புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
62 Posts - 42%
heezulia
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
46 Posts - 31%
mohamed nizamudeen
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
6 Posts - 4%
prajai
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
182 Posts - 40%
ayyasamy ram
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
வளைந்தோர் உயர்வார்! I_vote_lcapவளைந்தோர் உயர்வார்! I_voting_barவளைந்தோர் உயர்வார்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைந்தோர் உயர்வார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Nov 20, 2012 8:21 pm

வளைந்த பொருள்களுக்கு ஒருவிதமான மதிப்பும் அழகும் உண்டாகின்றன. உயர்வு வளைவில் விளைகின்றது.

1. புருவம் நேராக இருந்தால் அழகாக இராது. வில்லைப்போல் வளைந்த புருவம் எத்துணை அழகாக இருக்கின்றது?
2. வளைந்த யாழில்தான் என்ன என்ன மதுரகானங்கள் எழுந்து செவியில் புகுந்து உள்ளத்தைக் கொள்ளுகின்றன.
3. மயிர் நேராக இருந்தால் அழகு செய்யாது; வளைந்து வளைந்து கடல் அலை போல் சுருண்டு இருந்தால் அழகு செய்கின்றது.
4. நதி வளைந்து வளைந்து ஓடுகின்றபொழுது அழகாக விளங்குகின்றது.
5. பூத்து வளைந்த கொடிகளைக் கண்டு மகிழாதார் யார்?
6. ஒரு பெண் நெட்டையாக நின்றால் விகாரமாக இருக்கும். சிறிது இடையைச் சாய்த்து, தலையை வளைத்து நின்றால் பார்வதிதேவியையொத்திருப்பாள்.
7. நேராகத் தொங்கவிடும் பூமாலை அழகு செய்யாது; வளைத்துவிட்ட பூமாலை மிகுந்த அழகு செய்கின்றது.
8. இராகங்கள் நேராக ஆரோகண அவரோகணமாக ஏறி இறங்குவதைவிட, இடையிடையே வளைந்து வளைந்து சஞ்சாரஞ்செய்கின்றபோது உயர்ந்த இனிமையுண்டாகின்றது.
9. வளைந்திருக்கின்ற நடராசமூர்த்தியின் குஞ்சிதபாதம் அகில உலகங்களையும் வாழ்விக்கின்றதன்றோ?
10. ஒரு கருத்தை நேர்முகமாக கூறுவதைவிட வளைத்து மறைமுகமாகக் கூறுகின்றபோது கருத்தின் உயர்வு நனிசிறப்பு அடைகின்றது.

அறிவில்லாத கீழ்மக்கள் நட்பு தீயது என்று கூறக்கருதினார் திருவள்ளுவர். ஆனால் அப்படி கூறினால் கேட்பவர் மனதில் ஆழமாகப்பதியாது. பொருள் சுவை கலந்து வளைத்துக் கூறுகின்றார். “அறிவு ஒரு சிறிதும் இல்லாதவர்களுடைய நட்பு மிகவும் இனிமையானது"
ஏன்?
"அவர்கள் கூடிப்பிரியும் போது கவலையிராது. ஆதலின் தீயவர் நட்பு இனிமையானது" என்றார். எத்துணை இனிமை தருகின்றது இந்தத் திருக்குறள் என்று சிந்தியுங்கள்.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.

இந்தப் பத்து எடுத்துக்காட்டால் வளைவின் உயர்வை ஒருவாறு சிந்தித்தோம்.

இனி இளமையில் சிறுவர் சிறுமிகள், அடக்கமாகப் பணிவுடன் உடம்பாலும், உள்ளத்தாலும் தாழ்வு என்ற தன்மைக்கு உரைகல்லாக வளைந்து வளர்வராயின், (இப்படிக்கூறுவதனால் உடம்பைக் கூனலாக என்று கருதக் கூடாது) அவர்களது மேன்மை என்றென்றும் இமயமலை போல் நிமிர்ந்து நிற்கும். பணிவு என்ற ஒன்றே எல்லா நலன்களையும் தரும்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

என்ற திருக்குறளின் உயர்ந்த கருத்தை உன்னுக.

இளமையில் நன்றாக வளைத்துத் துன்புறுத்திய போது வளைந்த மூங்கில் அரசன் ஏறிவரும் பல்லக்கில், அம்மன்னனுடைய மணிமகுடத்திற்கு மேல் உயர்ந்து சிறப்புறுகின்றது. அவ்வாறு வளையாத மூங்கில், மூங்கிலை வீதியில் நட்டு வித்தை காட்டும் கூத்தாடியுடன் ஊர் ஊராய் அலைந்து, அவன் காலின் கீழ் மிதிபட்டு இழிவையடைகின்றது.
‘வருத்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலாம்
வருத்தவளையாத மூங்கில் – தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து
தாமுமவர் தம்மடிக்கீழ் தான்
.

(வேய்-மூங்கில், வேழம்பர்-கழைக்கூத்தாடி)

ஆதலின் இளமையில், பெற்றோரிடத்திலும், ஆசிரியரிடத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகம் போற்ற இன்புற்று உயர்ச்சியுறுவர். வீட்டிலும் வெளியிலும் வளையாமல் திரிந்த பிள்ளைகள், கல்வியறிவும் அதனால் எய்தும் நல்லொழுக்கம் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்புற்று இகழ்ச்சியுறுவர்.

- நன்றி திருப்புகழமிர்தம் (தெய்வமுரசு ஆன்மீக மாத இதழ் மார்ச் 2006 இதழில் இருந்து)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Nov 21, 2012 7:47 pm

சாமி wrote:ஆதலின் இளமையில், பெற்றோரிடத்திலும், ஆசிரியரிடத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகம் போற்ற இன்புற்று உயர்ச்சியுறுவர். வீட்டிலும் வெளியிலும் வளையாமல் திரிந்த பிள்ளைகள், கல்வியறிவும் அதனால் எய்தும் நல்லொழுக்கம் இன்றி வாழ்நாள் முழுவதும் துன்புற்று இகழ்ச்சியுறுவர்.

நல்ல கருத்து ! மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 21, 2012 9:15 pm

நல்லது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக