புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
20 Posts - 65%
heezulia
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வளைந்தோர் உயர்வார்! Poll_c10வளைந்தோர் உயர்வார்! Poll_m10வளைந்தோர் உயர்வார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைந்தோர் உயர்வார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 20, 2012 8:21 pm

வளைந்த பொருள்களுக்கு ஒருவிதமான மதிப்பும் அழகும் உண்டாகின்றன. உயர்வு வளைவில் விளைகின்றது.

1. புருவம் நேராக இருந்தால் அழகாக இராது. வில்லைப்போல் வளைந்த புருவம் எத்துணை அழகாக இருக்கின்றது?
2. வளைந்த யாழில்தான் என்ன என்ன மதுரகானங்கள் எழுந்து செவியில் புகுந்து உள்ளத்தைக் கொள்ளுகின்றன.
3. மயிர் நேராக இருந்தால் அழகு செய்யாது; வளைந்து வளைந்து கடல் அலை போல் சுருண்டு இருந்தால் அழகு செய்கின்றது.
4. நதி வளைந்து வளைந்து ஓடுகின்றபொழுது அழகாக விளங்குகின்றது.
5. பூத்து வளைந்த கொடிகளைக் கண்டு மகிழாதார் யார்?
6. ஒரு பெண் நெட்டையாக நின்றால் விகாரமாக இருக்கும். சிறிது இடையைச் சாய்த்து, தலையை வளைத்து நின்றால் பார்வதிதேவியையொத்திருப்பாள்.
7. நேராகத் தொங்கவிடும் பூமாலை அழகு செய்யாது; வளைத்துவிட்ட பூமாலை மிகுந்த அழகு செய்கின்றது.
8. இராகங்கள் நேராக ஆரோகண அவரோகணமாக ஏறி இறங்குவதைவிட, இடையிடையே வளைந்து வளைந்து சஞ்சாரஞ்செய்கின்றபோது உயர்ந்த இனிமையுண்டாகின்றது.
9. வளைந்திருக்கின்ற நடராசமூர்த்தியின் குஞ்சிதபாதம் அகில உலகங்களையும் வாழ்விக்கின்றதன்றோ?
10. ஒரு கருத்தை நேர்முகமாக கூறுவதைவிட வளைத்து மறைமுகமாகக் கூறுகின்றபோது கருத்தின் உயர்வு நனிசிறப்பு அடைகின்றது.

அறிவில்லாத கீழ்மக்கள் நட்பு தீயது என்று கூறக்கருதினார் திருவள்ளுவர். ஆனால் அப்படி கூறினால் கேட்பவர் மனதில் ஆழமாகப்பதியாது. பொருள் சுவை கலந்து வளைத்துக் கூறுகின்றார். “அறிவு ஒரு சிறிதும் இல்லாதவர்களுடைய நட்பு மிகவும் இனிமையானது"
ஏன்?
"அவர்கள் கூடிப்பிரியும் போது கவலையிராது. ஆதலின் தீயவர் நட்பு இனிமையானது" என்றார். எத்துணை இனிமை தருகின்றது இந்தத் திருக்குறள் என்று சிந்தியுங்கள்.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

இந்தப் பத்து எடுத்துக்காட்டால் வளைவின் உயர்வை ஒருவாறு சிந்தித்தோம்.

இனி இளமையில் சிறுவர் சிறுமிகள், அடக்கமாகப் பணிவுடன் உடம்பாலும், உள்ளத்தாலும் தாழ்வு என்ற தன்மைக்கு உரைகல்லாக வளைந்து வளர்வராயின், (இப்படிக்கூறுவதனால் உடம்பைக் கூனலாக என்று கருதக் கூடாது) அவர்களது மேன்மை என்றென்றும் இமயமலை போல் நிமிர்ந்து நிற்கும். பணிவு என்ற ஒன்றே எல்லா நலன்களையும் தரும்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

என்ற திருக்குறளின் உயர்ந்த கருத்தை உன்னுக.

இளமையில் நன்றாக வளைத்துத் துன்புறுத்திய போது வளைந்த மூங்கில் அரசன் ஏறிவரும் பல்லக்கில், அம்மன்னனுடைய மணிமகுடத்திற்கு மேல் உயர்ந்து சிறப்புறுகின்றது. அவ்வாறு வளையாத மூங்கில், மூங்கிலை வீதியில் நட்டு வித்தை காட்டும் கூத்தாடியுடன் ஊர் ஊராய் அலைந்து, அவன் காலின் கீழ் மிதிபட்டு இழிவையடைகின்றது.
‘வருத்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்
வருத்தவளையாத மூங்கில் – தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து
தாமுமவர் தம்மடிக்கீழ் தான்
.

(வேய்-மூங்கில், வேழம்பர்-கழைக்கூத்தாடி)

ஆதலின் இளமையில், பெற்றோரிடத்திலும், ஆசிரியரிடத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகம் போற்ற இன்புற்று உயர்ச்சியுறுவர். வீட்டிலும் வெளியிலும் வளையாமல் திரிந்த பிள்ளைகள், கல்வியறிவும் அதனால் எய்தும் நல்லொழுக்கம் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்புற்று இகழ்ச்சியுறுவர்.

- நன்றி திருப்புகழமிர்தம் (தெய்வமுரசு ஆன்மீக மாத இதழ் மார்ச் 2006 இதழில் இருந்து)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Nov 21, 2012 7:47 pm

சாமி wrote:ஆதலின் இளமையில், பெற்றோரிடத்திலும், ஆசிரியரிடத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகம் போற்ற இன்புற்று உயர்ச்சியுறுவர். வீட்டிலும் வெளியிலும் வளையாமல் திரிந்த பிள்ளைகள், கல்வியறிவும் அதனால் எய்தும் நல்லொழுக்கம் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்புற்று இகழ்ச்சியுறுவர்.

நல்ல கருத்து ! மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:15 pm

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக