புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
by mohamed nizamudeen Yesterday at 9:16 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:14 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 8:20 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 7:45 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:51 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 2:48 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:44 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:41 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 11:37 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 11:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 11:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 10:51 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:45 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:49 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:46 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:45 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:43 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:40 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:39 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:36 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:34 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:33 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:07 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 9:06 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:43 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 8:07 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 8:04 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:35 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:33 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:30 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:27 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:19 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 6:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 2:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 2:14 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 2:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:34 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 10:16 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 8:00 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
First topic message reminder :
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்
1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.
abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||
अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥
*****
2. செல்வமும் மானமும்
செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.
adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||
अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
11. செல்வம் நுகர்தல்
பேராசை யின்றிப் பொருளாசை கைக்கொண்டு
நேரான தன்னுழைப்பில் நிற்கும் பொருள்வளம்
ஆரவார மின்றி அமைதியாய் மெல்லமெல்ல
ஆராய்ந்து துய்த்தல் தகும்.
atitRuShNA na kartavyA tRuShNAM naiva parityajeta |
shanaiH shanaishcha bhoktavyaM svayaM vittamupArjitam ||
अतितृष्णा न कर्तव्या तृष्णां नैव परित्यजेत ।
शनैः शनैश्च भोक्तव्यं स्वयं वित्तमुपार्जितम् ॥
*****
12. சந்தன விறகு!
மிகுமாண் பழக்கம் இகழ்ச்சி விளைக்கும்
வெகுவாகச் சந்திக்க வீழும் மதிப்பு
மலயப் பழங்குடிப் பெண்டிர் அடுப்பில்
நலமிகு சாந்த விறகு.
[மிகுமாண்=மிகவும் அதிகமான சாந்தம்=சந்தனம்]
atiparichayAdavaj~jA saMtatagamanAt anAdaro bhavati |
malaye bhillA puraMdhratI chaMdanatarukAShTham iMdhanam kurute ||
अतिपरिचयादवज्ञा संततगमनात् अनादरो भवति ।
मलये भिल्ला पुरंध्रती चंदनतरुकाष्ठम् इंधनम् कुरुते ॥
*****
பேராசை யின்றிப் பொருளாசை கைக்கொண்டு
நேரான தன்னுழைப்பில் நிற்கும் பொருள்வளம்
ஆரவார மின்றி அமைதியாய் மெல்லமெல்ல
ஆராய்ந்து துய்த்தல் தகும்.
atitRuShNA na kartavyA tRuShNAM naiva parityajeta |
shanaiH shanaishcha bhoktavyaM svayaM vittamupArjitam ||
अतितृष्णा न कर्तव्या तृष्णां नैव परित्यजेत ।
शनैः शनैश्च भोक्तव्यं स्वयं वित्तमुपार्जितम् ॥
*****
12. சந்தன விறகு!
மிகுமாண் பழக்கம் இகழ்ச்சி விளைக்கும்
வெகுவாகச் சந்திக்க வீழும் மதிப்பு
மலயப் பழங்குடிப் பெண்டிர் அடுப்பில்
நலமிகு சாந்த விறகு.
[மிகுமாண்=மிகவும் அதிகமான சாந்தம்=சந்தனம்]
atiparichayAdavaj~jA saMtatagamanAt anAdaro bhavati |
malaye bhillA puraMdhratI chaMdanatarukAShTham iMdhanam kurute ||
अतिपरिचयादवज्ञा संततगमनात् अनादरो भवति ।
मलये भिल्ला पुरंध्रती चंदनतरुकाष्ठम् इंधनम् कुरुते ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
13. அண்மையும் சேய்மையும்
தீங்கே விளையலாம் சார்ந்தே யிருப்பதால்
நீங்கியே நின்றாலோ நன்மையேதும் வாராது
நங்கை நிருபன் நெருப்பு குருவிடம்
நீங்காது அண்டாது நில்.
[நிருபன்=அரசன்]
atyAsannA vinAshAya dUrasthA na phalapradA |
sevyantAM madhyabhAgena rAjA vahNirguru striyaH ||
अत्यासन्ना विनाशाय दूरस्था न फलप्रदा ।
सेव्यन्तां मध्यभागेन राजा वह्णिर्गुरु स्त्रियः ॥
*****
14. துணையில் சிறப்பன
மாணிக்கம் மாற்றி லுயர்ந்த மணியெனினும்
ஆணிப்பொன் சேர்ந்துதான் ஆபரண மாகும்
படர்க்கொடியும் பண்டிதரும் பெண்ணு(ம்) ஒளிர்தல்
உடன்வரும் கூட்டாலே தான்.
[மாற்று=விலை]
anargham api mANikyam hemAshrayam apekShate |
vinA AshrayaM na shobhante paMDitAH vanitAH latAH ||
अनर्घम् अपि माणिक्यम् हेमाश्रयम् अपेक्षते ।
विना आश्रयं न शोभन्ते पंडिताः वनिताः लताः ॥
*****
தீங்கே விளையலாம் சார்ந்தே யிருப்பதால்
நீங்கியே நின்றாலோ நன்மையேதும் வாராது
நங்கை நிருபன் நெருப்பு குருவிடம்
நீங்காது அண்டாது நில்.
[நிருபன்=அரசன்]
atyAsannA vinAshAya dUrasthA na phalapradA |
sevyantAM madhyabhAgena rAjA vahNirguru striyaH ||
अत्यासन्ना विनाशाय दूरस्था न फलप्रदा ।
सेव्यन्तां मध्यभागेन राजा वह्णिर्गुरु स्त्रियः ॥
*****
14. துணையில் சிறப்பன
மாணிக்கம் மாற்றி லுயர்ந்த மணியெனினும்
ஆணிப்பொன் சேர்ந்துதான் ஆபரண மாகும்
படர்க்கொடியும் பண்டிதரும் பெண்ணு(ம்) ஒளிர்தல்
உடன்வரும் கூட்டாலே தான்.
[மாற்று=விலை]
anargham api mANikyam hemAshrayam apekShate |
vinA AshrayaM na shobhante paMDitAH vanitAH latAH ||
अनर्घम् अपि माणिक्यम् हेमाश्रयम् अपेक्षते ।
विना आश्रयं न शोभन्ते पंडिताः वनिताः लताः ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
15. புத்தியின் இலட்சணம்
முயற்சியில் காரியம் கைவரா தென்றால்
முயலா திருத்தலே புத்தியின் உச்சி
தெரிந்தே செயலைத் தொடங்கின் முடித்தல்
அறிவின் இரண்டாம் குறி.
[அறிவு=புத்தி, intelligence]
kAryANAm anArambho hi prathamaM buddhi-lakshaNam |
Arabdha kAryasya pUrtaM dvitIyaM buddhi-lakshaNam ||
कार्याणाम् अनारम्भो हि प्रथमं बुद्धि-लक्शणम् ।
आरब्ध कार्यस्य पूर्तं द्वितीयं बुद्धि-लक्शणम् ॥
*****
16. சாத்திரம் எனும் நேத்திரம்
ஐயம் பலவே அகற்றித் தெளிவுறுத்தும்
மெய்யின் மறைபொருள் காட்டி விளக்கிடும்
சாத்திரங்கள் கண்ணாகும் எல்லார்க்கும் -- அத்தகைய
நேத்திரமில் லாதான் குருடு.
aneka saMshayochChedi parokShArthasya darshakam |
sarvasya lochanaM shAstraM yasya nAstyandha eva saH ||
अनेक संशयोच्छेदि परोक्षार्थस्य दर्शकम् ।
सर्वस्य लोचनं शास्त्रं यस्य नास्त्यन्ध एव सः ॥
*****
முயற்சியில் காரியம் கைவரா தென்றால்
முயலா திருத்தலே புத்தியின் உச்சி
தெரிந்தே செயலைத் தொடங்கின் முடித்தல்
அறிவின் இரண்டாம் குறி.
[அறிவு=புத்தி, intelligence]
kAryANAm anArambho hi prathamaM buddhi-lakshaNam |
Arabdha kAryasya pUrtaM dvitIyaM buddhi-lakshaNam ||
कार्याणाम् अनारम्भो हि प्रथमं बुद्धि-लक्शणम् ।
आरब्ध कार्यस्य पूर्तं द्वितीयं बुद्धि-लक्शणम् ॥
*****
16. சாத்திரம் எனும் நேத்திரம்
ஐயம் பலவே அகற்றித் தெளிவுறுத்தும்
மெய்யின் மறைபொருள் காட்டி விளக்கிடும்
சாத்திரங்கள் கண்ணாகும் எல்லார்க்கும் -- அத்தகைய
நேத்திரமில் லாதான் குருடு.
aneka saMshayochChedi parokShArthasya darshakam |
sarvasya lochanaM shAstraM yasya nAstyandha eva saH ||
अनेक संशयोच्छेदि परोक्षार्थस्य दर्शकम् ।
सर्वस्य लोचनं शास्त्रं यस्य नास्त्यन्ध एव सः ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
17. தர்மம் தலைகாக்கும்
யாக்கை நிலையிலா தோர்நா(ள்) அழியுமே
ஆக்கமும் நிற்காது செல்வதே யாகும்
மரணமோ நாளும் நெருங்கும் -- எனவே
அறமெனச் செய்வது நன்று.
[ஆக்கம்=செல்வம்]
anityAni sharIrANi, vibhavaH naiva shAshvataH |
nityaM sannihitaH mRutyuH, kartavyaH dharmasaMgrahaH ||
अनित्यानि शरीराणि, विभवः नैव शाश्वतः ।
नित्यं सन्निहितः मृत्युः, कर्तव्यः धर्मसंग्रहः ॥
*****
18. தாயும் தாய்நாடும்
பொன்னார் இலங்கை எனக்கிது என்றுமே
மின்னுவ(து) அன்பான தல்ல இலக்குமணா
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.
api svarNamayi laMkA na me rochati lakShmaNa |
jananIH janmabhUmishcha svargAtapi garIyasI ||
अपि स्वर्णमयि लंका न मे रोचति लक्ष्मण ।
जननीः जन्मभूमिश्च स्वर्गातपि गरीयसी ॥
இராவணனைக் கொன்றபின் இலக்குவனிடம் இராமன் சொன்னதாகப் புகழ்பெற்ற
மேல்வரும் ஸ்லோகம் வால்மீகி இராமாயணத்தில் காணப்படவில்லை.
எனினும் அதுபோன்ற இன்னொரு ஸ்லோகம் கீழ்வருமாறு வருகிறது.
தோழரும் செல்வமும் தானியமும் மக்களால்
வாழ்த்தி உயர்வாகப் போற்றப் படுவன
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.
---வால்மீகி இராமாயணம், 6.124.17
mitraaNi dhana dhaanyaani prajaanaaM sammataaniva |
jananI janma bhUmishcha svargAdapi garIyasI || 6-124-17 ||
Ref: http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga124/yuddha_124_frame.htm
Valmiki Ramayana - Yuddha Kanda
मित्राणि धन धान्यानि प्रजानां सम्मतानिव ।
जननी जन्म भूमिश्च स्वर्गादपि गरीयसी ॥ ६-१२४-१७ ॥
*****
யாக்கை நிலையிலா தோர்நா(ள்) அழியுமே
ஆக்கமும் நிற்காது செல்வதே யாகும்
மரணமோ நாளும் நெருங்கும் -- எனவே
அறமெனச் செய்வது நன்று.
[ஆக்கம்=செல்வம்]
anityAni sharIrANi, vibhavaH naiva shAshvataH |
nityaM sannihitaH mRutyuH, kartavyaH dharmasaMgrahaH ||
अनित्यानि शरीराणि, विभवः नैव शाश्वतः ।
नित्यं सन्निहितः मृत्युः, कर्तव्यः धर्मसंग्रहः ॥
*****
18. தாயும் தாய்நாடும்
பொன்னார் இலங்கை எனக்கிது என்றுமே
மின்னுவ(து) அன்பான தல்ல இலக்குமணா
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.
api svarNamayi laMkA na me rochati lakShmaNa |
jananIH janmabhUmishcha svargAtapi garIyasI ||
अपि स्वर्णमयि लंका न मे रोचति लक्ष्मण ।
जननीः जन्मभूमिश्च स्वर्गातपि गरीयसी ॥
இராவணனைக் கொன்றபின் இலக்குவனிடம் இராமன் சொன்னதாகப் புகழ்பெற்ற
மேல்வரும் ஸ்லோகம் வால்மீகி இராமாயணத்தில் காணப்படவில்லை.
