புதிய பதிவுகள்
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
75 Posts - 61%
heezulia
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
31 Posts - 25%
mohamed nizamudeen
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
73 Posts - 62%
heezulia
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_m10கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி"


   
   

Page 1 of 2 1, 2  Next

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 8:28 am

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி"


என் வீட்டு தேவதை பேசக் கற்கிறாள்
அவளின் மொழிகள் என்னறை முழுதும் இறைந்து கிடக்கின்றன....
சுவர்,மேசை,நாற்காலி என யாவற்றிலும்
அவளின் சொற்கள் நிரம்பி வழிகின்றன...
அவளுக்கான உலகில் அவளும், அவளின்
மொழியைப் புரிந்துகொள்ளும் எத்தனிப்பில் நானும்......


தொடங்கியும் முடியாததுமாகி
முடிந்தும் தொடன்காததுமாகி
அவளின் மொழிகள் எங்கும் பிரவாகமாக
ஊற்றெடுக்கின்றன.
மொழி இல்லா, பொருளில்லா சொற்களின் மீது
பயணிக்கும் நானோ எல்லாம் புரிந்தவனாக
குதூகலிக்கிறேன்.

தேவதைகளுக்கான உலகமது.
அங்கு, அவர்களே யாவுமாய்...
யாவையுமே அவர்களாய்........!
மனிதர்களுக்கு இடமில்லை அங்கு
தேவதைகளின் உலகில் உட்புக
காத்திருக்கிறேன் காலம் தின்று...
அவர்களோ என்னைப்பற்றிய சிந்தை இன்றி
அவர்களின் மொழியைப் புனைந்து கொண்டிருக்கிறார்கள்....
ஆம், தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.
மனிதர்களுக்கில்லை....!


அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 10:32 am

கவிதையில் கொஞ்சம் சுவை குறையுதே!!



கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xzகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xzகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xzகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 1:01 pm

தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.

"அவதார்" படம் பார்க்கவில்லையா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 2:46 pm

enna suvai? inippa or pulippa?

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 2:47 pm

en? kathai sollanuma....?

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 3:02 pm

இங்கு யாருமே நக்கீரன் கிடையாது...............
குற்றம் சொல்ல.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 3:03 pm

vanavaasi wrote:enna suvai? inippa or pulippa?
vanavaasi wrote:en? kathai sollanuma....?
vanavaasi wrote:இங்கு யாருமே நக்கீரன் கிடையாது...............
குற்றம் சொல்ல.

முதலில் இதெல்லாம் என்ன அப்ப்டினு சொல்லுங்க நண்பரே

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 3:08 pm

மேலே இருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் தோழரே.....
தாங்களாகவே புரிந்துகொள்வீர்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 3:14 pm

vanavaasi wrote:மேலே இருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள் தோழரே.....
தாங்களாகவே புரிந்துகொள்வீர்கள்.

ஆங்கிலத்தை சொன்னேன் நண்பரே ,,,,,

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 24, 2012 3:20 pm

என் வீட்டு தேவதை பேசக் கற்கிறாள்
அவளின் மொழிகள் என்னறை முழுதும் இறைந்து கிடக்கின்றன....
சுவர்,மேசை,நாற்காலி என யாவற்றிலும்
...............தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.
மனிதர்களுக்கில்லை....!
.....................

இந்த இரண்டு வரிகளுமே தாங்கள் எழுதியவை தான். முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. உங்கள் வீட்டில் தேவதை வசிக்கிறாள் என்றால் தேவதைகளின் உலகம் உங்கள் வீடும் ஆகும். உங்களைப்போன்ற மனிதர்கள் வசிக்கும் இடம்தானே.

கவிதையில் அதீத கற்பனைகள் மண்டிக் கிடக்கிறது. சொல்ல வந்த கருப்பொருள் வலுவிழந்து காணப்படுகிறது நண்பரே. இதைத்தான் அச்சலா அவர்கள் சுவை இல்லை என்று குறிப்பிட்டிருக்கவேண்டும்.

குற்றம் குறை சொல்பவர்கள் யாரும் நக்கீரர்கள் ஆக முடியாது. கவிதை எழுதுபவர்களும் சொக்கநாத கடவுளாகமுடியாது. கருத்துக்களுக்கு விளக்கம் சொல்வதே ஒரு கவிஞனின் சிறப்பு.





கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக