புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 8:00 am

ஒரு நாட்டை ஆளும் மன்னன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று எண்ணி கர்வம் கொண்டிருந்தான்.

பக்கத்து நாட்டு மன்னன் மரியாதை நிமித்தமாக இந்த மன்னனைக் காண வந்தான். அவனும் விருந்து அளித்து உபசரித்தான்.

விருந்திற்குப் பின் மன்னர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கர்வம் கொண்ட மன்னன், எங்கள் நாட்டில் எல்லோரும் என்னைப் போலவே அறிவாளிகள். உங்கள் நாட்டில் எப்படி...? என்று கேள்வி எழுப்பினான்.

விருந்தாளியாக வந்திருந்த மன் னனோ, என் நாட்டு மக்கள் அறிவா ளிகளா? இல்லையா? என்பதை நீங்களே வந்து சோதித்துச் சொல்லுங்களேன் என்று கேட்டான்.

இருவரும் புறப்பட்டு குதிரையில் சென்றார்கள்.

எங்கள் நாட்டு எல்லை வந்துவிட்டது. இனி நீங்கள் சோதனை செய்யலாம் என்றான் விருந்திற்கு வந்த மன்னன்.

பக்கத்து நாட்டு எல்லைக்குள் சென்ற மன்னன், அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தான். சிறுவனிடம் மன்னன் சோதனை கேள்வி கேட்டான்.

தம்பி ஒளியிலே சிறந்த ஒளி எது? என்றான்.

சூரிய ஒளிதான்... என்று சிறுவன் ஆரம்பிக்கும்போதே, பரவாயில்லையே சரியாகச் சொல்லிவிட்டாயே... என்று பாராட்டத் தொடங்கினான் மன்னன்.

கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நான் பதிலை இன்னும் சொல்லவில்லை. சூரிய ஒளிதான் சிறந்த ஒளி என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அது பிழை. ஒளியில் சிறந்தது அறிவு ஒளிதான். சூரிய ஒளி உலகுக் கெல்லாம் ஒளி கொடுத்தாலும் பார்வை இல்லாதவருக்கு ஒளி கொடுக்காது. அறிவு ஒளி இருந்தால் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் ஒளி பெற்றுவிட முடியும். அறிவு ஒளி உள்ளவனே அனைத்தையும் உணர்வான். சூரிய ஒளியிலும் அறிவு ஒளி மிகுந்த ஒளியுடையது என்று சிறுவன் பதிலளித்தான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட மன்னனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. தான் நினைத்த விடையை தவறு என்றதோடு அதற்குமேல் சிறந்த விடையைத் தருகிறானே என்று எண்ணி வியந்தான்.

அடுத்த கேள்வியை மன்னன் தொடுத்தான். பூக்களில் சிறந்தது?

தாமரைப்பூ என்றான் சிறுவன். மிகச்சரியான விடை சொன்னாய் என்று பாராட்டினான் மன்னன்.

இப்போதும் அவசரப்படுகிறீர்கள் ஐயா. தாமரைப்பூ சிறந்ததென நினைப்பது மடமை. பருத்திப்பூதான் உலகின் சிறந்த மலர். உயிரைவிடச் சிறந்தது மானம். அந்த மானத்தைக் காப்பது ஆடை. ஆடையைத் தருவது பருத்தி. அதனால் மலர்களிலே மிகமிக உயர்ந்தது பருத்தி மலர்தான் என்றான் சிறுவன்.

சிறுவனின் பதில் கேட்டு மன்னன் தலைகுனிந்தான்.

தாம் அறிவில் சிறந்தவன் என்ற கர்வத்தை அந்நாட்டு எல்லையில் ஒழித்துவிட்டு தனது நாட்டின் எல்லையில் காலடி வைத்தான்!

சரலூர் ஜெகன்



புத்திசாலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 23, 2012 9:53 am

சாட்டையடி தலைவா.

கதை நன்று. நன்றிகள்.




புத்திசாலி 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Nov 23, 2012 2:50 pm

அறிவுச்செல்வமே சிறந்தது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 7:26 pm

அற்புதமான கருத்துக் கதை

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Nov 23, 2012 11:28 pm

கதை சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 24, 2012 7:01 am

அங்க மாடு மேய்த்துக் கொண்டிருந்தது நான்தான் னு சென்னா நீங்க என்ன நம்பவா போரீங்க. உண்மையெல்லாம் இப்ப யாரும் நம்புரதில்ல.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:08 am

கதைக்கு என் பாராட்டுக்கள்.. மகிழ்ச்சி



புத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக