்றபின் இலக்குவனிடம் இராமன் சொன்னதாகப் புகழ்பெற்ற
மேல்வரும் ஸ்லோகம் வால்மீகி இராமாயணத்தில் காணப்படவில்லை.
எனினும் அதுபோன்ற இன்னொரு ஸ்லோகம் கீழ்வருமாறு வருகிறது.

தோழரும் செல்வமும் தானியமும் மக்களால்
வாழ்த்தி உயர்வாகப் போற்றப் படுவன
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.
---வால்மீகி இராமாயணம், 6.124.17

mitraaNi dhana dhaanyaani prajaanaaM sammataaniva |
jananI janma bhUmishcha svargAdapi garIyasI || 6-124-17 ||
Ref: http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga124/yuddha_124_frame.htm
Valmiki Ramayana - Yuddha Kanda

मित्राणि धन धान्यानि प्रजानां सम्मतानिव ।
जननी जन्म भूमिश्च स्वर्गादपि गरीयसी ॥ ६-१२४-१७ ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Mon Dec 03, 2012 6:54 am

19. தானத்தில் சிறந்தது

அருமையான தானமே அன்னதானம் -- இன்னும்
பெருமையான தானமாகும் கல்வியே -- அன்னத்
திருப்தி கணநேரம் நிற்பது -- கல்வித்
திருப்தியோ வாழ்நாள் வரை.

अन्नदानं परं दानं विद्यादानं अतः परम् ।
अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवं च विद्यया ॥

*****
20. உலகம் ஒரு குடும்பம்

அவரோர் அயலார் இவர்நமர் என்று
தவறாது எண்ணுவர் துன்மதி கொண்டோர்
நலமார் மனத்தினர் நாளும் நினைப்பர்
உலகமெலாம் ஓர்குடும்பம் என்று.
[துன்மதி=மூட/கலங்கிய மனம்]

ayaM nijaH paraH vA iti gaNanA laghuchetasAm |
udAracharitAnAM tu vasudhA eva kuTuMbakam ||

अयं निजः परः वा इति गणना लघुचेतसाम् ।
उदारचरितानां तु वसुधा एव कुटुंबकम् ॥

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Dec 04, 2012 9:34 am

21. துன்பத்தின் உறைவிடம்

பாடுபட்டுச் சேர்க்கும் பொழுதிலும் துன்பமே
பாதுகாப்பில் வைக்கும் பொழுதிலும் துன்பமே
துன்பமே செல்வம் வருவதும் போவதும்
துன்பத்தின் பங்கிலென்ன வேட்பு?
---நீதிசாரம் 5

arthanAm-Arjane duHkham arjitAnAM tu rakShaNE |
Aye duHkhaM vyave duHkhaM arthaH kiM-duHkha-bhAjanam ||
---~nItisAraH 5

अर्थनामार्जने दुःखम् अर्जितानां तु रक्षणॆ ।
आये दुःखं व्यवे दुःखं अर्थः किंदुःखभाजनम् ॥
---~नीतिसारः 5

*****

22. வெங்காய குணம்

கற்பூரத் தூளிட்ட கிண்ணத்தில் வைத்துடன்
கஸ்தூரி வாசனை கூட்டியே அத்துடன்
மங்கல அத்தர் துளிபெய்யப் போகுமோ
வெங்காய வாச குணம்?
---நீதிசாரம் 8

kaRpUra-dhUli-kalit-AlavAlE kastUrikA-kalpita-dohala-shrIH |
hima-aMbukA-bhairabhi-ShichyamAnaH prA~jchaM guNaM mu~jchati no palANDuH ||
---~nItisAraH 8

कपूरधूलिकलितालवालॆ कस्तूरिकाकल्पितदोहलश्रीः ।
हिमांबुकाभैरभिषिच्यमानः प्राञ्चं गुणं मुञ्चति नो पलाण्डुः ॥
---~नीतिसारः 8

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Dec 05, 2012 6:41 am

23. கல்வியில் காலும் காலமும்

மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8

AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8

आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9

*****

24. மகளின் திருமணத்தில்...

தந்தை விழைவது மாப்பிள்ளை கல்வியே
அன்னை விழைவது மாப்பிள்ளை செல்வமே
உற்றார் விழைவது மாப்பிள்ளை வம்சம்
மகளோ மணமகன் நோக்கு.
---நீதிசாரம் 10

shrutimichChanti pitarO dhanamichChanti mAtaraH |
bAndhavAH kulamichChanti rUpamichChanti kayyakA ||
---~nItisAraH 10

श्रुतिमिच्छन्ति पितरॊ धनमिच्छन्ति मातरः ।
बान्धवाः कुलमिच्छन्ति रूपमिच्छन्ति कय्यका ॥
---~नीतिसारः 10

*****


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 05, 2012 7:14 am

[quote="ரமணி"]23. கல்வியில் காலும் காலமும்

மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8

AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8

आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9

*****
தங்கப் பாளத்தில்,
வெண்பட்டில் வைத்த
மனம் மகிழ் அறிவுரை

ரமணியன்


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 9:20 am

நன்றிகள் :நல்வரவு: :வணக்கம்: மகிழ்ச்சி



வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 Paard105xzவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 Paard105xzவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 Paard105xzவெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள் - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 05, 2012 9:23 am

சிறப்பான பதிவு அச்சலா. நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக