புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
68 Posts - 53%
heezulia
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
Guna.D
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
Shivanya
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
15 Posts - 3%
prajai
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
9 Posts - 2%
Guna.D
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
4 Posts - 1%
Jenila
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
4 Posts - 1%
jairam
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 8:00 am

ஒரு நாட்டை ஆளும் மன்னன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று எண்ணி கர்வம் கொண்டிருந்தான்.

பக்கத்து நாட்டு மன்னன் மரியாதை நிமித்தமாக இந்த மன்னனைக் காண வந்தான். அவனும் விருந்து அளித்து உபசரித்தான்.

விருந்திற்குப் பின் மன்னர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கர்வம் கொண்ட மன்னன், எங்கள் நாட்டில் எல்லோரும் என்னைப் போலவே அறிவாளிகள். உங்கள் நாட்டில் எப்படி...? என்று கேள்வி எழுப்பினான்.

விருந்தாளியாக வந்திருந்த மன் னனோ, என் நாட்டு மக்கள் அறிவா ளிகளா? இல்லையா? என்பதை நீங்களே வந்து சோதித்துச் சொல்லுங்களேன் என்று கேட்டான்.

இருவரும் புறப்பட்டு குதிரையில் சென்றார்கள்.

எங்கள் நாட்டு எல்லை வந்துவிட்டது. இனி நீங்கள் சோதனை செய்யலாம் என்றான் விருந்திற்கு வந்த மன்னன்.

பக்கத்து நாட்டு எல்லைக்குள் சென்ற மன்னன், அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தான். சிறுவனிடம் மன்னன் சோதனை கேள்வி கேட்டான்.

தம்பி ஒளியிலே சிறந்த ஒளி எது? என்றான்.

சூரிய ஒளிதான்... என்று சிறுவன் ஆரம்பிக்கும்போதே, பரவாயில்லையே சரியாகச் சொல்லிவிட்டாயே... என்று பாராட்டத் தொடங்கினான் மன்னன்.

கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நான் பதிலை இன்னும் சொல்லவில்லை. சூரிய ஒளிதான் சிறந்த ஒளி என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அது பிழை. ஒளியில் சிறந்தது அறிவு ஒளிதான். சூரிய ஒளி உலகுக் கெல்லாம் ஒளி கொடுத்தாலும் பார்வை இல்லாதவருக்கு ஒளி கொடுக்காது. அறிவு ஒளி இருந்தால் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் ஒளி பெற்றுவிட முடியும். அறிவு ஒளி உள்ளவனே அனைத்தையும் உணர்வான். சூரிய ஒளியிலும் அறிவு ஒளி மிகுந்த ஒளியுடையது என்று சிறுவன் பதிலளித்தான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட மன்னனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. தான் நினைத்த விடையை தவறு என்றதோடு அதற்குமேல் சிறந்த விடையைத் தருகிறானே என்று எண்ணி வியந்தான்.

அடுத்த கேள்வியை மன்னன் தொடுத்தான். பூக்களில் சிறந்தது?

தாமரைப்பூ என்றான் சிறுவன். மிகச்சரியான விடை சொன்னாய் என்று பாராட்டினான் மன்னன்.

இப்போதும் அவசரப்படுகிறீர்கள் ஐயா. தாமரைப்பூ சிறந்ததென நினைப்பது மடமை. பருத்திப்பூதான் உலகின் சிறந்த மலர். உயிரைவிடச் சிறந்தது மானம். அந்த மானத்தைக் காப்பது ஆடை. ஆடையைத் தருவது பருத்தி. அதனால் மலர்களிலே மிகமிக உயர்ந்தது பருத்தி மலர்தான் என்றான் சிறுவன்.

சிறுவனின் பதில் கேட்டு மன்னன் தலைகுனிந்தான்.

தாம் அறிவில் சிறந்தவன் என்ற கர்வத்தை அந்நாட்டு எல்லையில் ஒழித்துவிட்டு தனது நாட்டின் எல்லையில் காலடி வைத்தான்!

சரலூர் ஜெகன்



புத்திசாலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 23, 2012 9:53 am

சாட்டையடி தலைவா.

கதை நன்று. நன்றிகள்.




புத்திசாலி 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Nov 23, 2012 2:50 pm

அறிவுச்செல்வமே சிறந்தது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 7:26 pm

அற்புதமான கருத்துக் கதை

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Nov 23, 2012 11:28 pm

கதை சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 24, 2012 7:01 am

அங்க மாடு மேய்த்துக் கொண்டிருந்தது நான்தான் னு சென்னா நீங்க என்ன நம்பவா போரீங்க. உண்மையெல்லாம் இப்ப யாரும் நம்புரதில்ல.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:08 am

கதைக்கு என் பாராட்டுக்கள்.. மகிழ்ச்சி



புத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக