புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன மழைத்துளி...பெருமழையாகப் புயலாக...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வடநாடு என்னதான் நம்மை வஞ்சித்தாலும் அரசியல் ரீதியாக....அவர்களின் அரசியல் நாகரிகம் நம்மை வெட்கித் தலை குனியவே வைக்கிறது...அன்றிலிருந்து இன்று வரை...
சோக நிகழ்வா-சுக நிகழ்வா...எதுவாயினும் அங்கு சோனியாவும் இருப்பார்-அத்வானியும் இருப்பார் ஒரே நேரத்தில்...எதிரெதிரே சந்திக்கும்போது இன்முகம் காட்டிப் பரஸ்பரம் மரியாதை காட்டும் நிஜம் தெரியும்...
ஆனால்....நண்பர்களே...இலக்கண-இலக்கியத் தொன்மை வாய்ந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் வாழும் தமிழ்நாட்டில்
தலைவர்களிடையே தலை தூக்கித் திரியும் தறிகெட்ட அரசியல் நாகரிகம்-அதன் தர உயர்வு என்ன என்பதை இருதய சுத்தியோடு எல்லோரும் அறிவோம்...
இது எப்போது மாறுமோ?...இறைவா...இந்த தலைவர்களுக்கு தகுதியையும் அரசியல் தரத்தையும் எப்போது கொடுப்பாய்?...
இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை...
இந்நிலையில்...
ஒரு சின்ன மழைத்துளி இந்த வறண்ட நிலத்திற்கு வந்த வசந்த அறிவிப்பை பதிவு செய்திருக்கிறது...
ஆம்...நண்பர்களே...
சேலத்தில் நடந்த மறைந்த சேலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டியாரின் இறுதி அஞ்சலிக்கு வந்த வைகோ உதிர்த்த வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது...
****:
ஆற்றல் மிக்க ஒரு சேனாதிபதி மறைந்துவிட்டார்...அவரோடு பழகிய நாட்கள்...அவர் என்னிடத்தில் பாசம் காட்டிய நாட்கள்...அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய நாட்கள்...நியாயத்திற்காக அவர் குரல் கொடுத்த நாட்கள்...இயக்கங்களில் வேறு வேறாக இருந்தாலும் என்னிடத்திலே எல்லையற்ற அன்பைக் கொண்டிருந்தார் ...அவர் மீது அளவிலாத மரியாதை நான் வைத்திருந்தேன்...இப்படி ஒரு பெரும் துன்பம் தாக்கும் என்று நான் நினைக்கவே இல்லை...சுகம் பெற்றுவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன்...வாழ்நாளெல்லாம் போராளியாகவே வாழ்ந்தவர் அவர்...
*****:
இவரிடமும் சில முரண்பாடுகள் உண்டென்றாலும் பெரும்பாலும் இவர் காட்டும் நாகரிகம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
இதேபோல் எல்லோரிடமும் இந்த நாகரிகம் பரவட்டும்...அதற்காகவே இந்தப் பதிவு...இதில் தனி அரசியல் நோக்கம் எதுவும் இல்லை நண்பர்களே...
இந்தச் சின்ன மழைத்துளி எப்போது பெருமழையாகப் புயலாக உருவெடுத்து நம் அரசியலை உருப்படச் செய்யும் என்ற ஆவல் மட்டுமே இந்தப் பதிவு-பகிர்வின் நோக்கம்-அடிப்படை....
சோக நிகழ்வா-சுக நிகழ்வா...எதுவாயினும் அங்கு சோனியாவும் இருப்பார்-அத்வானியும் இருப்பார் ஒரே நேரத்தில்...எதிரெதிரே சந்திக்கும்போது இன்முகம் காட்டிப் பரஸ்பரம் மரியாதை காட்டும் நிஜம் தெரியும்...
ஆனால்....நண்பர்களே...இலக்கண-இலக்கியத் தொன்மை வாய்ந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் வாழும் தமிழ்நாட்டில்
தலைவர்களிடையே தலை தூக்கித் திரியும் தறிகெட்ட அரசியல் நாகரிகம்-அதன் தர உயர்வு என்ன என்பதை இருதய சுத்தியோடு எல்லோரும் அறிவோம்...
இது எப்போது மாறுமோ?...இறைவா...இந்த தலைவர்களுக்கு தகுதியையும் அரசியல் தரத்தையும் எப்போது கொடுப்பாய்?...
இப்படிக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை...
இந்நிலையில்...
ஒரு சின்ன மழைத்துளி இந்த வறண்ட நிலத்திற்கு வந்த வசந்த அறிவிப்பை பதிவு செய்திருக்கிறது...
ஆம்...நண்பர்களே...
சேலத்தில் நடந்த மறைந்த சேலத்து சிங்கம் என வர்ணிக்கப்பட்ட வீரபாண்டியாரின் இறுதி அஞ்சலிக்கு வந்த வைகோ உதிர்த்த வார்த்தைகள் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது...
****:
ஆற்றல் மிக்க ஒரு சேனாதிபதி மறைந்துவிட்டார்...அவரோடு பழகிய நாட்கள்...அவர் என்னிடத்தில் பாசம் காட்டிய நாட்கள்...அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடிய நாட்கள்...நியாயத்திற்காக அவர் குரல் கொடுத்த நாட்கள்...இயக்கங்களில் வேறு வேறாக இருந்தாலும் என்னிடத்திலே எல்லையற்ற அன்பைக் கொண்டிருந்தார் ...அவர் மீது அளவிலாத மரியாதை நான் வைத்திருந்தேன்...இப்படி ஒரு பெரும் துன்பம் தாக்கும் என்று நான் நினைக்கவே இல்லை...சுகம் பெற்றுவிடுவார் என்றுதான் நான் நினைத்தேன்...வாழ்நாளெல்லாம் போராளியாகவே வாழ்ந்தவர் அவர்...
*****:
இவரிடமும் சில முரண்பாடுகள் உண்டென்றாலும் பெரும்பாலும் இவர் காட்டும் நாகரிகம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
இதேபோல் எல்லோரிடமும் இந்த நாகரிகம் பரவட்டும்...அதற்காகவே இந்தப் பதிவு...இதில் தனி அரசியல் நோக்கம் எதுவும் இல்லை நண்பர்களே...
இந்தச் சின்ன மழைத்துளி எப்போது பெருமழையாகப் புயலாக உருவெடுத்து நம் அரசியலை உருப்படச் செய்யும் என்ற ஆவல் மட்டுமே இந்தப் பதிவு-பகிர்வின் நோக்கம்-அடிப்படை....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:யினியவன் wrote:இந்த நாகரீகம் அம்மனியிடத்தில் மட்டும் தான் இல்லை என நினைக்கிறேன் ராரா.
மற்ற தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மரியாதை இன்றி அழைப்பதில்லை.
அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
அண்ணா...தம்பி பூவனின் தைரியக் கருத்துடன் நானும் ஒளிந்துகொள்கிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரின் முன்னாடி விழுந்தெழும் படலம் - அவலம்பூவன் wrote:அது அவரின் கர்வத்தை காட்டும் அரசியல் கண்ணாடி ,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
ஆமாம்...இப்போதெல்லாம் மக்கள் விதியே என்று விளக்கைத்தான் வைத்துக் கொள்கின்றனர் மின்சாரம் இல்லாததால்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:இலை மறை காயாக சொல்கிறேன் , கேளுங்கள் ,
இது வரை என்ன செய்தது மைனாரிட்டி அரசு , இது எதிர்க்கட்சியாக இருந்த போது தாரக மந்திரம் ,
இப்போ இவர்கள் மட்டும் என்ன விதி விளக்கா ??
ஆமாம்...இப்போதெல்லாம் மக்கள் விதியே என்று விளக்கைத்தான் வைத்துக் கொள்கின்றனர் மின்சாரம் இல்லாததால்...
விதிவிலக்கில் விலக்கு இல்லாதது
விளக்கு மட்டுமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விலக்க வேண்டியதை விலக்காமல்
போனதால் குடி மகன்கள் வீதியோர
விளக்கடியில் வெளிச்சத்தில் உருள
விதி சமைத்த அரசு விளங்கிடும்...
போனதால் குடி மகன்கள் வீதியோர
விளக்கடியில் வெளிச்சத்தில் உருள
விதி சமைத்த அரசு விளங்கிடும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விதி சமைத்து
அதை வீதி வரை
படையல் இட்டு ...
வீரம் என கூறியே
பாதை எல்லாம்
பதைக்க ஆடும்
போதையோர் எல்லாம்
பேதை எனவே
உறங்கி கிடக்கும்
பார் கிடங்கு அமைத்து
பார் (உலகம் )போற்றும் அரசு .....
அதை வீதி வரை
படையல் இட்டு ...
வீரம் என கூறியே
பாதை எல்லாம்
பதைக்க ஆடும்
போதையோர் எல்லாம்
பேதை எனவே
உறங்கி கிடக்கும்
பார் கிடங்கு அமைத்து
பார் (உலகம் )போற்றும் அரசு .....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|