புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_lcapஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_voting_barஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 20, 2012 9:09 pm

புராணங்களிலும்,இதிகாசங்களிளிலும் பல மந்திர சொல்கள்,வேண்டியதை பெற்றிட பயன்படுத்த பட்டதாக நாம் படித்திரிகிறோம் உண்மையில் அது உண்மையா? சுவராசியதிற்காக சேர்க்கப்பட்ட ஒன்றா? என நமக்கு தெரியாது !

ஆனால் நவின மனித வாழ்கையை புரட்டி போட்ட ஒரு மந்திர சொல் ஒன்று உண்டு..!யார் எல்லாம் இதனை உச்சரித்து உணர்கிறார்களோ அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!பெற்று கொள்வார்கள் !நாளை பெறவும் செய்வார்கள்!.இது வரலாறு மட்டுமில்ல நிகழ்கால உண்மையும் கூட!

அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!

மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இதனை கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திர சொல் தருவிக்க பட்டது.
எங்கெல்லாமோ சுற்றிவிட்டு நம்முடைய வீட்டின் முன் வருகிறோம் ..ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது,மலைத்து நிற்கிறோம் ,நம்மிடையே அந்த பூட்டினை திறந்து உள் செல்ல சாவி இருக்கிறது எனினும் நாம் அதனை உபயோக படுத்துவதில்லை.

நம்மிடத்தில் சாவி இருக்கின்றது என்கின்ற விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை.அந்த சாவி போல் தான் 'ஏன் 'என்கின்ற மந்திர சொல்லும்.இதனை பயன் படுத்தியவர்கள் வாழ்கையை அர்த்தப்படுத்தி மற்றவர்களின் வாழ்கையையும் மாற்றி அமைத்தார்கள்

உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்..

உலகை மாற்றி அமைத்த அறிவியல் vingnaanikal ..

செல்வத்தை வான் மழையென கொட்ட செய்த தொழில் மேதைகள்..

உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள் ...

என பலரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏன் என கேட்டார்கள்...மலைக்கவில்லை..! மீண்டும் ..மீண்டும் ஏன் என கேட்டார்கள். மந்திர வார்த்தை போல் தாங்கள் எண்ணியதை கண்டு கொண்டார்கள்.!

நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும் நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது நம்மில் பெரும் பாலோர் இந்த வார்த்தையை பயன் படுத்துவதில்லை மாறாக பரிகாரம் தேடி ஜோதிடர்களையும்,கோவில்களையும் நோக்கி ஓடுகிறோம்!
உண்மையில் நாம் கலங்கும் போது "ஏன் "இந்த நிலை நாம் கேட்கிறோமா?

நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை என கேட்கிறோமா?
நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக ,நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது -ஏன் இந்த நிலை என கேட்பத்தில்லை !

நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்க தவறுகிறோம் ..பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வைதயாறியது மலைத்து நிற்கிறோம்
உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும்,நிகழ் கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திர சொல் "ஏன்"- என்பதேயாகும்.

ஆப்பிள் பழம் மரத்திலிரிந்து விழும் போது நியூட்டன் " ஏன் "விழுகிறது என கேட்டார் அதனால் புவி ஈர்ப்பு குறித்தான சித்தாந்தை கண்டு பிடித்தார்.

ஜி.டி.நாய்டு முதல் ..இன்றைய பல மேதைகள் வரை உபயோகித்து கண்டறிந்த ஒரு மந்திர சொல் ஏன் என்பதேயாகும்.
மீண்டும் உங்கள் முன் எந்த கேள்விக்கும்,சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள் ...மாறாக உரக்க கேளுங்கள்

ஏன்....!!


அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! 486149_533814636646151_295632174_n

நன்றி: தமிழர் வரலாறு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 1:43 am

நல்ல வேளை இதை ஏன் படிக்கனும் ன்னு கேட்காம நான் படித்தேன் - நல்ல விஷயத்தை அறிந்தேன் - பகிர்வுக்கு நன்றி கரூராரே.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2012 6:46 am

இதற்குதான் ," குழந்தை"யாக மாறுங்கள் என்பார்கள், கல்வியாளர்கள் .
"எதற்கெடுத்தாலும் ஏன், எதற்கு" என்று கேள்வி கேட்கும், குழந்தைகளுக்கு உண்டு.
ரமணியன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 7:52 am

நல்ல பதிவு காண பெற்றேன்....
நன்றி....
நானும் ஏன்,எதற்கு என்று கேட்டேன்...



அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xzஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xzஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xzஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 1:18 pm

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் 'ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை" என்று கூறியுள்ளார்.

நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.

நன்றிகள்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 12:37 am

கருத்த்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக