புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
44 Posts - 47%
heezulia
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
25 Posts - 27%
mohamed nizamudeen
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
4 Posts - 4%
Raji@123
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
3 Posts - 3%
prajai
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
2 Posts - 2%
Barushree
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
2 Posts - 2%
M. Priya
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
161 Posts - 40%
ayyasamy ram
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பசுமைப்புரட்சி Poll_c10பசுமைப்புரட்சி Poll_m10பசுமைப்புரட்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமைப்புரட்சி


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Nov 25, 2012 6:21 pm

திருநெல்வேலி:

செடி வைத்து நடவு செய்து, இரண்டு ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல், 90 நாட்களில் மரமாக உருவாக்கி, நெல்லையை சேர்ந்த, தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி, மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

'பசுமைப்புரட்சி Tamil_News_large_592457

விதைகள் பாவு செய்து, மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து, இயற்கை உரங்களை போட்டு, 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி, புதிய சாதனையை படைத்துள்ளனர்."செப்பறை வல பூமி பசுமை உலகம்' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜுனன், ராஜு, சின்னத்தம்பி, ரவிக்குமார், சங்கர் உள்ளிட்ட, இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மரங்களாக மாற்ற, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி, இயற்கை உரத்தை போட்டு, 90 நாட்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை, ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம்.

பசுமைப்புரட்சி:நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப, இந்த முறையில், மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும். மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும், மழை வளமும் ஏற்படும். இந்த புதிய முறையால், ஒவ்வொரு கிராமத்தையும், இரண்டு ஆண்டுகளில் பசுமையாக்க முடியும்.இந்த புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தவும், பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மானிய உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த, அர்ஜுனன் கூறுகையில், "எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம். "ராஜவல்லிபுரம், தாழையூத்து பகுதியில், 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.

இயற்கை உரங்கள்:மரத்தின் கம்புகளை வெட்டி, இயற்கை உரங்களை போட்டு, மரங்களாக உருவாக்கும், புதிய முயற்சியை செய்தோம். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், புதிய முறையில், 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது.இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகாது. தண்ணீரும் குறைவாக தான் செலவாகும். இந்த புதிய முறையில் வேம்பு, மா, அத்தி, அரசு, பூவரசு போன்ற, மரங்கள் வளர்ந்துள்ளன.

எங்களது முயற்சிக்கு, பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவினால், அனைத்து கிராமங்களிலும், எங்களது புதிய முயற்சியை பயன்படுத்தி மரங்களை வளர்க்கவும், பசுமை புரட்சி ஏற்படுத்தவும் பாடுபடுவோம்.மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, மரத்தின் கம்புகளை வெட்டி, அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும். இதற்கான பயிற்சியை அளிக்கவும், எங்கள் அமைப்பு தயாராக உள்ளது. இவ்வாறு, அர்ஜுனன் கூறினார்.

கலெக்டரிடம் மனு அளித்த, "செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், மரக்கம்புகளால், 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர். "இந்த புதிய முயற்சியை அதிகாரிகளும், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பாராட்டினர்

தினமலர் செய்தி



பசுமைப்புரட்சி Mபசுமைப்புரட்சி Oபசுமைப்புரட்சி Hபசுமைப்புரட்சி Aபசுமைப்புரட்சி N
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2012 6:33 pm

நன்றி மிக அருமையான முயற்சி , வாழ்த்துக்கள் சகோதரர்களே

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 25, 2012 6:54 pm

அரிய சாதனை வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
பசுமைப்புரட்சி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Nov 25, 2012 7:25 pm

அருமையான முயற்சி . இளைஞர்களுக்கு வாழ்துக்கள் . சேவையை தொடருங்கள் .



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 7:28 pm

தொடரட்டும் இவர்களின் பசுமை புரட்சி ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:43 pm

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் தலா ஒரு மரக்கன்றுகளை நட்டுவைத்தால் மிக விரைவிலேயே நாம் எட்ட முடியும்.

இளைங்கர்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக