புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
12 Posts - 48%
ayyasamy ram
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
10 Posts - 40%
mohamed nizamudeen
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
12 Posts - 48%
ayyasamy ram
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
10 Posts - 40%
mohamed nizamudeen
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
அகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_lcapஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_voting_barஅகத்தியர் ஒருவரல்ல… பலர்! I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தியர் ஒருவரல்ல… பலர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Nov 22, 2012 3:01 pm

1 ) ஒரு அகத்தியர் தென்னாட்டில் பொதிகை மலையில் வசிப்பிடம் கொண்டு வண்டமிழ் வளர்த்தார். இவரது இயற்பெயர் தெரியவில்லை. அகத்தியர் என்பது காரணப்பெயர். அகத்தீயர் என்பது அகத்தியர் என்று குறுகியது. யோக நிலையில் பயிற்சிகள் மேற்கொண்டு உள்ளொளியைப் பெருக்கியவர், அகத்துள்ளே யோகத்தீயை வளர்த்த காரணத்தால், அகத்தீயர் எனப்பெயர் பெற்றார். அப்பெயர் மருவி அகத்தியர் என்று ஆயிற்று. இந்தச் செய்தி திருமந்திரத்தில் இரண்டாந்தந்திரத்தில் முதல் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அகத்தீயை வளர்த்து அருள்நிலை ஏற்றம் பெற்ற அகத்தியர் சிவனுக்கு நிகராக வைத்து எண்ணப்பட்டார். ‘சிவனை நிகர் பொதியவரை முனிவன்’ என்று இவரை அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

2 ) இந்த அகத்தியர் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு சிவனால் அனுப்பி வைக்கப்பட்டார். அகத்தீயை வளர்த்து நெற்றிக்கண் பார்வை பெற்றவர்கள் தென்தமிழ்நாட்டில் ஏற்கனவே பலர் இருந்தனர். அதனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதிக்கு ஒளிநாடு என்ற பெயர் உண்டு. அங்கிருந்தவர்களுக்கு ஒளியர் என்று பெயர். அங்கே சென்று ஒளிநிலை ஏற்றம் பெறுக என்று வடநாட்டு அகத்தியர் தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

அகத்தியர் வடக்கிலிருந்து தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பே இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 3:09 pm

பகிர்வுக்கு நன்றி சாமி.

அவ்வையாரும் அதேபோல் தான் வேறு வேறு கால கட்டத்தில் - மூன்று பேர் இருந்ததாக படித்திருக்கிறேன்.




றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 4:37 pm

யாம் அறியா இலக்கியம் தந்தமைக்கு நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 22, 2012 9:43 pm

சாமி wrote:அகத்தியர் வடக்கிலிருந்து தென்னாட்டிற்கு வருவதற்கு முன்பே இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடைய சான்றோர் பலர் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று திருவிளையாடற்புராணம் கூறுகிறது.

நல்ல தகவல்!!!
இந்த அகத்தியர் தமிழை கற்றுக்கொள்ள வந்திருக்கிறார் அல்லவா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக