புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
81 Posts - 65%
heezulia
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு முறை....... Poll_c10ஒரு முறை....... Poll_m10ஒரு முறை....... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முறை.......


   
   
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 2:13 pm

தரையில் தடம் பதித்து
மண்ணுக்கும் வாசனை கொடுத்துவிட்டாய்

கனவு கொடுக்கும் உறக்கம்
அதை முழுதாய் கெடுத்துவிட்டாய்

மழைக்கும் மேகத்திற்கும் - உனை
பார்த்தால் தகிக்கும் தாகம்

மலரில் ரோஜாவும் - நீ
அதை கடக்கையில் சாகும்

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:16 pm

ம்ம்ம்...அருமை...தொடரட்டும்.. :வணக்கம்:



ஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xzஒரு முறை....... Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 03, 2012 2:22 pm

வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 03, 2012 2:29 pm

Arunjk wrote: தரையில் தடம் பதித்து
மண்ணுக்கும் வாசனை கொடுத்துவிட்டாய்

கனவு கொடுக்கும் உறக்கம்
அதை முழுதாய் கெடுத்துவிட்டாய்

மழைக்கும் மேகத்திற்கும் - உனை
பார்த்தால் தகிக்கும் தாகம்

மலரில் ரோஜாவும் - நீ
அதை கடக்கையில் சாகும்

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !

அருமை அருண் அருமையிருக்கு

யினியவன் wrote:வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.

சூப்பர் அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 3:10 pm

யினியவன் wrote:வசந்தத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிட்டாய்
மேகமே தாகம் கொள்கையில்
ரோஜாவோ உயிர் நீக்கையில்
என்கதி என்னாகும் என எண்ணி
வானவில்லாய் வந்து வண்ணத்தை தெளித்திடு வாழ்வில்

ன்னு அழகா சொல்றீங்க அருண் - நன்று.

இது வேற கலர் தருது !! நல்லாருக்கு !! நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 03, 2012 3:39 pm

வாய் பேசும் வானவில்லே
ஒரு முறை பேசு தெறிக்கட்டும் வண்ணம் என் வாழ்வில் !

..............சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 03, 2012 4:09 pm

தெறித்த வண்ணங்கள் அருமை .வாழ்த்துகள்

Arunjk
Arunjk
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012

PostArunjk Mon Dec 03, 2012 4:14 pm

கரூர் கவியன்பன் wrote:தெறித்த வண்ணங்கள் அருமை .வாழ்த்துகள்

ரொம்பவும் நன்றி !



அருண்

palayapapper.blogspot.in

சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக