புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வந்தது வாழைப்பழச் சண்டை
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
"ஒரு வாழைப்பழத்துக்குப் போய் இவ்வளவு பெரிய சண்டையா...'' என்ற கேள்வியும், ""வாழைப் பழம் என்ன...? சாதாரண விஷயமா'' என்று கூறி நீண்ட விளக்கம் அளிக்கும் பதிலும் திரைப்படத்தில் வரும் பிரபலமான நகைச்சுவைக் காட்சி.
அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.
வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.
இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.
தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.
வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.
இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.
இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
அதே நேரத்தில், வாழைப் பழம் என்பது சாதாரண விஷயம் இல்லைதான் என்பதை ஐரோப்பிய யூனியனுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வாழைப்பழ வர்த்தகச் சண்டை உணர்த்தியுள்ளது.
ஐரோப்பிய யூனியனுக்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாழைப் பழத்துக்கு விதிக்கப்படும் சுங்க வரிதான் இங்கு சண்டைக்கு மூலகாரணம்.
வாழைச் சாகுபடியில் உலகில் முன்னணியில் இருப்பது ஈக்வடார், குவாதமாலா, ஹோண்டுராஸ், மெக்சிகோ, கொலம்பியா, பெரு, வெனிசூலா. பிரேசில், பனாமா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள். அதே நேரத்தில் வாழைப்பழ நுகர்வில் முன்னணியில் இருப்பவை ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கு வாழைப்பழத்துக்கு மிகப் பெரிய சந்தை உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஏழை விவசாயிகளால் சாகுபடி செய்யப்படும் வாழைப் பழங்கள்தான், ஐரோப்பியச் சீமான்களுக்கு விருந்தளிக்கப்படுகிறது.
வாழைப் பழத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. குளிர் பிரதேசத்தில் வாழையைச் சாகுபடி செய்ய முடியாது என்பதால் வாழைப் பழத் தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதியை நம்பியுள்ளன.
இதனிடையே ஆப்பிரிக்கா, கரிபீயன், பசிபிக் பிரதேசப் பகுதிகளில் (ஏசிபி நாடுகள்) தங்களிடம் அடிமைப்பட்டு இருந்த நாடுகளில் இருந்து வாழைப்பழ இறக்குமதி செய்யும்போது அவற்றுக்குச் சலுகை அளித்தன ஐரோப்பிய நாடுகள். அதாவது, தங்களின் காலனி நாடாக முன்பு இருந்தவற்றுக்கு வாழைப்பழ இறக்குமதியின்போது சுங்க வரி கிடையாது என்று அறிவித்தன.
அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்க வரி விதிக்கப்பட்டு வந்தது. இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகள் பாதிக்கப்பட பிரச்னை தொடங்கியது.
தடையற்ற வாணிப ஒப்பந்தத்தின்படி இறக்குமதி செய்யும் வாழைப் பழத்துக்கு சுங்கவரி வசூலிப்பது நியாயமற்றது என்று போர்க்கொடி தூக்கின அந்நாடுகள். ஐரோப்பிய நாடுகள் இதனைக் கண்டுகொள்ளாததை அடுத்து பிரச்னை உலக வர்த்தக அமைப்புக்கு (டபிள்யூ.டி.ஓ) எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து பலகட்டங்களில் பேச்சு நடைபெற்றும் இறுதி முடிவு எட்டப்படாமலேயே இருந்தது.
ஐரோப்பிய நாடுகள் ஆண்டுக்கு சராசரியாக ஐந்தரை கோடி டன் வாழைப் பழத்தை இறக்குமதி செய்கின்றன. இதில் 70 சதவீதம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருகிறது. 17 சதவீதம் "ஏசிபி' நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், போர்ச்சுகல், சைப்ரஸ், கிரேக்கம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஒரு சில இடங்களில் வாழைச் சாகுபடியாகிறது. ஆனால், இவற்றின் மூலம் 10 சதவீதத் தேவையை மட்டுமே நிறைவு செய்ய முடிகிறது.
வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஐரோப்பாவால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளாலும் ஏற்றுமதி செய்யாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் ஐரோப்பாவுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழை ஏற்றுமதி பெரும் வருவாய் ஈட்டித் தருவதாக உள்ளது. முக்கியமாக ஈக்வடாரில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக, அதிக பணம் ஈட்டித் தருவது வாழைப்பழ ஏற்றுமதிதான்.
இதனிடையே உலக வர்த்தக அமைப்பின் மத்தியஸ்தத்தின்படி, ஐரோப்பிய யூனியனும், 10 லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாழைப்பழ வர்த்தகம் தொடர்பாக பிரச்னைகளைத் தீர்க்க 8 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்று உலக வர்த்தக அமைப்பு வர்ணித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களின்படி அடுத்த 8 ஆண்டுகளில் வாழைப் பழத்துக்கான சுங்க வரியை படிப்படியாக குறைத்துக்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழைப் பழச் சண்டைக்கு தாற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
வாழைப்பழ வர்த்தகத்தில் 20 ஆண்டுகள் பிரச்னை நீடித்துள்ளது என்றால், நமது உள்நாட்டுச் சந்தையை அன்னியர்களுக்குத் திறந்து விடுவதன் மூலம் இனி எந்தெந்த பிரச்னைகளை இந்தியா எதிர்கொள்ளப் போகிறதோ என்ற கவலையும் எழுகிறது.
இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது.
இதன் விபரீதம் இப்போ தெரியாது , இன்னும் சில வருடங்களுக்கு பிறகு தான் தெரியவரும்இந்தியாவில் விவசாயம் இப்போது புறக்கணிக்கப்படும் தொழிலாக மாறிவருகிறது. இதனை மாற்ற முயற்சிக்காமல், அன்னிய நேரடி முதலீடு என்ற பெயரில் நமது விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தும் நிலை வந்தால், சுண்டைக்காய், வாழைக்காய் போன்றவையும் மலையான பிரச்னையாக மாறி அச்சுறுத்தும் என்ற அச்சம் எழுகிறது. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும், தண்ணீருக்கும் அன்னியர் முன்பு மண்டியிடும் சூழ்நிலை வந்துவிடக் கூடாது
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தற்போது உள்ள நிலை தொடந்தால் நிச்சயம் இந்தியா கை ஏந்தும் நிலை வரும் என்பது மட்டும் உறுதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|