புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
37 Posts - 77%
dhilipdsp
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
32 Posts - 80%
dhilipdsp
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மடையன் என்றால் மேதாவி .. I_vote_lcapமடையன் என்றால் மேதாவி .. I_voting_barமடையன் என்றால் மேதாவி .. I_vote_rcap 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடையன் என்றால் மேதாவி ..


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:21 pm

மடையன் என்றால் முட்டாள் என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.

கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.

எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”

“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”

நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.

“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”

“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”

“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”

“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”

நான் சிரித்தேன்.

“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”

இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.

“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”

“ஓரளவு தெரியும்”

என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.

“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”

“அதுவும் ஓரளவு தெரியும்”

இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.

“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”

நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.

“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”

“ஆமாம்”

“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”

“நிஜம்தான்”

“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”

எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.

“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”

எங்கே வருகிறார் இவர்?

“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”

என் முகம் மாறுவதைப் பார்த்து,

“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.

“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 6:37 pm

வணக்கம்
//ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு
மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில்
வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)//

அன்புச் சகோதரி நான் சொல்லட்டுமா?

நளன் தன் மனைவியைப் பிரிந்து ருதுபத்மனின் அரண்மனையில் சமையல்காரனாகப் பணி புரிந்து வந்தான். அங்கு வந்தனர் நளனின் மைந்தர்கள். அவ்ர்களை யாரென்றறியாது யாவர் நீவிரென அம்மக்கள் யாம் நள மகராசனின் மைந்தர்கள் என்றனர். அது கேட்ட நளன் உங்கள் அரசை மாற்றார் வென்றிகொள நீங்கள் ஏன் வீம ராசனிடம் இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு மறுமொழியாக இந்தப் பாடலை நளனின் மக்கள் வாயிலாகப் புகழேந்தியார் சொல்கிறார்

நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்

அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.
நீ ஒரு சமையற்காரன் ஆதலால் இவ்வாறு கூறினாய் என்று சினந்து கூறிய கவிதை இது
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 8:13 pm


“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”


ஆஹா அற்புதம். திறமைகள் எல்லோரிடமும் தான் இருக்கு. ஆனால் யாரை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் தெரிந்தவர் மட்டுமே தலைமை வகிக்க முடியும்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மடையன் என்றால் மேதாவி .. Eegaraitkmkhan
மடையன் என்றால் மேதாவி .. Logo12
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 8:17 pm

வணக்கம்
திரு கான் அவர்களே
நீங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 9:36 pm

வணக்கம்

நந்திதா அக்கா அவர்களுக்கு

நீங்கள் எழுதிய கருத்துக்கு எதிர் கருத்து நான் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கருத்தில் எந்த தவறும் இல்லை.

நான் நேரடியாக மீனுவின் பதிவிற்க்கு பதில் கருத்து எழுதி இருக்கிறேன். இந்த மீனுவின் பதிவிற்க்கு நான் எழுதிய கருத்து சரிதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.

ஏனென்றால் உங்களைப்போன்ற இந்த ஈகரைத் தூண்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது.

நன்றி .



மடையன் என்றால் மேதாவி .. Eegaraitkmkhan
மடையன் என்றால் மேதாவி .. Logo12
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Oct 12, 2009 9:40 pm

கான் நண்பரே உங்களுக்கு இருக்கும் தன்னடக்கம் மிகவும் சரியான விசயம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 12, 2009 9:40 pm

வணக்கம்
அன்புச் சகோதரர் கான் அவர்கள்
நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன்
மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Mon Oct 12, 2009 9:45 pm

நன்றிகள்.. நந்திதா அக்கா மற்றும் மாணிக் அவர்களுக்கும்.

நந்திதா அக்காவிடம் இன்னொரு வேண்டுகோள்.....

என்னுடைய இந்த "உலக வாழ்க்கை" பதிவிற்க்கு தங்களுடைய மேலாக கருத்தை எதிர்பார்க்கிறேன்.

https://eegarai.darkbb.com/-f16/-t9111.htm#83656



மடையன் என்றால் மேதாவி .. Eegaraitkmkhan
மடையன் என்றால் மேதாவி .. Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 10:57 pm

அக்கா கிட்டே இது வேணும் என்று அன்பா கேட்டால் ..அக்கா தராமல் விட்டதே இல்லை கான்..அக்கா ஒரு அறிவு சுரங்கம்..தமிழ் அகராதி..உங்களை அக்காவுக்கு ரொம்ப பிடித்தும் இருக்கு என்பது மீனுவுக்கும் தெரியும்..உங்கள் ஆக்கங்களை நம் ஆக்கங்களை தரமான ஆக்கங்களுக்கு அவங்களின் கருத்துக்களை தவறாம தந்தும் இருக்கின்றா..கான்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 13, 2009 12:37 am

அன்புச்ச்கோதரி மீனுவுக்கு
வணக்கம்
தாங்கள் கேட்ட நள வெண்பா பாடலை விளக்கத்துடன் கொடுத்திருந்தேனே கவனித்தீர்களா?
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக