புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_m10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_m10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10 
2 Posts - 6%
heezulia
நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_m10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_m10நேருவின் ஆதிவாசி மனைவி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருவின் ஆதிவாசி மனைவி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 21, 2012 9:27 pm

கர்பானா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது ஆதிவாசிச் சிறுமி புத்னி மெஜான். சந்தல் என்கிற ஆதிவாசிகள் இனத்தை சேர்ந்தவர். பஞ்சட் அணை கட்டுமாண பணியில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளிகளில் ஒருத்தி.

அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு. அணையை திறக்க 1959 ஆம் ஆண்டு டிசம்பர் 06 ஆம் திகதி வந்திருந்தார். நேருஜிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. நேருஜியை வரவேற்கின்ற குழுவில் புத்னி மெஜானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து இருந்தார். ஆதிவாசிப் பெண்களுக்கு உரிய பாரம்பரிய ஆடை மற்றும் அணிகலன்களுடன் வரவேற்பு விழாவில் பங்கேற்றார். நேருவுக்கு மாலை அணிவிக்கின்ற பாக்கியம் புத்னி மெஜானுக்கு கிடைக்கப் பெற்றது.

மாலை அணிவித்த புத்னி மெஜானை மிகுந்த மகிழ்ச்சியுடன் மேடைக்கு கொண்டு சென்றார் நேருஜி. அணை கட்டுமாண வேலையில் ஈடுபட்டு இருந்த கூலித் தொழிலாளிகளில் ஒருவர்தான் அணையை திறந்து விட என்பது நேருஜியின் விருப்பமாக இருந்தது. புத்னி மெஜானைக் கொண்டே அணையை திறந்துவித்தார்.

இதனால் பெரிய மகிழ்ச்சி அடைந்தார் புத்னி மெஜான். இம்மகிழ்ச்சியை குடும்பத்தினர், உறவினர் ஆகியோருடன் பகிர்ந்து கொள்கின்றமைக்காக கிராமத்துக்கு ஓடோடி வந்தார். ஆனால் இவருக்கு இங்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது.

நேருஜிக்கு மாலையிட்ட காரணத்தால் புத்னி மெஜான் நேருஜியின் மனைவி ஆகி விட்டார் என்றும் சந்தல் இனத்தைச் சேர்ந்து இராத ஒருவரின் மனைவி என்பதால் சந்தல் இனத்தில் இருந்து விலக்கப்படுகின்றார் என்றும் ஊர்ப் பெரியவர்கள் கூடி தீர்ப்புக் கொடுத்து விட்டனர். இதனால் சமூக கட்டுப்பாட்டை மீற முடியாது என்கிற கட்டாயத்தில் புத்னி மெஜானின் குடும்பத்தினரும் சிறுமியை கைவிட்டு விட்டனர்.
நேருவின் ஆதிவாசி மனைவி Nehru2
சிறுமி அநாதை ஆக்கப்பட்டார். குடிக்கக்கூட எவரும் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. பஞ்சட் அணை கட்டுமாண பிரதேசத்துக்கு வந்தார். சிறுமியின் சோகக் கதையை கேட்ட சுதிர் தத் என்பவர் அடைக்கலம் கொடுத்தார்.

1962 ஆம் ஆண்டு புந்த்னி மெஜானின் வேலையும் பறி போனது. சிறுசிறு வேலைகளை அன்றாடம் செய்து குடும்பத்தை ஓட்டினார்.

23 ஆண்டுகள் கழித்து ராஜிவ் காந்தியை சந்தித்தார். தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் வேலை பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டுதல் விடுத்தார். ராஜிவ் காந்தியின் தயவால் இவருக்கு வேலை கிடைத்தது.

இதன் மூலம் இவரது வயிற்றுப் பசி நீங்கப் பெற்றது. ஆனால் சொந்தக் கிராமத்துக்கு திரும்பிச் செல்ல எக்காலத்திலும் இவரால் முடியவே இல்லை. இவ்வேதனையுடனேயே கடந்த வருடம் புத்னி மெஜான் இறந்து விட்டார்.

http://thainaadu.com/read.php?nid=1346122870



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நேருவின் ஆதிவாசி மனைவி 1357389நேருவின் ஆதிவாசி மனைவி 59010615நேருவின் ஆதிவாசி மனைவி Images3ijfநேருவின் ஆதிவாசி மனைவி Images4px
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:31 pm

அந்த நேரத்திலேயே நேருவுக்கு இதைத் தெரிவித்திருக்கலாம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 9:43 pm

இப்படி ஒரு சம்பிரதாயம் இருக்குன்னு அப்போது அந்த இன பெரியவர்களுக்கு தெரியாதா? புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக