புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொசுத் தொல்லை
Page 1 of 1 •
http://img.dinamalar.com/data/gallery/gallerye_033801621_591476.jpg
சென்னை: பொங்கலுக்கு மஞ்சக்குலை வாங்கிட்டு வருவது போல் இப்போது சாலையில் செல்வோர் கையில் எல்லாம் கொசுவை அடிக்கும் எலக்ட்ரிக்பேட் வாங்கிட்டு போவதை பார்க்க முடிகிறது. அப்பா எனக்கு ஆபீஸ் முடிந்து வரும் போது முருகன் பேரில் உள்ள பவனில் சில்லி புரோட்டா வாங்கிட்டு வாங்கப்பா என்று சொல்வது போல செல்லக்குழந்தைகள் இப்போது, அப்பா ., அப்பா., கொசு அடிக்கிற பேட் வாங்கிட்டு வாங்கப்பா,. இந்த முறை எனக்கு முகத்திற்கு கீரீம் வேண்டாம்., கொசு கடிக்காத ஆயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கப்பா என்று எல்லா மொபைல்போனிலும் இந்த குரல் மட்டுமே ஒலிக்கிறது.
விளையாட்டுக்கும் சிரிப்புக்கும் சொன்ன இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா என்ற வாசகம் இப்போது அனைவரையும் உள்ளார பாதித்த குமுறலாக ஒலிக்கிறது. ஆனால் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் யாருக்கு கடித்தால் எனக்கென்ன என எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அலுவலர்கள் என ஏ.சி., அறையில் தூங்கும் அதிகாரிகள் கொசுக்கடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதே இதற்கான உண்மை.
காய்ச்சல் வந்தது இறந்து விட்டார்:
இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பீதி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு ஒழிப்புக்கான ஆலோசனை கூட்டம் நடந்தாலும் எவ்வித சீரிய நடவடிக்கையும் சொல்லும்படியாக இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெருகி வருகிறது.
காய்ச்சல் வந்தது இறந்து விட்டார் என்று பல சாவுகள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் மட்டும் இதுவரை 44 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்திருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமானது ஆனால் வெளியே வராத சாவுகளும் உண்டு. தமிழகத்தில் இது வரை 400 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது. எப்படியும் ஒரு தொகுதிக்கு தலா 2 பேர் வைத்தாலும் ( 234 எம்.எல்.ஏ.,க்கள் ) 468 பேர் இறந்திருக்கலாம்.
பொது இடங்களில் ஆட வைத்த கொசு:
குறிப்பாக தற்போது சுகாதாரம் என்ன விலை என்ற கேள்வி எழுந்துள்ளன. இதனால் கொசுக்கள் இனப்பெருக்கம் பல மடங்காக பெருகிஉள்ளது.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழிவுநீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான செயல்பாடு இருப்பதாக இல்லை. குடி நீர் கேட்டு மறியல் செய்த காலம் போய் தற்போது மின்வெட்டு கண்டித்து ஆங்காங்கே மறியல் நடக்க துவங்கியிருக்கிறது.கொசு ஒழிப்புக்கென போராட வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக ஆயத் துவங்கியிருக்கிறது. சாலையில் நிற்கும் மனிதர்கள் யாரும் அசையாமல் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி , விரட்டி கடித்து வருகிறது. அனைவரும் கை, கால்களை ஆட்டியபடியே தான் நிற்க முடிகிறது. அப்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா., என்பதே. இந்த புலப்பம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ கேட்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
இரவு நேரத்தில் யாரும் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு கொசுக்கள் லட்சம், லட்சமாக பெருகி நிற்கிறது. மின்சாரம் போகும்போது உறக்கம் கலைந்தாலும் கொசுக்கள் வேறு கடித்து மக்களின் வேதனையை அதிகரிக்க செய்கிறது. இதற்கெல்லாம் அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என்றால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும்.
அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., :
கடந்த தி.மு.க., காலத்தில் மின்சாரம் துண்டிக்கும்போது அமைச்சர்ஆற்காட்டுக்கு விழுந்த அர்ச்சனைகள் இப்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு இல்லாமல் போகிறது. காரணம் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்றே மக்களுக்கு தெரியாமல் போனதே காரணம். தற்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., ஆனால் இவர் சார்பில் கொசு ஒழிப்பு தொடர்பாக சொல்லும்படியாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை. பிறகு நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன..,
பயங்கரவாதிகள் ஒழிப்புக்கு பல ஆயிரம் கோடி செலவழிக்கும் மத்திய அரசு போல கொசுக்கள் ஒழிப்புக்கு மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்கும்காலம் இது. இதனை தவிர்க்கும் போது யாரையும் நிம்மதியாக வாழ விடாமல் ஆக்கிவிடும் இந்த சின்னஞ்சிறு கொசு. மனித இறப்புகளும் நாளுக்குநாள் அதிகரிக்கும். எனவே போர்க்கால நடவடிக்கையாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களம் இறங்க வேண்டும் என கொசுத்தொல்லையால் அவதிப்பபடும் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தினமலர்
சென்னை: பொங்கலுக்கு மஞ்சக்குலை வாங்கிட்டு வருவது போல் இப்போது சாலையில் செல்வோர் கையில் எல்லாம் கொசுவை அடிக்கும் எலக்ட்ரிக்பேட் வாங்கிட்டு போவதை பார்க்க முடிகிறது. அப்பா எனக்கு ஆபீஸ் முடிந்து வரும் போது முருகன் பேரில் உள்ள பவனில் சில்லி புரோட்டா வாங்கிட்டு வாங்கப்பா என்று சொல்வது போல செல்லக்குழந்தைகள் இப்போது, அப்பா ., அப்பா., கொசு அடிக்கிற பேட் வாங்கிட்டு வாங்கப்பா,. இந்த முறை எனக்கு முகத்திற்கு கீரீம் வேண்டாம்., கொசு கடிக்காத ஆயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கப்பா என்று எல்லா மொபைல்போனிலும் இந்த குரல் மட்டுமே ஒலிக்கிறது.
விளையாட்டுக்கும் சிரிப்புக்கும் சொன்ன இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா என்ற வாசகம் இப்போது அனைவரையும் உள்ளார பாதித்த குமுறலாக ஒலிக்கிறது. ஆனால் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் யாருக்கு கடித்தால் எனக்கென்ன என எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அலுவலர்கள் என ஏ.சி., அறையில் தூங்கும் அதிகாரிகள் கொசுக்கடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதே இதற்கான உண்மை.
காய்ச்சல் வந்தது இறந்து விட்டார்:
இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பீதி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு ஒழிப்புக்கான ஆலோசனை கூட்டம் நடந்தாலும் எவ்வித சீரிய நடவடிக்கையும் சொல்லும்படியாக இல்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெருகி வருகிறது.
காய்ச்சல் வந்தது இறந்து விட்டார் என்று பல சாவுகள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் மட்டும் இதுவரை 44 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்திருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமானது ஆனால் வெளியே வராத சாவுகளும் உண்டு. தமிழகத்தில் இது வரை 400 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது. எப்படியும் ஒரு தொகுதிக்கு தலா 2 பேர் வைத்தாலும் ( 234 எம்.எல்.ஏ.,க்கள் ) 468 பேர் இறந்திருக்கலாம்.
பொது இடங்களில் ஆட வைத்த கொசு:
குறிப்பாக தற்போது சுகாதாரம் என்ன விலை என்ற கேள்வி எழுந்துள்ளன. இதனால் கொசுக்கள் இனப்பெருக்கம் பல மடங்காக பெருகிஉள்ளது.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழிவுநீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான செயல்பாடு இருப்பதாக இல்லை. குடி நீர் கேட்டு மறியல் செய்த காலம் போய் தற்போது மின்வெட்டு கண்டித்து ஆங்காங்கே மறியல் நடக்க துவங்கியிருக்கிறது.கொசு ஒழிப்புக்கென போராட வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக ஆயத் துவங்கியிருக்கிறது. சாலையில் நிற்கும் மனிதர்கள் யாரும் அசையாமல் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி , விரட்டி கடித்து வருகிறது. அனைவரும் கை, கால்களை ஆட்டியபடியே தான் நிற்க முடிகிறது. அப்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா., என்பதே. இந்த புலப்பம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ கேட்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
இரவு நேரத்தில் யாரும் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு கொசுக்கள் லட்சம், லட்சமாக பெருகி நிற்கிறது. மின்சாரம் போகும்போது உறக்கம் கலைந்தாலும் கொசுக்கள் வேறு கடித்து மக்களின் வேதனையை அதிகரிக்க செய்கிறது. இதற்கெல்லாம் அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என்றால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும்.
அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., :
கடந்த தி.மு.க., காலத்தில் மின்சாரம் துண்டிக்கும்போது அமைச்சர்ஆற்காட்டுக்கு விழுந்த அர்ச்சனைகள் இப்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு இல்லாமல் போகிறது. காரணம் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்றே மக்களுக்கு தெரியாமல் போனதே காரணம். தற்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., ஆனால் இவர் சார்பில் கொசு ஒழிப்பு தொடர்பாக சொல்லும்படியாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை. பிறகு நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன..,
பயங்கரவாதிகள் ஒழிப்புக்கு பல ஆயிரம் கோடி செலவழிக்கும் மத்திய அரசு போல கொசுக்கள் ஒழிப்புக்கு மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்கும்காலம் இது. இதனை தவிர்க்கும் போது யாரையும் நிம்மதியாக வாழ விடாமல் ஆக்கிவிடும் இந்த சின்னஞ்சிறு கொசு. மனித இறப்புகளும் நாளுக்குநாள் அதிகரிக்கும். எனவே போர்க்கால நடவடிக்கையாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களம் இறங்க வேண்டும் என கொசுத்தொல்லையால் அவதிப்பபடும் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
டெண்டுல்கரை விட அதிக முறை பேட்டை பயன்படுத்தியவர்கள் தமிழக மக்கள் # கொசு பேட்
--- முக நூல்
--- முக நூல்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கொசு பரவாமல் தடுக்கலாம் போல..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொசுவுக்கும் ஊழலுக்கும் போட்டி
ஊழல் வென்றது கொசுவினை புறந்தள்ளி
இரண்டும் ஒழிவது மாதிரி தெரியல
ஊழல் வென்றது கொசுவினை புறந்தள்ளி
இரண்டும் ஒழிவது மாதிரி தெரியல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|