ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருவின் ஆதிவாசி மனைவி

3 posters

Go down

நேருவின் ஆதிவாசி மனைவி Empty நேருவின் ஆதிவாசி மனைவி

Post by கேசவன் Wed 21 Nov 2012 - 22:57

கர்பானா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது ஆதிவாசிச் சிறுமி புத்னி மெஜான். சந்தல் என்கிற ஆதிவாசிகள் இனத்தை சேர்ந்தவர். பஞ்சட் அணை கட்டுமாண பணியில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளிகளில் ஒருத்தி.

அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு. அணையை திறக்க 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி வந்திருந்தார். நேருஜிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. நேருஜியை வரவேற்கின்ற குழுவில் புத்னி மெஜானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து இருந்தார். ஆதிவாசிப் பெண்களுக்கு உரிய பாரம்பரிய ஆடை மற்றும் அணிகலன்களுடன் வரவேற்பு விழாவில் பங்கேற்றார். நேருவுக்கு மாலை அணிவிக்கின்ற பாக்கியம் புத்னி மெஜானுக்கு கிடைக்கப் பெற்றது.

மாலை அணிவித்த புத்னி மெஜானை மிகுந்த மகிழ்ச்சியுடன் மேடைக்கு கொண்டு சென்றார் நேருஜி. அணை கட்டுமாண வேலையில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளிகளில் ஒருவர்தான் அணையை திறந்து விட என்பது நேருஜியின் விருப்பமாக இருந்தது. புத்னி மெஜானைக் கொண்டே அணையை திறந்துவித்தார்.

இதனால் பெரிய மகிழ்ச்சி அடைந்தார் புத்னி மெஜான். இம்மகிழ்ச்சியை குடும்பத்தினர், உறவினர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்றமைக்காக கிராமத்துக்கு ஓடோடி வந்தார். ஆனால் இவருக்கு இங்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது.

நேருஜிக்கு மாலையிட்ட காரணத்தால் புத்னி மெஜான் நேருஜியின் மனைவி ஆகி விட்டார் என்றும் சந்தல் இனத்தைச் சேர்ந்து இராத ஒருவரின் மனைவி என்பதால் சந்தல் இனத்தில் இருந்து விலக்கப்படுகின்றார் என்றும் ஊர்ப் பெரியவர்கள் கூடி தீர்ப்புக் கொடுத்து விட்டனர். இதனால் சமூக கட்டுப்பாட்டை மீற முடியாது என்கிற கட்டாயத்தில் புத்னி மெஜானின் குடும்பத்தினரும் சிறுமியை கைவிட்டு விட்டனர்.
நேருவின் ஆதிவாசி மனைவி Nehru2
சிறுமி அநாதை ஆக்கப்பட்டார். குடிக்கக்கூட எவரும் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. பஞ்சட் அணை கட்டுமாண பிரதேசத்துக்கு வந்தார். சிறுமியின் சோகக் கதையை கேட்ட சுதிர் தத் என்பவர் அடைக்கலம் கொடுத்தார்.

1962 ஆம் ஆண்டு புந்த்னி மெஜானின் வேலையும் பறி போனது. சிறுசிறு வேலைகளை அன்றாடம் செய்து குடும்பத்தை ஓட்டினார்.

23 ஆண்டுகள் கழித்து ராஜிவ் காந்தியை சந்தித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் வேலை பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தார். ராஜிவ் காந்தியின் தயவால் இவருக்கு வேலை கிடைத்தது.

இதன் மூலம் இவரது வயிற்றுப் பசி நீங்கப் பெற்றது. ஆனால் சொந்தக் கிராமத்துக்கு திரும்பிச் செல்ல எக்காலத்திலும் இவரால் முடியவே இல்லை. இவ்வேதனையுடனேயே கடந்த வருடம் புத்னி மெஜான் இறந்து விட்டார்.

http://thainaadu.com/read.php?nid=1346122870


Last edited by கேசவன் on Wed 21 Nov 2012 - 23:05; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நேருவின் ஆதிவாசி மனைவி 1357389நேருவின் ஆதிவாசி மனைவி 59010615நேருவின் ஆதிவாசி மனைவி Images3ijfநேருவின் ஆதிவாசி மனைவி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நேருவின் ஆதிவாசி மனைவி Empty Re: நேருவின் ஆதிவாசி மனைவி

Post by றினா Wed 21 Nov 2012 - 23:01

அந்த நேரத்திலேயே நேருவுக்கு இதைத் தெரிவித்திருக்கலாம்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நேருவின் ஆதிவாசி மனைவி Empty Re: நேருவின் ஆதிவாசி மனைவி

Post by அசுரன் Wed 21 Nov 2012 - 23:13

இப்படி ஒரு சம்பிரதாயம் இருக்குன்னு அப்போது அந்த இன பெரியவர்களுக்கு தெரியாதா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நேருவின் ஆதிவாசி மனைவி Empty Re: நேருவின் ஆதிவாசி மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum