Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Harriz |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
2 posters
Page 1 of 1
உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...
உணவு –இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது?இட்லி,தோசை,பொங்கல்,சட்னி,ரசம்,பொரியல்,சாம்பார்,என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே மனதுக்குள் ஓடுகிறதில்லையா?இவையெல்லாம் உணவுப் பொருட்களின் பெயர்கள்.ஆனால் உணவு என்பதன் அர்த்தம் வேறு.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.
Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Similar topics
» உணவு முறைகள்
» டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்..!!
» உறவு முறைகள் ….பற்றி ….
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
» டென்ஷனை குறைப்பதற்கான உணவு முறைகள்..!!
» உறவு முறைகள் ….பற்றி ….
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|