புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
19 Posts - 3%
prajai
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_m10இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 2:52 pm


http://dinamani.com/incoming/article1343548.ece/ALTERNATES/w460/18kon4.jpg

திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி.

இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. "சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடுகளைக் களைந்து மனிதநேயத்துடன், இயற்கை நேயத்துடன் வாருங்கள்' என நுழைவாயில் அழைக்கிறது.

"ஜெபிக்கும் உதடுகளைவிட
சேவை செய்யும் கரங்களையே
கடவுளுக்குப் பிடிக்கும்'

"சாதி மதங்களை மறுப்போம்
நல்ல ஜாதி மரங்களை வளர்ப்போம்'

"ஆடம்பர மத விழாக்களை தவிர்ப்போம்
நிறைய மரம்நடும் விழாக்களை செய்வோம்'

- இவற்றுடன் வேதாத்ரி மகரிஷி, அன்னை தெரசா போன்றோரின் பொன்மொழிகளும் உண்டு.

தோட்டத்தின் நடுவே கேரள பாணி கோயில் போன்று ஒரு சிறிய கட்டடம். உள்ளே சுவரில் இத்தோட்டத்தின் தத்துவம், கீழே இயற்கை குறித்த புத்தகங்கள் சில. இங்கு வரும் நண்பர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்வதற்கான உறுதிமொழி இது:

"கண் கண்ட தெய்வமாய்
கருணை நிறை கொண்டவளாய்
கண்ணின் இமை போல்
எங்களைக் காத்தருளும்
பூமித்தாயே!

இனி உம்மைக் காப்பது
எங்கள் அனைவரின் கடமை
அதை நிச்சயம் செய்வோம்
என உறுதி கூறுகிறோம்'.

ஏறத்தாழ இதுதான் கருவறை. சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களிடம் தண்ணீர் கொடுத்து, தோட்டத்திலுள்ள மரங்களுக்கு ஊற்றச் சொல்கிறார், ஆர். சந்தானம். எக்ஸ்னோரா அமைப்பில் பொறுப்பில் இருக்கும் இவர்தான் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர். வருகைதரும் எல்லோருக்கும் பிரசாதம் உண்டு- அது சில மரங்கள், செடிகளின் விதைகளாக!

"பூமித்தாய் தோட்டம்' குறித்து விளக்குகிறார் சந்தானம்:

"2009 இறுதியில் இந்த இடத்தை வாங்கி, இப்படியொரு தோட்டத்தை அமைக்கத் தொடங்கிய நாளில், "பூமி பூஜை போட்டு தேங்காய் உடைக்க வேண்டும்' என்றார்கள். நான் சுற்றிலும் 108 தென்னை மரக்கன்றுகளை நட்டுவைத்தேன்.

உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும்போது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகள் அகன்றுவிடுகின்றன.

மனிதகுலம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. எனவே, இந்த மனித குலத்தை தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய இயற்கைச் சூழல் அவசியம்.

பிரபலங்கள் பலரும் இங்கு வந்து கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தோட்டத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

கல்லூரிகளில் இருந்து வரும் எக்ஸ்னோரா, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கு, இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கிக் கூறிவருகிறேன்.

"உயிரைக் காக்க ரத்த வங்கி; உலகைக் காக்க மரவங்கி' என்ற முழக்கத்துடன், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கும் நாற்றங்கால் பண்ணை ஒன்றையும் உருவாக்கும் திட்டமிருக்கிறது' என்கிறார் சந்தானம்.

கருவறை போன்ற அமைப்புக்கு பின்புறம் கழிவறை அமைத்திருக்கிறார் சந்தானம். "உடல் நலன் பேண கழிவறை மிகவும் அவசியம். எனவே, அதை முகம் சுழிக்கும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் முக்கியத்துவம் கொடுத்து கருவறைக்கு பின்புறமே அமைத்திருக்கிறேன்'' என்கிறார் சந்தானம்.

தினமணி



இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 5:33 pm

பூமித்தாய் தோட்டத்திற்கும் சந்தானம் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 8:23 pm

மரங்கள்தான் நம்மை காத்துக்கொண்டிருக்கின்றன.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Nov 21, 2012 8:33 pm

அட அருமை. வாழ்த்துகள் தங்களுக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 1:16 am

வளரட்டும் மரங்கள்
வளரட்டும் இதே எண்ணம்
நம் மனங்களிலும்...




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Nov 22, 2012 1:21 pm

மரமில்லா வாழ்க்கை மரண வாழ்க்கைதான் என்பதை எப்படி போத்தித்தாலும் மக்களுக்கு புரியவில்லை. இதுபோன்ற அமைப்புகளின் வழியாவது மானுடம் இயற்கையோடு வாழ பழகிக் கொள்ளட்டும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக