புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
25 Posts - 50%
heezulia
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
7 Posts - 2%
prajai
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 2:52 pm


http://dinamani.com/incoming/article1343548.ece/ALTERNATES/w460/18kon4.jpg

திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி.

இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. "சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடுகளைக் களைந்து மனிதநேயத்துடன், இயற்கை நேயத்துடன் வாருங்கள்' என நுழைவாயில் அழைக்கிறது.

"ஜெபிக்கும் உதடுகளைவிட
சேவை செய்யும் கரங்களையே
கடவுளுக்குப் பிடிக்கும்'

"சாதி மதங்களை மறுப்போம்
நல்ல ஜாதி மரங்களை வளர்ப்போம்'

"ஆடம்பர மத விழாக்களை தவிர்ப்போம்
நிறைய மரம்நடும் விழாக்களை செய்வோம்'

- இவற்றுடன் வேதாத்ரி மகரிஷி, அன்னை தெரசா போன்றோரின் பொன்மொழிகளும் உண்டு.

தோட்டத்தின் நடுவே கேரள பாணி கோயில் போன்று ஒரு சிறிய கட்டடம். உள்ளே சுவரில் இத்தோட்டத்தின் தத்துவம், கீழே இயற்கை குறித்த புத்தகங்கள் சில. இங்கு வரும் நண்பர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்வதற்கான உறுதிமொழி இது:

"கண் கண்ட தெய்வமாய்
கருணை நிறை கொண்டவளாய்
கண்ணின் இமை போல்
எங்களைக் காத்தருளும்
பூமித்தாயே!

இனி உம்மைக் காப்பது
எங்கள் அனைவரின் கடமை
அதை நிச்சயம் செய்வோம்
என உறுதி கூறுகிறோம்'.

ஏறத்தாழ இதுதான் கருவறை. சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களிடம் தண்ணீர் கொடுத்து, தோட்டத்திலுள்ள மரங்களுக்கு ஊற்றச் சொல்கிறார், ஆர். சந்தானம். எக்ஸ்னோரா அமைப்பில் பொறுப்பில் இருக்கும் இவர்தான் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர். வருகைதரும் எல்லோருக்கும் பிரசாதம் உண்டு- அது சில மரங்கள், செடிகளின் விதைகளாக!

"பூமித்தாய் தோட்டம்' குறித்து விளக்குகிறார் சந்தானம்:

"2009 இறுதியில் இந்த இடத்தை வாங்கி, இப்படியொரு தோட்டத்தை அமைக்கத் தொடங்கிய நாளில், "பூமி பூஜை போட்டு தேங்காய் உடைக்க வேண்டும்' என்றார்கள். நான் சுற்றிலும் 108 தென்னை மரக்கன்றுகளை நட்டுவைத்தேன்.

உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும்போது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகள் அகன்றுவிடுகின்றன.

மனிதகுலம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. எனவே, இந்த மனித குலத்தை தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய இயற்கைச் சூழல் அவசியம்.

பிரபலங்கள் பலரும் இங்கு வந்து கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தோட்டத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

கல்லூரிகளில் இருந்து வரும் எக்ஸ்னோரா, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கு, இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கிக் கூறிவருகிறேன்.

"உயிரைக் காக்க ரத்த வங்கி; உலகைக் காக்க மரவங்கி' என்ற முழக்கத்துடன், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கும் நாற்றங்கால் பண்ணை ஒன்றையும் உருவாக்கும் திட்டமிருக்கிறது' என்கிறார் சந்தானம்.

கருவறை போன்ற அமைப்புக்கு பின்புறம் கழிவறை அமைத்திருக்கிறார் சந்தானம். "உடல் நலன் பேண கழிவறை மிகவும் அவசியம். எனவே, அதை முகம் சுழிக்கும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் முக்கியத்துவம் கொடுத்து கருவறைக்கு பின்புறமே அமைத்திருக்கிறேன்'' என்கிறார் சந்தானம்.

தினமணி



இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 5:33 pm

பூமித்தாய் தோட்டத்திற்கும் சந்தானம் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 8:23 pm

மரங்கள்தான் நம்மை காத்துக்கொண்டிருக்கின்றன.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 8:33 pm

அட அருமை. வாழ்த்துகள் தங்களுக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 1:16 am

வளரட்டும் மரங்கள்
வளரட்டும் இதே எண்ணம்
நம் மனங்களிலும்...




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 22, 2012 1:21 pm

மரமில்லா வாழ்க்கை மரண வாழ்க்கைதான் என்பதை எப்படி போத்தித்தாலும் மக்களுக்கு புரியவில்லை. இதுபோன்ற அமைப்புகளின் வழியாவது மானுடம் இயற்கையோடு வாழ பழகிக் கொள்ளட்டும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக