புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_m10அகத்தியர் ஒருவரல்ல… பலர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தியர் ஒருவரல்ல… பலர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 22, 2012 3:01 pm

1 ) ஒரு அகத்தியர் தென்னாட்டில் பொதிகை மலையில் வசிப்பிடம் கொண்டு வண்டமிழ் வளர்த்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. அகத்தியர் என்பது காரணப்பெயர். அகத்தீயர் என்பது அகத்தியர் என்று குறுகியது. யோக நிலையில் பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளொளியைப் பெருக்கியவர், அகத்துள்ளே யோகத்தீயை வளர்த்த காரணத்தால், அகத்தீயர் எனப்பெயர் பெற்றார். அப்பெயர் மருவி அகத்தியர் என்று ஆயிற்று. இந்தச் செய்தி திருமந்திரத்தில் இரண்டாந்தந்திரத்தில் முதல் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அகத்தீயை வளர்த்து அருள்நிலை ஏற்றம் பெற்ற அகத்தியர் சிவனுக்கு நிகராக வைத்து எண்ணப்பட்டார். ‘சிவனை நிகர் பொதியவரை முனிவன்’ என்று இவரை அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

2 ) இந்த அகத்தியர் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு சிவனால் அனுப்பி வைக்கப்பட்டார். அகத்தீயை வளர்த்து நெற்றிக்கண் பார்வை பெற்றவர்கள் தென்தமிழ்நாட்டில் ஏற்கனவே பலர் இருந்தனர். அதனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு ஒளிநாடு என்ற பெயர் உண்டு. அங்கிருந்தவர்களுக்கு ஒளியர் என்று பெயர். அங்கே சென்று ஒளிநிலை ஏற்றம் பெறுக என்று வடநாட்டு அகத்தியர் தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அகத்தியர் வடக்கிலிருந்து தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பே இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 3:09 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.

அவ்வையாரும் அதேபோல் தான் வேறு வேறு கால கட்டத்தில் - மூன்று பேர் இருந்ததாக படித்திருக்கிறேன்.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 4:37 pm

யாம் அறியா இலக்கியம் தந்தமைக்கு நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 22, 2012 9:43 pm

சாமி wrote:அகத்தியர் வடக்கிலிருந்து தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பே இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

நல்ல தகவல்!!!
இந்த அகத்தியர் தமிழை கற்றுக்கொள்ள வந்திருக்கிறார் அல்லவா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக