புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலேடை பாடல்
Page 1 of 1 •
சிலேடை பாடல்
தமிழ்த்தாத்தா (உ வே சா)
(குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது
ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று
ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம்,
-----------------------------------------------------------------
(சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே
தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன்
மணிமேகலையுடன் குண்டலம் தனைதரித்து
தன்மகனாம் ஸ்வாமி நாதப்பெம்மானும் ஆம் !
தமிழ்த்தாத்தா (உ வே சா)
(குளவிக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
தேடித்தினம் அலைதலுண்டு கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து - தன் சிசுவை தவறாது
ஊட்டிவளர்ப்பதுண்டு உத்தமமாய் தன்ஊரில் உழன்று
ஏட்டில் சிறப்பதுண்டு குளவியும் தாத்தாவும் ஆம்,
-----------------------------------------------------------------
(சிவபெருமானுக்கும் தமிழ்த்தாத்தாவுக்கும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மீனாட்சி மனம் கவர்ந்தவராம் மண்ணிதிலே
தினம் அலைந்து திரிந்துமே - மானமுடன்
மணிமேகலையுடன் குண்டலம் தனைதரித்து
தன்மகனாம் ஸ்வாமி நாதப்பெம்மானும் ஆம் !
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓரளவு புரிந்தாலும் நீங்கள் விளக்கம் தந்தால் நல்லாயிருக்கும் நண்பரே!
உங்கள் இந்த சிலேடை கவிதைக்கு எனது பாராட்டுகள்
உங்கள் இந்த சிலேடை கவிதைக்கு எனது பாராட்டுகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல சிலேடை...நன்றி naka
- C.DEVARAJபுதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012
அருமை நண்பா சிறந்த சிலேடை. . . . .[ கொஞ்சம் புரியல] :
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சாணக்கியன்
பாடல் 1
தேடித்தினம் அலைதலுண்டு -
உவேசா - பழைய ஓலைசுவடிகளை தேடுபவர்
குளவி - இரை தேடி அலைவது
கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
உவேசா - தமிழ்மக்களுடன் கூடி வாழ்பவர்
குளவி - கூடுகட்டி வாழ்வது
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து
உவேசா - தமிழ்பாடல்கள் பதம் பிரித்து இயற்றுபவர்
குளவி - கத்திக்கொண்டே சுழல்வது
தன் சிசுவை தவறாது ஊட்டி வளர்ப்பதுண்டு
உவேசா - தமிழ் மாணாக்கர்களை சிசுவாக வளர்த்தவர் தன்னைப்போன்று ஆக்குபவர்
குளவி - கொட்டி கொட்டி புழுவை குளவியாக்கும்
உத்தமமாய் தன் ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு
உவேசா - உத்தமதானபுரத்தில் பிறந்தவர்
குளவி - காகித ஏடுகளில் கூடுகட்டி ஓரிடத்தில் சுழுன்று வரும்
பாடல் 2
மீனாட்சி மனம் கவர்ந்தவராம்
உவேசா - உயர்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மனம் கவர்ந்த மாணாக்கர்
சிவன் - மீனாட்சி அம்மையின் மனம் கவர்ந்தவர்
மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே
உவேசா - தமிழ்ச்சுவடிகளுக்காக அலைந்து திரிபவர்
சிவன் - பிச்சை எடுத்து உண்ணுபவர் அலைந்து திரிந்து
மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் தனை தரித்து
உவேசா - மணிமேகலை குண்டலகேசி போன்ற நூல்களை பதிப்பித்தவர்
சிவன் - பாம்பை மணிகள் குண்டலங்கள் போன்று தரித்தவர்
தன் மகனாம் சுவாமி நாதப்பெம்மான்
உவேசா - சுவாமி நாதன் என்ற பெயர் பெற்றவர்
சிவன் - சுவாமி நாதனை தன் மகனாகப் பெற்றவர்
---
தவறு இருந்தால் மன்னிக்கவும்
தேடித்தினம் அலைதலுண்டு -
உவேசா - பழைய ஓலைசுவடிகளை தேடுபவர்
குளவி - இரை தேடி அலைவது
கூடிவாழ்வதிலும் ஒன்றாவார்
உவேசா - தமிழ்மக்களுடன் கூடி வாழ்பவர்
குளவி - கூடுகட்டி வாழ்வது
பாடிச்சிறப்பதுண்டு பதம் பிரித்து
உவேசா - தமிழ்பாடல்கள் பதம் பிரித்து இயற்றுபவர்
குளவி - கத்திக்கொண்டே சுழல்வது
தன் சிசுவை தவறாது ஊட்டி வளர்ப்பதுண்டு
உவேசா - தமிழ் மாணாக்கர்களை சிசுவாக வளர்த்தவர் தன்னைப்போன்று ஆக்குபவர்
குளவி - கொட்டி கொட்டி புழுவை குளவியாக்கும்
உத்தமமாய் தன் ஊரில் உழன்று ஏட்டில் சிறப்பதுண்டு
உவேசா - உத்தமதானபுரத்தில் பிறந்தவர்
குளவி - காகித ஏடுகளில் கூடுகட்டி ஓரிடத்தில் சுழுன்று வரும்
பாடல் 2
மீனாட்சி மனம் கவர்ந்தவராம்
உவேசா - உயர்திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மனம் கவர்ந்த மாணாக்கர்
சிவன் - மீனாட்சி அம்மையின் மனம் கவர்ந்தவர்
மண்ணிதிலே தினம் அலைந்து திரிந்துமே
உவேசா - தமிழ்ச்சுவடிகளுக்காக அலைந்து திரிபவர்
சிவன் - பிச்சை எடுத்து உண்ணுபவர் அலைந்து திரிந்து
மானமுடன் மணிமேகலையுடன் குண்டலம் தனை தரித்து
உவேசா - மணிமேகலை குண்டலகேசி போன்ற நூல்களை பதிப்பித்தவர்
சிவன் - பாம்பை மணிகள் குண்டலங்கள் போன்று தரித்தவர்
தன் மகனாம் சுவாமி நாதப்பெம்மான்
உவேசா - சுவாமி நாதன் என்ற பெயர் பெற்றவர்
சிவன் - சுவாமி நாதனை தன் மகனாகப் பெற்றவர்
---
தவறு இருந்தால் மன்னிக்கவும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
நன்று , அருமை.! அதிகம் விளம்பர படுத்தாததால், அதிகம் அறியப் படாதவர்.
ரமணியன்.
ரமணியன்.
அனைவருக்கும் வணக்கம் ! நன்றி ! வசீகரப்ரியன் அவர்களின் விருப்பத்திற்காக இரண்டு புதிய சிலேடைக் கவிதைகள். குறை நீக்கி குணம் கொள்க !
அன்பன் நாகசுந்தரம், புதுடில்லி
காதலருக்கும் தேனீக்கும் சிலேடை
சுற்றி திரிந்து சுழன்று வரும் சகத்தினையே
பற்றி கையினை புண்ணாக்கும் - சற்றுதனை
மறந்து பூக்களை பரிமாறி குலம் வளர்க்கும்
சுற்றும் தேனீயும் சகக்காதலரும் நேர்
விளக்கம்
காதலர் - சுற்றி திரிவர் இந்த உலகை
தேனீ - சுற்றி தரியும்
காதலர் - இருவரும் கையோடு கை கோர்த்து செல்வர்
தேனீ - கையில் கடித்தால் கை புண்ணாகும்
காதலர் - தனைமறந்து காதலில் ஈடுபட சந்ததிகள் உண்டாகும்
தேனீ - பூக்களில் மகரந்தத்தை கொண்டு சேர்த்து பூக்களை வளர்க்கும்
===================================================================
காதலருக்கும் முனிவர்களுக்கும் சிலேடை
நானும் நீயும் ஒன்றென்று பகன்றிடுவார்
மேனி தனை மறந்து விட்டு - நானிலத்தில்
கூனிகுறுகி கழன்றாலும் கேட்டிடுவார்
முனிவரும் மனக்காதலரும் ஆம் !
விளக்கம்
காதலர் - நானும் நீயும் ஒன்று என்று கூறி மகிழ்வர்
முனிவர் - நானும் நீயும் ஒன்று என்று அத்வைதம் கூறுவர்
காதலர் - தன் உடலை மறந்து ஒன்றறக்கலப்பர்
முனிவர் - தன் உடலை மறந்து மெய் இன்பத்தில் திளைப்பர்
காதலர் - உலகம் பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை
முனிவர் - பித்தர் என்று பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி துன்புறார்
அன்பன் நாகசுந்தரம், புதுடில்லி
காதலருக்கும் தேனீக்கும் சிலேடை
சுற்றி திரிந்து சுழன்று வரும் சகத்தினையே
பற்றி கையினை புண்ணாக்கும் - சற்றுதனை
மறந்து பூக்களை பரிமாறி குலம் வளர்க்கும்
சுற்றும் தேனீயும் சகக்காதலரும் நேர்
விளக்கம்
காதலர் - சுற்றி திரிவர் இந்த உலகை
தேனீ - சுற்றி தரியும்
காதலர் - இருவரும் கையோடு கை கோர்த்து செல்வர்
தேனீ - கையில் கடித்தால் கை புண்ணாகும்
காதலர் - தனைமறந்து காதலில் ஈடுபட சந்ததிகள் உண்டாகும்
தேனீ - பூக்களில் மகரந்தத்தை கொண்டு சேர்த்து பூக்களை வளர்க்கும்
===================================================================
காதலருக்கும் முனிவர்களுக்கும் சிலேடை
நானும் நீயும் ஒன்றென்று பகன்றிடுவார்
மேனி தனை மறந்து விட்டு - நானிலத்தில்
கூனிகுறுகி கழன்றாலும் கேட்டிடுவார்
முனிவரும் மனக்காதலரும் ஆம் !
விளக்கம்
காதலர் - நானும் நீயும் ஒன்று என்று கூறி மகிழ்வர்
முனிவர் - நானும் நீயும் ஒன்று என்று அத்வைதம் கூறுவர்
காதலர் - தன் உடலை மறந்து ஒன்றறக்கலப்பர்
முனிவர் - தன் உடலை மறந்து மெய் இன்பத்தில் திளைப்பர்
காதலர் - உலகம் பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை
முனிவர் - பித்தர் என்று பலவிதமாக பேசினாலும் அதைப்பற்றி துன்புறார்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சிலேடை பாடல் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|