புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
81 Posts - 62%
heezulia
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
6 Posts - 5%
eraeravi
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_m10மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களைக் கண்டு அழுத கவிஞன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 4:04 pm


ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஒரு மலைச்சாரல் பக்கமாக நடந்து கொண்டிருந்தார். ஓரிடத்தில் வெடிப்புற்ற பாறையின் இடுக்கில் ஒரு மலர்ச்செடி வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தது.

கவிஞர் அதைக் கண்டதும்,""சாட்டர்டன்...நீ இங்கேயா இருக்கிறாய்?'' என்று கேட்டு கண்களில் நீர் ததும்ப அந்த மலர்ச்செடியை பார்த்துக் கொண்டே இருந்தாராம்.

யார் அந்த சாட்டர்டன்?

14 வயது இளம் கவிஞராக இருந்து, பல புரட்சிகரமான தத்துவக் கவிதைகளை எழுதியவன்தான் சாட்டர்டன். அவன் அந்த இளம் வயதில் அநாதையாக வறுமையின் கொடுமையில் நின்று தவித்தவன்.

ரொட்டித் துண்டுக்காக சிறு சிறு கவிதைகளை எழுதி ஒரு ரொட்டிக் கடைக்காரனிடம் கொடுத்து, ""பசிக்கிறது ஏதாவது கொடுங்கள் அய்யா...'' என்று கைநீட்டி நிற்பான். குழந்தைபோல் நிற்கும் அவனிடம் இரக்கம் கொண்டு ரொட்டிக் கடைக்காரன் துண்டு ரொட்டிகளைக் கொடுப்பான்.

பசிக்கும் வயிற்றிற்கும் அது போதுமா போதாது. என்ன செய்வான்?

பக்கத்திலிருந்த சாக்கடைக் கால்வாயின் பயங்கர நெடியை நுகர்ந்து, அதனால் ஏற்படும் மயக்கத்தில் அப்படியே தூங்கிவிடுவான்!

ஒருநாள் ஒரு கவிதையை எழுதி அதில் தன் பெயரை எழுதாமல் அப்போது புகழ்பெற்றிருந்த பெருங்கவிஞர் தாமஸ் கிரேயின் பெயரை எழுதி ஒரு பத்திரிகைக்காரரிடம் கொடுத்து,

""ஐயா இதை தாமஸ் கிரே கொடுக்கச் சொன்னார். அவர் வரமுடியவில்லையாம். எனக்கு ஏதாவது காசு கொடுங்கள்'' என்று வேண்டினான்.

அப்போதெல்லாம் கவிஞர் தாமஸ் கிரேயின் கவிதைகளை பத்திரிகைகளில் போடுவதே ஒரு பெருமை. ஏராளமானப் பத்திரிகைகள் விற்பனையாகும். பத்திரிகையாளர் அந்தப் பாடலைக் கண்டதும் மிக மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு, ""சிறுவனே இந்தா'' என்று சில காசுகளைக் கொடுத்தார். சாட்டர்டன் மிகவும் ஆவலோடு காசுகளைப் பெற்றுக்கொண்டு வழக்கமான ரொட்டிக் கடைக்காரனிடம் சென்று ரொட்டியை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வழக்கமாகப் படுத்துக்கொள்ளும் சாக்கடைக் கால்வாயின் வெடிப்பில் முகம் வைத்து அந்த நெடியை நுகர்ந்தவனாய்த் தூங்கிவிட்டான்.

பத்திரிகையில் தன் பெயரில் ஒரு பாடலைக் கண்ட தாமஸ் கிரே வியப்படைந்தார். பத்திரிகையாளரிடம் அது பற்றிக் கேட்டார்.

""ஒரு சிறுவன் தாங்கள் கொடுத்தனுப்பியதாகச் சொல்லித்தான் இந்தக் கவிதையை என்னிடம் கொடுத்தான்'' என்றார் பத்திரிகையாளர்.

கவிதையோ மிக அற்புதமாக இருந்தது. தன்னிலும் ஒரு சிறந்த கவிஞனே அதை எழுதி இருக்க முடியும் என்றெண்ணி-

""இந்தக் கவிதைகளை எழுதிய அந்தப் பெரும் கவிஞனை நான் உடனே பார்க்க வேண்டும்'' என்றார் தாமஸ் கிரே.

விசாரித்ததில் ரொட்டிக் கடைக்காரனுக்குத்தான் அந்தச் சிறுவனை தெரியும் என்றார்கள்.

ரொட்டிக் கடைக்காரரைக் கண்டு அவரிடம் கேட்டபோது, ""அதோ அந்த சாக்கடை வெடிப்புக்குப் பக்கம் தூங்கிக் கொண்டிருப்பான்'' என்றார்.

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!



மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 21, 2012 4:14 pm

அங்கே சென்று தாமஸ் கிரே படுத்திருக்கும் சாட்டர்டனை எழுப்பினார். அவன் எழுந்திருக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவன் இறந்திருந்தான்.

இதைப்படித்த வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் அழகிய மலர்களைக் காணுகின்ற போதெல்லாம் சாட்டர்டன் நினைவு வந்து, ஒரு குழந்தையைப் போல கண்ணீர்விட்டு தேம்பித் தேம்பி அழுவாராம்!
அழுகை

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 4:17 pm

அழுது கண்கள் சிவந்து விட்டன. கூடாது



மலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xzமலர்களைக் கண்டு அழுத கவிஞன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக