புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Today at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Today at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
72 Posts - 52%
heezulia
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
42 Posts - 30%
T.N.Balasubramanian
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
3 Posts - 2%
prajai
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
1 Post - 1%
Rutu
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
260 Posts - 44%
heezulia
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
230 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
24 Posts - 4%
i6appar
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
15 Posts - 3%
prajai
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
6 Posts - 1%
Guna.D
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_m10நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்களும் போடுவோம்ல.... கவிதை...


   
   

Page 1 of 2 1, 2  Next

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 11:51 am





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:56 am

லகுட பாண்டி 1: மன்னா தங்களைக் காண புலவர் பாலபத்திரி
ஓணான்டி வந்திருக்கிறார்.

இம்சை: பாலபத்திரி
ஓணான்டி...... வந்து தொலையச்சொல்லும், ஓணான்டி... கோணான்டி....

ஓணான்டிப்புலவர்:
எனதருமை 23ம் புலிகேசியே நீர் வாழ்க நின் கொடை வாழ்க

இம்சை:
அமைச்சரே இந்த லகுட பாண்டி என்னை பேர் சொல்லிதான் அழைப்பானா?

மங்குனி
:
புலவர்களுக்கே உள்ள ஆணவம் மன்னா.

இம்சை:
தாங்கள் வந்த நோக்கம்?

ஓணான்டிப்புலவர்: நான்
எழுதியுள்ள புதுக்கவிதை ஒன்றைப்பாடிகாட்டி பரிசு பெற்று செல்லலாம் என்று
வந்துள்ளேன் மன்னா?

இம்சை: (மனசுக்குள்-அதெல்லாம்
உன் வரப்புல வெச்சுக்க வேண்டியதுதானே)
பாடும் பாடித்தொலையும்.

ஓணான்டிப்புலவர்:
மன்னா! மாமன்னா, நீ ஒரு மாமாமன்னா!
பூமாரி
தேன் மாரி நான் பொழியும் நீ ஒரு மொள்ளமாரி!

அரசியலில்
நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி!

தேடி
வரும் வரியவர்க்கு மூடா...........!!
நெடுங்கதவு
உன் கதவு என்றும் மூடாமல் மறைக்காமல் நீ உதவு!
எதிர்த்து நிற்கும்
படைகளை நீ புண்ணாக்கு!

மண்ணோடு
மண்ணாக்கு!
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கையே!


இம்சை:
நிறுத்துடா ஓணான்டி, சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து அதனுடைய
பிடறியை பிடித்து தொங்கவா பார்க்கிறாய்?

ஓணான்டிப்புலவர்:
நான் என்ன குற்றம் செய்தேன் மன்னா.

இம்சை:
எதற்காகடா என்னைத்திட்டினாய்?

ஓணான்டிப்புலவர்:
நான் திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல் தானே பாடினேன்?

இம்சை:
அமைச்சரே என்ன பிதற்றுகிறான்?(அது நமது தளபது சிபியின்
வேலையாச்சே, அவர் மட்டும்தான் பிதற்றுவார். அது அவருக்கு மட்டும்தான்
புரியும் சரக்கு போட்டாதான் நமக்கும் புரியும் )

மங்குனி: ஓணான்டி,
சிறிதும் இடைவெளியில்லாமல் மன்னரை பார்த்து திட்டினாயே எதற்காக?

ஓணான்டிப்புலவர்:
எப்போது திட்டினேன்?

மங்குனி: புழுகாதே
புலவா. மன்னரை பார்த்து மாமாமன்னா என்றாயே.

ஓணான்டிப்புலவர்:
ஆமாம், மாமன்னன் என்றால் பெரிய மன்னன் மாமாமன்னன் என்றால்
மன்னர்களுக்கு எல்லாம் பெரிய மன்னர் என்று கூறினேன்.

மங்குனி:
மன்னரின் முகம் பார்த்து மொள்ளமாரி என்றாயே.

ஓணான்டிப்புலவர்:
ஆமாம், மாரி என்றால் மழை, முல்லைகளிடத்து பெய்யும் மழை என்றேன்.

இம்சை:
முடிச்சவிக்கி..........

ஓணான்டிப்புலவர்:
அரசியலில் போடும் சூழ்ச்சியான முடுச்சுகளை அவிழ்ப்பவன் அன்று கூறினேன்.

மங்குனி:
மூடா என்றாயே.........

ஓணான்டிப்புலவர்:
அடுத்த வார்த்தையை சேர்த்து பார்க்க வேண்டும், பசி என்று ஏழைகளுக்கு
அள்ளிக்கொடுகின்ற மூடா நெடுங்கதவு உன் கதவு என்றேன்.
புண்ணாக்கு?
எதிரிகளை புண்ணாக்கு என்று சொன்னேன்.

இம்சை: என்
அழகான மூக்கைப்பார்த்து அண்டங்காக்கை என்று சொன்னாயடா அதற்கு என்ன
அர்த்தம்?

ஓணான்டிப்புலவர்: அண்டம் என்றால்
உலகம், காக்கை என்றால் காப்பாற்றுவது, உலகத்தை காப்பாற்றுபவன் என்று
சொன்னேன். பாடியதற்கு உரிய பரிசை குடுத்தால் ..............நன்றாக
இருப்பாய்

இம்சை: பரிசு எதுவும் கிடையாது நான்
உன்னை எட்டி உதைப்பதற்குள் ஓடி விடு.

ஓணான்டிப்புலவர்: மன்னா?........

இம்சை:
என்னா?

ஓணான்டிப்புலவர்: என்
சாபத்திற்கு ஆளாகாதே

இம்சை: ஹாஹாஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹா

ஓணான்டிப்புலவர்:
மன்னா வயசிலே மூத்தவன் என்ற முறையிலே சொல்லுகின்றேன். அளவுக்கு
அதிகமாக நடக்கிறீர், எதற்கும் ஓர் எல்லை உண்டு.

இம்சை:
டேய், பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்? இன்னும் கொஞ்ச
நேரத்தில் உன் கண்விழிகள் ரெண்டும் பிதுங்கி வெளியே தொங்க
போகிறது.
யாரங்கே, யாரங்கே, யாரடா அங்கே ...அந்த மூக்குப்பொட்டியை எடுத்து அவன்
முகத்தில் போடுங்கள் .

[புலவனை தலைகீழாக தொங்கவிட்டு கதறக் கதற மூக்கு பொடிய அவர் மூஞ்சிமேலையே
தூவ அரம்பிக்கிறார்கள்]

ஓணான்டிப்புலவர்: அநியாயம்
அக்கிரமம்..

இம்சை: எனக்கு இது நியாயமடா
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்

ஓணான்டிப்புலவர்: ஐயோ ஐயோ

இம்சை: நன்றாக தூவுங்கள் ஹாஹாஹாஹாஹாஹஹாஹஹஹஹ் உனக்கு
மட்டும் தான் மூக்குப்பொடி தண்டனை. இனிமே யாராவது பாட வந்தால் மிளகாய்
பொடி தண்டனை.



நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 11:59 am

சோகம்



செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Feb 01, 2010 12:04 pm

நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 440806 நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 440806 நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 01, 2010 12:06 pm

நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 20100201103357

ஓணான்டிப்புலவனை தலைகீழாக தொங்கவிட்டு நமிதாவை ஆடவிடுங்கள்..! நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Icon_lol



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 12:22 pm

Tamilzhan wrote:நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 20100201103357

ஓணான்டிப்புலவனை தலைகீழாக தொங்கவிட்டு நமிதாவை ஆடவிடுங்கள்..! நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Icon_lol

பார்ட்னர் அந்த பரிசு தொகை உங்ககிட்ட தானே இருக்கு...



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 01, 2010 12:29 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 20100201103357

ஓணான்டிப்புலவனை தலைகீழாக தொங்கவிட்டு

பார்ட்னர் அந்த பரிசு தொகை உங்ககிட்ட தானே இருக்கு...



முக்கு போடி தண்டனை பெற்ற ஓணான்டிப்புலவண்நீங்கள் தானா ?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Feb 01, 2010 12:31 pm

நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Vadivel

பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்... நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 865843



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Feb 01, 2010 12:34 pm

Tamilzhan wrote:நாங்களும் போடுவோம்ல.... கவிதை... Vadivel

பாலபத்திர ஓணான்டி, என்னிடமா எதிர்த்து பேசுகிறாய்... நாங்களும் போடுவோம்ல.... கவிதை... 865843

பார்ட்னர் இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமா??



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Mon Feb 01, 2010 12:37 pm

உண்மையை சொன்னால் எதிர்த்து பேசுகிறாய் என்றால் என்ன சொல்வது



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக