புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கு தண்டனை: நாதுராம் கோட்சே முதல் அஜ்மல் கசாப் வரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இந்தியாவில் இந்த ஆண்டு இரண்டு தீபாவளி கொண்டாடியிருக்கின்றனர். நவம்பர் 13 நரகாசுரனை அழித்த தினம் என்று பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள் நவம்பர் 21ம் தேதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிடப்பட்ட தினத்தன்று பட்டாசு வெடித்துள்ளனர். தீயசக்தி அழிந்த தினம் தீபாவளி என்றால் தீவிரவாதி ஒருவன் தூக்கிலிடப்பட்ட தினத்தையும் தீபாவளியாக எண்ணி மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளில் அஜ்மல் கசாப் 56வது குற்றவாளி என்கின்றது புள்ளிவிபரம். எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் இதுவரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சில முக்கிய குற்றவாளிகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காந்தியை கொன்ற கோட்சே
http://tamil.oneindia.in/img/2012/11/22-1353565467-nathuramkotche-600.jpg
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேக்கு, 1949ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1949ம் ஆண்டு அம்பாலா சிறைச்சாலையில் நவம்பர் 15ம் தேதி கோட்சே தூக்கிலிடப்பட்டான். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஒரு வார காலத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது கோட்சேவுக்கு மட்டும்தான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குழந்தைகளை கொன்ற ரங்கா பில்லா
இரு குழந்தைகளை கடத்திக் கொன்ற, குல்ஜீத்சிங் என்ற ரங்கா மற்றும் ஜஸ்பீர்சிங் என்ற பில்லாவுக்கு 1982ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணைக்குப் பின், இவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ரங்கா, பில்லாவால் கொல்லப்பட்ட குழந்தைகளின் பெயரில் தற்போது வீரதீர செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4 மாணவர்களுக்கு தூக்கு
புனேயில் உள்ள புகழ்பெற்ற அபினவ் கலா மகாவித்யாலயாவில் படித்த நான்கு மாணவர்கள் ஜோஷி - அப்யங்கர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள், 1976- 1977ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 10 பேரை கொலை செய்திருப்பது தெரிந்தது. ராஜேந்திர ஜாக்கல், திலீப் தியானோபா சுதார், சாந்தாராம் கன்கோஜி ஜக்தப் மற்றும் முனாவர் ஹாருண் ஷா என்ற அந்த நான்கு பேருக்கும் 1983 நவம்பர் 27ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்திரா காந்தி கொலையாளிகள்
http://tamil.oneindia.in/img/2012/11/22-1353565700-indragandhikillers-600.jpg
இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் இந்திரா கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கேகர் சிங் மற்றும் சத்வந்த்சிங் என்ற இருவருக்கு 1989 ஜனவரி 6ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சேலத்தில் ஆட்டோ சங்கர்
http://tamil.oneindia.in/img/2012/11/22-1353565767-autosankar-600.jpg
கேரளாவில் 1992 ம் ஆண்டு தொடர் கொலைகளை செய்த ரிப்பர் சந்திரன் என்பவன் கண்ணனூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
இதேபோல் தொடர் கொலைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், 1995 ஆகஸ்ட் மாதம் 27ம் நாள், சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆட்டோ சங்கர் தூக்கு தண்டனை.
http://tamil.oneindia.in/img/2012/11/22-1353565767-autosankar-600.jpg
கேரளாவில் 1992 ம் ஆண்டு தொடர் கொலைகளை செய்த ரிப்பர் சந்திரன் என்பவன் கண்ணனூர் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
இதேபோல் தொடர் கொலைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், 1995 ஆகஸ்ட் மாதம் 27ம் நாள், சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான். தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆட்டோ சங்கர் தூக்கு தண்டனை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிறுமியை கற்பழித்தவனுக்கு தூக்கு
மேற்கு வங்க மாநிலத்தில் 1990ம் ஆண்டு 14 வயது சிறுமி ஹீதல் பரேக்கை கற்பழித்துக் கொன்ற வழக்கில், தனஞ்செய் சட்டர்ஜி என்பவன், 2004 ஆகஸ்ட் 14ல் தூக்கிலிடப்பட்டான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீவிரவாதி அஜ்மல் கசாப்
http://tamil.oneindia.in/img/2012/11/22-1353565915-kasab-3-600.jpg
இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் பிடிபட்டு அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 21ம் 2012 ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.
http://tamil.oneindia.in/img/2012/11/22-1353565915-kasab-3-600.jpg
இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப்படி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் பிடிபட்டு அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 21ம் 2012 ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது என்றால் மிகையாகாது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நாடு முழுவதும் 3,717 மரண தண்டனை குற்றவாளிகள்
தேசிய குற்றப்புலனாய்வு புள்ளிவிபரத்தின்படி 2003 ஜனவரி முதல் 2011 டிசம்பர் வரை நாடு முழுவதும் 1,223 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது மொத்தத்தில் 3,717 குற்றவாளிகள் நாடு முழுவதும் சிறையில் உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உச்ச நீதிமன்றம் உறுதி
இதுவரை 530 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. உத்தரப் பிரதேசம் மரண தண்டனை விதிப்பதில் முன்னணியில் இருக்கிறது. 2003 முதல் 2011 காலகட்டத்தில் 317 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்காளம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|