Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மடையன் என்றால் மேதாவி ..
4 posters
Page 1 of 1
மடையன் என்றால் மேதாவி ..
மடையன் என்றால் முட்டாள் என்றுதான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.
கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.
எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”
“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”
நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.
“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”
“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”
“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”
“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”
நான் சிரித்தேன்.
“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”
இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.
“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”
“ஓரளவு தெரியும்”
என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.
“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”
“அதுவும் ஓரளவு தெரியும்”
இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”
நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.
“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”
“ஆமாம்”
“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”
“நிஜம்தான்”
“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”
எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.
“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”
எங்கே வருகிறார் இவர்?
“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”
என் முகம் மாறுவதைப் பார்த்து,
“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.
“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”
ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில் வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி மடையன் என்றால் மேதை என்று பொருள் கொள்ள வைத்து விட்டது.
கல்யாண வீட்டில் எல்லாரும் தூங்கியிருந்தார்கள். நான் மட்டும் கொட்டு கொட்டென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.
“என்ன, அண்ணாவுக்கு ஆபிஸ்லே எதோ பிரச்சினை போலிருக்கு” என்று வெற்றிலையை மென்றபடி அருகே வந்து உட்கார்ந்தார் ஹெட் கூக் நாராயணய்யர்.
எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
“அதெப்படி, ஆபிஸ்லே ன்னு சரியாச் சொல்றீங்க?”
“கல்யாண வீட்டிலே தூங்காம இருக்கிறது சாதாரணமா மூணு பேர்தான். ஒண்ணு பொண்ணோட அப்பா. ஒண்ணு வாட்ச் மேன். அதுக்கப்புறம் சமையல்காரன். நீங்க ஆட் மேன் அவுட். அதனாலேதான் கேட்டேன்”
நாராயணய்யர் அந்தக்காலத்து இ எஸ் எல் சி. கொஞ்சம் இங்கிலீஷெல்லாம் பேசுவார்.
“அது சரி, பிரச்சினை வீட்டிலே கூட இருக்கலாமே. எப்படி ஆபிஸ் ன்னு சொன்னீங்க?”
“ரொம்ப ஈசிண்ணா, நீங்க மாமியோடையும், பசங்களோடையும் பேசிகொண்டிருந்த ஸ்டைலை வெச்சிப் பார்க்கிறப்போ பிராப்ளம் ஆத்திலே இருக்க முடியாது”
“ரொம்ப கவனிக்கறீங்க நாராயணய்யர்”
“இல்லையா பின்னே, ஒருத்தன் முழிக்கிற முழியிலேயே இடுப்பிலே கட்டின்டிருக்கிறது சக்கரையா, முந்திரிப் பருப்பான்னு சொல்வேன் ஓய். என்ன பிரச்சினைன்னு சொன்னா என்னாலே எதாவது ஹெல்ப் பண்ண முடியறதான்னு பாப்பேன்”
நான் சிரித்தேன்.
“சிரிக்காதீரும் ஓய். குழம்பு வைக்கிறவன், குழப்பி விட்டுடுவான்னு நினைக்க வேண்டாம். நம்ம கிட்டே ரசமான யோசனைகளும் கிடைக்கும். பச்சடி மாதிரி புளிச்சிப்போன ஐடியாக்களை யூஸ் பண்ணிண்டு இருக்காம, கசப்பா இருந்தாலும் புதுசா ட்ரை பண்ணுங்க. கடைசீலே பாயசமா இனிக்கும்”
இவரை வாயை மூட வைக்க வேண்டுமென்றால் இரண்டு ஜார்கன்களை எடுத்து விடுவதுதான் வழி.
“பிராசஸ் கேப்பபிளிட்டி ன்னா தெரியுமா?”
“ஓரளவு தெரியும்”
என்ன ஓரளவு என்று கேட்கவில்லை. வாயை அடைக்க அது வழியில்லை.
“கிராஸ் பங்க்ஷனல் டீம் ன்னா தெரியுமா?”
“அதுவும் ஓரளவு தெரியும்”
இதற்கு அப்புறம் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.
“இந்த ரெண்டையும் பத்தி உமக்குத் தெரிஞ்சதை சொல்லும். அப்புறமா பிரச்சினை என்னன்னு சொல்றேன்”
நாராயணய்யர் உற்சாகமானார். வெற்றிலையை புளிச் என்று துப்பி விட்டு வந்து சம்பிரமாக உட்கார்ந்தார்.
“டீம் ஒர்க்கிங்கறதே ஒரு பிராசஸ் தானே?”
“ஆமாம்”
“ஒவ்வொரு டீமுக்கும் ஒரு வேலை இருக்கு. அந்த வேலையை சரியாப் பண்ணி முடிக்கிறதுதானே பிராசஸ் கேப்பபிளிட்டி?”
“நிஜம்தான்”
“தண்ணி, புளி, உப்பு, மிளகாய் தூள் இதைச் சேத்தா ரசம் வருது. இதுலே நாம சொன்ன பொருள் எல்லாம் டீம் மெம்பர்ஸ் மாதிரி.”
எனக்கு இப்போது கொஞ்சம் சுவாரஸ்யம் பிறந்தது.
“ரசம் தண்ணி மாதிரியோ, புளி மாதிரியோ, மிளகாய் மாதிரியோ அல்லது உப்பு மாதிரியோ இருக்கிறதில்லை. இது எல்லாம் சேர்ந்த ஒரு எபெக்ட் தான் ரசம். ஆனா இதிலே எந்த ஒரு பொருள் தூக்கலாப் போனாலும் ரசம் டேஸ்ட்டுக்கு பதில் அந்தப் பொருளோட டேஸ்ட்தான் வரும்.”
எங்கே வருகிறார் இவர்?
“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”
என் முகம் மாறுவதைப் பார்த்து,
“என்னண்ணா, நான் சொல்றதிலே ஏதாவது சென்ஸ் இருக்கா?” என்றார் ஆவலாக.
“என் பிரச்சினைக்குத் தீர்வே கிடைச்சாச்சு. உமக்கு டெமிங் அவார்டே தரலாம் ஓய்”
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மடையன் என்றால் மேதாவி ..
வணக்கம்
//ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு
மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில்
வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)//
அன்புச் சகோதரி நான் சொல்லட்டுமா?
நளன் தன் மனைவியைப் பிரிந்து ருதுபத்மனின் அரண்மனையில் சமையல்காரனாகப் பணி புரிந்து வந்தான். அங்கு வந்தனர் நளனின் மைந்தர்கள். அவ்ர்களை யாரென்றறியாது யாவர் நீவிரென அம்மக்கள் யாம் நள மகராசனின் மைந்தர்கள் என்றனர். அது கேட்ட நளன் உங்கள் அரசை மாற்றார் வென்றிகொள நீங்கள் ஏன் வீம ராசனிடம் இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு மறுமொழியாக இந்தப் பாடலை நளனின் மக்கள் வாயிலாகப் புகழேந்தியார் சொல்கிறார்
நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.
நீ ஒரு சமையற்காரன் ஆதலால் இவ்வாறு கூறினாய் என்று சினந்து கூறிய கவிதை இது
அன்புடன்
நந்திதா
//ஆனால் மடையன் என்கிற பதத்துக்கு சமையல்காரன் என்று ஒரு பொருள் உண்டு. ‘அடு
மடையா’ என்று சமையல்காரனை சுட்டுவது போல ஒரு வரி நள வெண்பாவில்
வரும்.(நம்பி சார், முழு செய்யுள் தெரிந்தால் சொல்லுங்களேன்)//
அன்புச் சகோதரி நான் சொல்லட்டுமா?
நளன் தன் மனைவியைப் பிரிந்து ருதுபத்மனின் அரண்மனையில் சமையல்காரனாகப் பணி புரிந்து வந்தான். அங்கு வந்தனர் நளனின் மைந்தர்கள். அவ்ர்களை யாரென்றறியாது யாவர் நீவிரென அம்மக்கள் யாம் நள மகராசனின் மைந்தர்கள் என்றனர். அது கேட்ட நளன் உங்கள் அரசை மாற்றார் வென்றிகொள நீங்கள் ஏன் வீம ராசனிடம் இருக்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கு மறுமொழியாக இந்தப் பாடலை நளனின் மக்கள் வாயிலாகப் புகழேந்தியார் சொல்கிறார்
நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.
நீ ஒரு சமையற்காரன் ஆதலால் இவ்வாறு கூறினாய் என்று சினந்து கூறிய கவிதை இது
அன்புடன்
நந்திதா
Last edited by nandhtiha on Mon Oct 12, 2009 9:17 pm; edited 1 time in total
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மடையன் என்றால் மேதாவி ..
“எல்லாரும்தான் ரசம் வைக்கறா. நானும் வைக்கறேன். என் ரசத்தை ஏன் எல்லாரும் பாராட்டரா? எதை எவ்வளவு சேர்க்கணும்ன்னு எனக்குத்தான் தெரியும். நான்னா யாரு? டீம் லீடர். அது அது அளவோட இருந்தா இன்டராக்ஷன் நல்லா இருக்கும். ஒரு டீமுக்கு திறமையான ஆட்கள் மட்டும் போதாது இன்டராக்ஷன் வேணும். அளவுக்கு அதிகமா ஒரு ஆள் டாமினேட் பண்ணா இன்டராக்ஷன் பணால்.”
ஆஹா அற்புதம். திறமைகள் எல்லோரிடமும் தான் இருக்கு. ஆனால் யாரை எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் தெரிந்தவர் மட்டுமே தலைமை வகிக்க முடியும்.
Re: மடையன் என்றால் மேதாவி ..
வணக்கம்
திரு கான் அவர்களே
நீங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்
அன்புடன்
நந்திதா
திரு கான் அவர்களே
நீங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா? தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மடையன் என்றால் மேதாவி ..
வணக்கம்
நந்திதா அக்கா அவர்களுக்கு
நீங்கள் எழுதிய கருத்துக்கு எதிர் கருத்து நான் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கருத்தில் எந்த தவறும் இல்லை.
நான் நேரடியாக மீனுவின் பதிவிற்க்கு பதில் கருத்து எழுதி இருக்கிறேன். இந்த மீனுவின் பதிவிற்க்கு நான் எழுதிய கருத்து சரிதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் உங்களைப்போன்ற இந்த ஈகரைத் தூண்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது.
நன்றி .
நந்திதா அக்கா அவர்களுக்கு
நீங்கள் எழுதிய கருத்துக்கு எதிர் கருத்து நான் எழுதவில்லை. நீங்கள் எழுதிய கருத்தில் எந்த தவறும் இல்லை.
நான் நேரடியாக மீனுவின் பதிவிற்க்கு பதில் கருத்து எழுதி இருக்கிறேன். இந்த மீனுவின் பதிவிற்க்கு நான் எழுதிய கருத்து சரிதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் உங்களைப்போன்ற இந்த ஈகரைத் தூண்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது.
நன்றி .
Re: மடையன் என்றால் மேதாவி ..
கான் நண்பரே உங்களுக்கு இருக்கும் தன்னடக்கம் மிகவும் சரியான விசயம்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மடையன் என்றால் மேதாவி ..
வணக்கம்
அன்புச் சகோதரர் கான் அவர்கள்
நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன்
மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
அன்புச் சகோதரர் கான் அவர்கள்
நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேன்
மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: மடையன் என்றால் மேதாவி ..
நன்றிகள்.. நந்திதா அக்கா மற்றும் மாணிக் அவர்களுக்கும்.
நந்திதா அக்காவிடம் இன்னொரு வேண்டுகோள்.....
என்னுடைய இந்த "உலக வாழ்க்கை" பதிவிற்க்கு தங்களுடைய மேலாக கருத்தை எதிர்பார்க்கிறேன்.
https://eegarai.darkbb.com/-f16/-t9111.htm#83656
நந்திதா அக்காவிடம் இன்னொரு வேண்டுகோள்.....
என்னுடைய இந்த "உலக வாழ்க்கை" பதிவிற்க்கு தங்களுடைய மேலாக கருத்தை எதிர்பார்க்கிறேன்.
https://eegarai.darkbb.com/-f16/-t9111.htm#83656
Re: மடையன் என்றால் மேதாவி ..
அக்கா கிட்டே இது வேணும் என்று அன்பா கேட்டால் ..அக்கா தராமல் விட்டதே இல்லை கான்..அக்கா ஒரு அறிவு சுரங்கம்..தமிழ் அகராதி..உங்களை அக்காவுக்கு ரொம்ப பிடித்தும் இருக்கு என்பது மீனுவுக்கும் தெரியும்..உங்கள் ஆக்கங்களை நம் ஆக்கங்களை தரமான ஆக்கங்களுக்கு அவங்களின் கருத்துக்களை தவறாம தந்தும் இருக்கின்றா..கான்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: மடையன் என்றால் மேதாவி ..
அன்புச்ச்கோதரி மீனுவுக்கு
வணக்கம்
தாங்கள் கேட்ட நள வெண்பா பாடலை விளக்கத்துடன் கொடுத்திருந்தேனே கவனித்தீர்களா?
அன்புடன்
நந்திதா
வணக்கம்
தாங்கள் கேட்ட நள வெண்பா பாடலை விளக்கத்துடன் கொடுத்திருந்தேனே கவனித்தீர்களா?
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Similar topics
» மாங்கா மடையன்
» யார் மடையன்?
» அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஊடகங்களின் மேதாவி தனம்
» யார் மடையன்?
» அந்த மடையன் தான் உங்களிடம் போகச் சொன்னார்!
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஊடகங்களின் மேதாவி தனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|