எனினும் அதுபோன்ற இன்னொரு ஸ்லோகம் கீழ்வருமாறு வருகிறது.
தோழரும் செல்வமும் தானியமும் மக்களால்
வாழ்த்தி உயர்வாகப் போற்றப் படுவன
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.
---வால்மீகி இராமாயணம், 6.124.17
mitraaNi dhana dhaanyaani prajaanaaM sammataaniva |
jananI janma bhUmishcha svargAdapi garIyasI || 6-124-17 ||
Ref: http://www.valmikiramayan.net/utf8/yuddha/sarga124/yuddha_124_frame.htm
Valmiki Ramayana - Yuddha Kanda
मित्राणि धन धान्यानि प्रजानां सम्मतानिव ।
जननी जन्म भूमिश्च स्वर्गादपि गरीयसी ॥ ६-१२४-१७ ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
19. தானத்தில் சிறந்தது
அருமையான தானமே அன்னதானம் -- இன்னும்
பெருமையான தானமாகும் கல்வியே -- அன்னத்
திருப்தி கணநேரம் நிற்பது -- கல்வித்
திருப்தியோ வாழ்நாள் வரை.
अन्नदानं परं दानं विद्यादानं अतः परम् ।
अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवं च विद्यया ॥
*****
20. உலகம் ஒரு குடும்பம்
அவரோர் அயலார் இவர்நமர் என்று
தவறாது எண்ணுவர் துன்மதி கொண்டோர்
நலமார் மனத்தினர் நாளும் நினைப்பர்
உலகமெலாம் ஓர்குடும்பம் என்று.
[துன்மதி=மூட/கலங்கிய மனம்]
ayaM nijaH paraH vA iti gaNanA laghuchetasAm |
udAracharitAnAM tu vasudhA eva kuTuMbakam ||
अयं निजः परः वा इति गणना लघुचेतसाम् ।
उदारचरितानां तु वसुधा एव कुटुंबकम् ॥
*****
அருமையான தானமே அன்னதானம் -- இன்னும்
பெருமையான தானமாகும் கல்வியே -- அன்னத்
திருப்தி கணநேரம் நிற்பது -- கல்வித்
திருப்தியோ வாழ்நாள் வரை.
अन्नदानं परं दानं विद्यादानं अतः परम् ।
अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवं च विद्यया ॥
*****
20. உலகம் ஒரு குடும்பம்
அவரோர் அயலார் இவர்நமர் என்று
தவறாது எண்ணுவர் துன்மதி கொண்டோர்
நலமார் மனத்தினர் நாளும் நினைப்பர்
உலகமெலாம் ஓர்குடும்பம் என்று.
[துன்மதி=மூட/கலங்கிய மனம்]
ayaM nijaH paraH vA iti gaNanA laghuchetasAm |
udAracharitAnAM tu vasudhA eva kuTuMbakam ||
अयं निजः परः वा इति गणना लघुचेतसाम् ।
उदारचरितानां तु वसुधा एव कुटुंबकम् ॥
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
21. துன்பத்தின் உறைவிடம்
பாடுபட்டுச் சேர்க்கும் பொழுதிலும் துன்பமே
பாதுகாப்பில் வைக்கும் பொழுதிலும் துன்பமே
துன்பமே செல்வம் வருவதும் போவதும்
துன்பத்தின் பங்கிலென்ன வேட்பு?
---நீதிசாரம் 5
arthanAm-Arjane duHkham arjitAnAM tu rakShaNE |
Aye duHkhaM vyave duHkhaM arthaH kiM-duHkha-bhAjanam ||
---~nItisAraH 5
अर्थनामार्जने दुःखम् अर्जितानां तु रक्षणॆ ।
आये दुःखं व्यवे दुःखं अर्थः किंदुःखभाजनम् ॥
---~नीतिसारः 5
*****
22. வெங்காய குணம்
கற்பூரத் தூளிட்ட கிண்ணத்தில் வைத்துடன்
கஸ்தூரி வாசனை கூட்டியே அத்துடன்
மங்கல அத்தர் துளிபெய்யப் போகுமோ
வெங்காய வாச குணம்?
---நீதிசாரம் 8
kaRpUra-dhUli-kalit-AlavAlE kastUrikA-kalpita-dohala-shrIH |
hima-aMbukA-bhairabhi-ShichyamAnaH prA~jchaM guNaM mu~jchati no palANDuH ||
---~nItisAraH 8
कपूरधूलिकलितालवालॆ कस्तूरिकाकल्पितदोहलश्रीः ।
हिमांबुकाभैरभिषिच्यमानः प्राञ्चं गुणं मुञ्चति नो पलाण्डुः ॥
---~नीतिसारः 8
*****
பாடுபட்டுச் சேர்க்கும் பொழுதிலும் துன்பமே
பாதுகாப்பில் வைக்கும் பொழுதிலும் துன்பமே
துன்பமே செல்வம் வருவதும் போவதும்
துன்பத்தின் பங்கிலென்ன வேட்பு?
---நீதிசாரம் 5
arthanAm-Arjane duHkham arjitAnAM tu rakShaNE |
Aye duHkhaM vyave duHkhaM arthaH kiM-duHkha-bhAjanam ||
---~nItisAraH 5
अर्थनामार्जने दुःखम् अर्जितानां तु रक्षणॆ ।
आये दुःखं व्यवे दुःखं अर्थः किंदुःखभाजनम् ॥
---~नीतिसारः 5
*****
22. வெங்காய குணம்
கற்பூரத் தூளிட்ட கிண்ணத்தில் வைத்துடன்
கஸ்தூரி வாசனை கூட்டியே அத்துடன்
மங்கல அத்தர் துளிபெய்யப் போகுமோ
வெங்காய வாச குணம்?
---நீதிசாரம் 8
kaRpUra-dhUli-kalit-AlavAlE kastUrikA-kalpita-dohala-shrIH |
hima-aMbukA-bhairabhi-ShichyamAnaH prA~jchaM guNaM mu~jchati no palANDuH ||
---~nItisAraH 8
कपूरधूलिकलितालवालॆ कस्तूरिकाकल्पितदोहलश्रीः ।
हिमांबुकाभैरभिषिच्यमानः प्राञ्चं गुणं मुञ्चति नो पलाण्डुः ॥
---~नीतिसारः 8
*****
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
23. கல்வியில் காலும் காலமும்
மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8
AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8
आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9
*****
24. மகளின் திருமணத்தில்...
தந்தை விழைவது மாப்பிள்ளை கல்வியே
அன்னை விழைவது மாப்பிள்ளை செல்வமே
உற்றார் விழைவது மாப்பிள்ளை வம்சம்
மகளோ மணமகன் நோக்கு.
---நீதிசாரம் 10
shrutimichChanti pitarO dhanamichChanti mAtaraH |
bAndhavAH kulamichChanti rUpamichChanti kayyakA ||
---~nItisAraH 10
श्रुतिमिच्छन्ति पितरॊ धनमिच्छन्ति मातरः ।
बान्धवाः कुलमिच्छन्ति रूपमिच्छन्ति कय्यका ॥
---~नीतिसारः 10
*****
மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8
AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8
आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9
*****
24. மகளின் திருமணத்தில்...
தந்தை விழைவது மாப்பிள்ளை கல்வியே
அன்னை விழைவது மாப்பிள்ளை செல்வமே
உற்றார் விழைவது மாப்பிள்ளை வம்சம்
மகளோ மணமகன் நோக்கு.
---நீதிசாரம் 10
shrutimichChanti pitarO dhanamichChanti mAtaraH |
bAndhavAH kulamichChanti rUpamichChanti kayyakA ||
---~nItisAraH 10
श्रुतिमिच्छन्ति पितरॊ धनमिच्छन्ति मातरः ।
बान्धवाः कुलमिच्छन्ति रूपमिच्छन्ति कय्यका ॥
---~नीतिसारः 10
*****
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
[quote="ரமணி"]23. கல்வியில் காலும் காலமும்
மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8
AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8
आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9
*****
தங்கப் பாளத்தில்,
வெண்பட்டில் வைத்த
மனம் மகிழ் அறிவுரை
ரமணியன்
மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8
AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8
आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9
*****
தங்கப் பாளத்தில்,
வெண்பட்டில் வைத்த
மனம் மகிழ் அறிவுரை
ரமணியன்
சிறப்பான பதிவு அச்சலா. நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|