புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
48 Posts - 51%
heezulia
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
48 Posts - 51%
heezulia
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_m10வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Nov 23, 2012 7:56 pm

காதல்.... இந்த வார்த்தையை வாசிக்கும் போதே சிலருக்கு உற்சாகம் பீறிடும். சிலருக்கு வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும். எண்ணற்ற நபர்களுக்கு அற்புதங்களையும் மாயஜாலாங்கள் நிகழ்த்தக்கூடியதுதான் காதல்.

காதல் ஒருமுறைதான் வரும் என்பதெல்லம் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தை. வயிற்றில் உணவு இல்லாத போது பசி எடுப்பது போல மனதிற்கு உற்சாகமும் நம்பிக்கையும் தரும் ஒருவர் வந்து சேரும் போதெல்லாம் காதல் வரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

பதின் பருவம் தொடங்கி பாடையில் போகும் வரை எல்லா கால கட்டங்களிலும் பல்வேறு நபர்களிடம் பலவிதங்களில் காதல் வருமாம். ஆனால் பலரும் மனதில் அரும்பிய காதலை வெளியே காட்டுவதில்லையாம்.

காதல் வரும் போது அதை வெளிப்படுத்திவிட்டால் மனதில் பாரங்கள் இருக்காது. அதை மறைக்க மறைக்கதான் அழுத்தம் அதிகமாகி ஒருநாள் வெடித்து சிதறிவிடும்.

எதற்காக காதலிக்கிறீர்கள் என்று கேட்டால் அவள் அல்லது அவன் கிடைத்தால் என்னுடைய வாழ்க்கை சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இது முற்றிலும் சுயநலமான வார்த்தை என்பதை யாரும் உணர்வதில்லை.

காதல் என்பது விட்டுக்கொடுத்தல், தான் விரும்பும் நபர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுதல், தன்னை விட தான் விரும்பும் நபர் நலமாக இருக்கவேண்டும் என்றுதான் காதலிப்பவர்கள் நினைக்கவேண்டுமே தவிர தன்னுடைய நலனுக்காக காதலிப்பவர்கள் தோற்றுத்தான் போகின்றனர். எனவேதான் சுயநலவாதிகள் எல்லோருக்கும் தோல்வியை பரிசாக அளிக்கிறது காதல்.

காதலியோ மனைவியோ கவனிக்காவிட்டால் கைவிட்டு போய்விடுவார்கள். எனவே காதலிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் அவர்களை கவனிப்பது. இன்றைக்கு செல்போன், இமெயில் என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. நிமிடத்திற்கு நிமிடம் தொடர்பில் இருக்கமுடியும். எனவே நேரமில்லை என்ற காரணத்தைக் கூறி கண்டுகொள்ளாமல் விட்டு விடாதீர்கள்.

திருமணம் முடிந்த உடன் காதல் முடிந்து போவதற்கான காரணம் நிறைய பேருக்கு புரிவதில்லை. காதலிக்கும் போது கமிட்மென்ட் கிடையாது. காதலர்கள் திருமணம் முடிந்த உடன் தம்பதியர்களாக மாறிவிடுகின்றனர். அவர்களுக்கு பொறுப்புகள் கூடிவிடுகிறது. பணம் சம்பாதிப்பது தொடங்கி குடும்பம், குழந்தை என சமூக பொறுப்புக்களோடு வாழ வேண்டியுள்ளது.

இதனால்தான் காதலிக்கும் போது கிடைத்த இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்து திருமணத்திற்குப் பின்னர் காதலர்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர். எனவே காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை புரிந்து அதற்கேற்ப காதலிப்பவர்கள் மட்டுமே வெற்றியினை பரிசாக பெருகின்றனர் என்கின்றனர் அனுபவசாலிகள்.

அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் காதலை காதலோடு ரசித்து அனுபவிப்பவர்களுக்கு வாழ்க்கை அழகானது என்கின்றனர் அனுபவசாலிகள். ஆதலால் காதல் செய்வீர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 8:01 pm

Code:
இதனால்தான் காதலிக்கும் போது கிடைத்த இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்து திருமணத்திற்குப் பின்னர் காதலர்கள் சண்டையிட்டுக்கொள்கின்றனர். எனவே காதல் வேறு கல்யாணம் வேறு என்பதை புரிந்து அதற்கேற்ப காதலிப்பவர்கள் மட்டுமே வெற்றியினை பரிசாக பெருகின்றனர் என்கின்றனர் அனுபவசாலிகள்.

அதனால்தான் ஒவ்வொரு நிமிடமும் காதலை காதலோடு ரசித்து அனுபவிப்பவர்களுக்கு வாழ்க்கை அழகானது என்கின்றனர் அனுபவசாலிகள். ஆதலால் காதல் செய்வீர்


முற்றிலும் உண்மை , சூப்பருங்க



கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 8:17 pm

உண்மை தான். விட்டுக்கொடுக்கும் பண்பு இன்று பெருமளவு குறைந்து விட்டது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 9:09 pm

கரூர் கவியன்பன் wrote:உண்மை தான். விட்டுக்கொடுக்கும் பண்பு இன்று பெருமளவு குறைந்து விட்டது
ரொம்ப சரி கரூராரே.

ஆனால் விட்டுக்கொடுக்கும் பண்பு குறைவதால்
காதலையே விட்டுக் கொடுக்கும் பண்பு அதிகமாயிடுது...




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 10:33 pm

ஒவ்வொரு முறையும் காதலிப்பவர்களுக்கு...வாழ்க்கை அழகானதுதான்... ஜாலி
(யாரும் பார்த்துடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை )



வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு 224747944

வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Rவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Aவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Emptyவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Rவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 10:35 pm

ரா.ரா3275 wrote:ஒவ்வொரு முறையும் காதலிப்பவர்களுக்கு...வாழ்க்கை அழகானதுதான்... ஜாலி
(யாரும் பார்த்துடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை )

நான் வந்துட்டேன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Nov 23, 2012 10:39 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:ஒவ்வொரு முறையும் காதலிப்பவர்களுக்கு...வாழ்க்கை அழகானதுதான்... ஜாலி
(யாரும் பார்த்துடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை )

நான் வந்துட்டேன்

ஐயோ...சாமீ...எஸ்கேப்....



வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு 224747944

வாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Rவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Aவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Emptyவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு Rவாழ்க்கை அழகானது... காதலிப்பவர்களுக்கு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 10:42 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:ஒவ்வொரு முறையும் காதலிப்பவர்களுக்கு...வாழ்க்கை அழகானதுதான்... ஜாலி
(யாரும் பார்த்துடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை )

நான் வந்துட்டேன்

ஐயோ...சாமீ...எஸ்கேப்....

அதான் தெரிந்த விசயமே நான் வந்தால் ஓடிவிடுவீங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Nov 23, 2012 10:43 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஐயோ...சாமீ...எஸ்கேப்....

அதான் தெரிந்த விசயமே நான் வந்தால் ஓடிவிடுவீங்க
பூப்போன்ற காதலை நேசிக்கும் பூவனைப் பார்த்து ஏன் ராரா ஓடறாரு?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Nov 23, 2012 10:45 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
ஐயோ...சாமீ...எஸ்கேப்....

அதான் தெரிந்த விசயமே நான் வந்தால் ஓடிவிடுவீங்க
பூப்போன்ற காதலை நேசிக்கும் பூவனைப் பார்த்து ஏன் ராரா ஓடறாரு?


முள்ளான கவிதையால் காதலை குத்துவதால் ஓடுகிறார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக