புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_c10உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_m10உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_c10 
7 Posts - 64%
heezulia
உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_c10உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_m10உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_c10உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_m10உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்... Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு முறைகளும்,சமச்சீர் உணவு முறைகள் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Nov 22, 2012 6:22 pm

உணவு –இந்த வார்த்தையை கேட்டவுடன் நமக்கு என்ன தோன்றுகிறது?இட்லி,தோசை,பொங்கல்,சட்னி,ரசம்,பொரியல்,சாம்பார்,என்று ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே மனதுக்குள் ஓடுகிறதில்லையா?இவையெல்லாம் உணவுப் பொருட்களின் பெயர்கள்.ஆனால் உணவு என்பதன் அர்த்தம் வேறு.
Carbohydrate,protein,fat or lipid,vitamins,minerals,water ஆகியவை அடங்கியதுதான் உணவு.இவற்றை தான் நாம் சத்துக்கள் என்று குறிப்பிடுகிறோம்.இந்த சத்துக்களில் இருந்துதான்தேவையான சக்தியை பெறுகிறது உடல்.
நாம் உயிர் வாழவும்,ஆரோக்கியமாக வளரவும், இயங்கவும் மேற்கூறிய சத்துக்களெல்லாம் வெவ்வேறு அளவுகளில் அவசியம் தேவைப்படுகிறது.
ஒரு மனிதன் தனக்கு எந்தெந்த அளவுகளில் இந்த சத்துக்களெல்லாம் தேவைப்படும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்றபடி தனது உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு சத்தும் எந்த அளவில் தேவைப்படும் என்பது ஒரு மனிதனின் வேலை,வயது,பாலினம்,உடல் அமைப்பு போன்ற பல காரணிகளைபொறுத்து அமைகிறது.
சமச்சீர் உணவு
இந்த காரணிகளுக்கு ஏற்ப,தேவையான சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும் வகையில் நமது உணவுப் பழக்கம் அமைந்தால் அதுதான் சமச்சீர் உணவு. நமது உடலுக்கு தேவையான சக்தியில் 60-70% carbohydrate லிருந்தும்,10-20% protein லிருந்தும் 20-25% fat லிருந்தும் கிடைக்க வேண்டும்.minerals and vitamins சக்தியைத் தராது.
ஆனால் அவை உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுவதால்,அவற்றையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதில் குறைவு ஏற்பட்டால் என்னாகும்?விளக்கம் சிம்பிள். சிமின்ட்,மணல்,ஜல்லி ஆகியவை சரியான கலவையில் இல்லையெனில் வீட்டின் தரம் சில வருடங்களில் பல்லிLiத்து விடும்.
சமச்சீர் உணவு எடுத்துக் கொள்ள வில்லையெனில் நமது உடலின் ஆரோக்கியம் கெடும்.இன்றைய இளைய தலைமுறை பிஸ்ஸா,பர்கர் என்று உண்கிறார்கள்.இத்தகைய பண்டங்கள் நமது பர்ஸை மட்டுமல்ல வயிற்றையும் பதம் பார்த்து விடும் என்பதை யாரும் உணர்வதில்லை.
”இப்படியெல்லாம் நன்றாகச்சாப்பிடத்தானே சம்பாதிக்கிறோம்.அதிலென்ன தவறு” என்று சிலர் கேட்கலாம்.அப்படிபட்டவர்கள் அவர்களின் மாத மெடிக்கல் பில்லை பார்க்கவும்.கண்டிப்பாக சாப்பாட்டு செலவை விட மெடிக்கல் பில் பல மடங்கு எகிறி இருக்கும்.கூடவே b.p யும். நமது வருமானத்தின் பெரும்பகுதி மருத்துவத்துக்காக செலவிடும் சூழல் உருவாகி இருப்பதற்கு மாறி விட்ட உணவுப் பழக்கம்தான் முக்கிய காரணம்.
உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப் படுவதுண்டு.சமச்சீர் உணவு பற்றிய விழிப்புணர்வு இன்றி,கண்டதையும் சாப்பிடுவதால்தான் புதிய,புதிய நோய்களும்,பிரச்சினைகளும்ஏற்பட்டிருக்கின்றன. சமச்சீர் உணவைத் திட்டமிடுவதைப் பற்றி பார்க்கலாம்.அதற்கு முன் இரண்டு அடிப்படையான கேள்விகளுக்கு பதில் தெரிந்தாக வேண்டும்.
எந்த எந்த உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது முதல் கேள்வி.அதன் அடிப்படையில் எந்த உணவை அதிகமாகவும்,எந்த உணவை குறைவாகவும் உட்கொள்ளவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முதல் கேள்விக்கான பதிலை ஒரு பட்டியலாக தந்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்.
1.தானியம்,தானிய வகை உணவுகள் அரிசி,கோதுமை,கம்பு,சோளம்,கேழ்வரகு,அவல், கோதுமை மாவு போன்றவை.
2.பயறுகளும்,பருப்புகளும்கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பச்சைப் பயறு,துவரம் பருப்பு,மைசூர் பருப்பு,முழு பயறுகள்,வறு கடலை,காரா மணி,பட்டாணி,சோயா பீன்ஸ்,பீன்ஸ் போன்றவை.
3.பால் மற்றும் இறைச்சி பால்,தயிர்,கொழுப்பு நீக்கிய பால்,பாலாடைக் கட்டி
4. இறைச்சி மாமிச வகைகள்,மீன்,ஈரல்,முட்டை.
5.பழங்கள் மற்றும் காய்கறிகள் மாம்பழம்,கொய்யா,தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி, தர்பூசு,மாதுளை,ப்ப்பாளி
சத்துக்கள் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B1,B2,கால்சியம்,ஃபோலிக் அமிலம்,இரும்பு சத்து மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின்,B1,B2,foOறபோலிக் அமிலம்,கால்சியம்,இரும்பு மற்றும் நார்சத்து. கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்பு,விட்டமின், B2, கால்சியம் விட்டமின் A,C. நார்சத்து.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 22, 2012 9:29 pm

நல்ல தகவல் சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக