Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
+7
பிளேடு பக்கிரி
கேசவன்
அருண்
Muthumohamed
ராஜா
யினியவன்
சிவா
11 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
First topic message reminder :
திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!
லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!
அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!
திருவிளையாடலில் ஒரு வசனம் வரும் " பிரிக்க முடியாதது எதுவோ?" என்று, அந்த சிவாஜி மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக " இந்தியாவும் லஞ்சமும் என்றுதான் பதில் சொல்லியிருப்பார்! இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!
லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!
அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
நீங்கள் பழக்க படவில்லை என்று நினைக்கிறேன்.. நான் பயன்படுத்துவது திருவனந்தபுரம் தான்.. தினமும் பார்சல் செக்கிங் என்ற பெயரில் காசு புடுங்குகிறார்கள்.. எனக்கு தெரிந்து கேரளாவில் தான் ஏர்போர்ட் கொடுமை அதிகம்.. இது வெளிநாட்டில் உள்ள கேரளா ஆட்களிடம் கேட்டால் தெரியும்.. தமிழ் நாட்டில் எபோதாவது தான் கேள்விபடுகிறேன்..Muthumohamed wrote:ராஜா wrote:பாவம் நீங்க ......கேரளாவை பற்றி உங்களுக்கு சரியா தெரியலைMuthumohamed wrote:என்னோட நண்பர் கடந்த வருடம் கொச்சின்விமானநிலையத்தில் இருந்து ஓமன் சென்றார் நான் அன்று தான் முதன் முதலில் விமான நிலையம் சென்றேன் நண்பரை வழி அனுப்பி விட்டு திரும்பி விட்டேன் அவன் ஓமன் சென்ற பிறகு எனக்கு போன் செய்தான் நான் கேட்டேன் விமானநிலையத்தில் எதாவது லஞ்சம் கொடுத்தாயா என்று லஞ்சம் ஒன்றும் கொடுக்க வில்லை என்று சொன்னான். நண்பரை விமானநிலையத்தில் வரவேற்கவும் சென்று இருந்தேன் வந்த பிறகும் லஞ்சம் கேட்டார்கள என்று கேட்டிருந்தேன் அவன் கேட்க வில்லை என்று கூறினான் இதனால் எனக்கு தெரியவருவது என்னவென்றால் கேரளாவில் விமானநிலையங்களில் லஞ்ச பிரச்சனைகள் இல்லை என்று நினைகிறேன்
தெரியாமல் இல்லை தமிழ்நாட்டை விட கேரளாவில் லஞ்சம் வாங்குவது குறைவு. குறிப்பாக (பாலக்காடு,திருவனந்தபுரம்,இடுக்கி) இந்த 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் லஞ்சம் குறைவு. இந்த 3 மாவட்டங்களும் தமிழகத்தை ஒட்டியுள்ள மாவட்டங்கள்
பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
உண்மைதான் முத்து. அங்கு தனிமனித சுதந்திரம் அதிகம் தான். எர்னாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயனம் செய்தால் இதை எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம் ... தமிழக எல்லைவரை தான் ரயிலில் ரிசர்வேஷன் எல்லாம். பிறகு எல்லாரும் தலைமீது கூட ஏறி அமர்வார்கள். அவ்வளவு பெரிய ரயிலில் நான் மட்டும் தான் கேள்விகேட்டேன். மீண்டும் சென்ட்ரல் வந்ததும் அதைப்பற்றி புகாரும் தெரிவித்தேன். அவங்க ஊருல யூனிட் டிரைன் இல்லையாம். அதனால அவங்க இப்படித்தான் சென்னையிலிருந்து கேரள மாவட்டங்களுக்கு வரும் வண்டிகளில் ஓசி பயணம் மேற்கொள்வார்களாம். இது எனக்கு கிடைத்த பதில்Muthumohamed wrote:
பிறகு தனி மனித சுதந்திரம் அதிகம் கேரளாவில் தெரியுமா உங்களுக்கு ?????
தமிழக மக்கள் மட்டும் தான் இந்தியாவிலேயே இதுபோன்ற ரயில் சேவைகளில் ஒழுங்கை கடைபிடிப்பவர்கள். இதுபோல் அனுபவம் அரக்கோணம் ரயில் நிலையத்திலும் ஏற்பட்டது. நான் எழுந்து பேசி புகார் செய்தவுடன் அவர்கள் (ரயில்வே ஊழியர்கள்) சென்றுவிட்டனர். அவர்களுக்கு எங்களத சிரமம் புரிந்திருக்கும்
Last edited by அசுரன் on Sun Nov 25, 2012 6:29 pm; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
நான் சொன்னது தமிழகத்தை விட லஞ்சம் குறைவு என்று தானே தவிரே லஞ்சமே இல்லை என்று சொல்ல வில்லை
நீங்க ரயிலில் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறீர்கள் சரி
எங்களுக்கு unit train இல்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
நீங்க ரயிலில் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறீர்கள் சரி
எங்களுக்கு unit train இல்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
நண்பரே நான் பதில் கூறியிருப்பது 'தனிமனித சுதந்திரம்' பற்றி தானே?Muthumohamed wrote:நான் சொன்னது தமிழகத்தை விட லஞ்சம் குறைவு என்று தானே தவிரே லஞ்சமே இல்லை என்று சொல்ல வில்லை
நீங்க ரயிலில் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறீர்கள் சரி
எங்களுக்கு unit train இல்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
பதில் அளிக்கும் போது ஏன் எங்களுக்கு உங்களுக்கு என்று பேதம் பார்க்கிறீர்கள் நீங்கள் மலையாளியோ? உங்கள் மனதை புண்படுத்தியிருப்பின் எனது பதிவை மாற்றிவிடுகிறேன்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
நிஜத்தில் ஒரு இந்தியனோ அல்லது சிவாஜியோ வந்தால்தான் சரிப்படும்....
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
எனக்கு இது பற்றி தெரியவில்லை நண்பர்களே, இருப்பினும் இக்குறிப்பில் இருப்பதுபோல் நடந்திருப்பின் அது இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு தலைகுனிவே. பல நாட்டு மக்கள் பயன்படுத்தும் நிலையத்தில் குறிப்பாக இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது .
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
கரூர் கவியன்பன் wrote:எனக்கு இது பற்றி தெரியவில்லை நண்பர்களே, இருப்பினும் இக்குறிப்பில் இருப்பதுபோல் நடந்திருப்பின் அது இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு தலைகுனிவே. பல நாட்டு மக்கள் பயன்படுத்தும் நிலையத்தில் குறிப்பாக இது போன்ற செயல்கள் நடக்கக்கூடாது .
இந்த செயல் செய்ய துணித்து விட்டால் அவர்கள் எல்லாம் எங்கேனாலும் கைநீட்டி கொண்டுதான் இருப்பார்கள் கவி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
உண்மைதான் பூவன் . இதற்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அக்காலம் விரைவில் வர வேண்டும். தனிமனிதன் எசெயல்களே ஒன்றினைத்து சமூகக் கேடுகளை ஏற்படுத்தும். தனிமனித ஒழுக்கமே இதற்க்கு தீர்வாக இருக்கும்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
கரூர் கவியன்பன் wrote:உண்மைதான் பூவன் . இதற்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அக்காலம் விரைவில் வர வேண்டும். தனிமனிதன் எசெயல்களே ஒன்றினைத்து சமூகக் கேடுகளை ஏற்படுத்தும். தனிமனித ஒழுக்கமே இதற்க்கு தீர்வாக இருக்கும்
நம்மை மாறி இளைஞர்கள் முன்வந்தால் முடியும் கவி ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: திருச்சி ஏர் போர்ட்டில் நடக்கும் அக்கிரமம்..!
தற்போது அது பலதரப்பட்ட இடங்களில் இளைங்கர்களின் செயல் மகிழ்வைத் தருவதாக அமைந்துள்ளதை கண்டுள்ளேன்.அது அத்துணை நபர்களிடமும் வரவேண்டும் என விரும்பிகிறேன்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருச்சி மலைகோட்டை
» திருச்சிராப்பள்ளி - புகைப்படங்கள்
» திருச்சி - பெயர்க்காரணம் !!
» "திருச்சி லோகநாதன்".பாடியபாடல்கள்
» திருச்சி உறையூர் வெக்காளியம்மன்
» திருச்சிராப்பள்ளி - புகைப்படங்கள்
» திருச்சி - பெயர்க்காரணம் !!
» "திருச்சி லோகநாதன்".பாடியபாடல்கள்
» திருச்சி உறையூர் வெக்காளியம்மன்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum