புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிடித்தால் படியுங்கள் Poll_c10பிடித்தால் படியுங்கள் Poll_m10பிடித்தால் படியுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தால் படியுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:28 pm




பிடித்தால் படியுங்கள் Photo.cmsகடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன். நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.


  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.


  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.


  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.


  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).


  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).


  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).


  • மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.


  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.


  • படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.


  • பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.


  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.


  • அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.


  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.


  • கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.


  • அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.


  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.


  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.


  • புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களை விட்டொழிப்பது தான் கஷ்டம்.


  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.


  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 4:30 pm

அருமை யாழவன் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்ணியவை தான்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:31 pm

செரின் wrote:அருமை யாழவன் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்ணியவை தான்
பிடித்தால் படியுங்கள் 359383

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 4:32 pm

பிடித்தால் படியுங்கள் என்ற தலைப்பை மாற்றி..கண்டிப்பா படியுங்கள் என்று போடணும் யாழவன்..ரொம்ப அருமையான விடயங்கள் ..நன்றிகள் யாழவன்..
ஆனா மீனு வீட்டல இப்போதும் கண்டிக்கிரான்களே..என்ன பண்ணலாம்..



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:33 pm

மீனு wrote:பிடித்தால் படியுங்கள் என்ற தலைப்பை மாற்றி..கண்டிப்பா படியுங்கள் என்று போடணும் யாழவன்..ரொம்ப அருமையான விடயங்கள் ..நன்றிகள் யாழவன்..
ஆனா மீனு வீட்டல இப்போதும் கண்டிக்கிரான்களே..என்ன பண்ணலாம்..
பிடித்தால் படியுங்கள் 678642 மீனு வாயால கடிச்ச்சா அவங்க கண்டிப்பாங்க தானெ

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 4:35 pm

மீனு wrote:பிடித்தால் படியுங்கள் என்ற தலைப்பை மாற்றி..கண்டிப்பா படியுங்கள் என்று போடணும் யாழவன்..ரொம்ப அருமையான விடயங்கள் ..நன்றிகள் யாழவன்..
ஆனா மீனு வீட்டல இப்போதும் கண்டிக்கிரான்களே..என்ன பண்ணலாம்..

உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 4:36 pm

யாழவன் சொல்ல்வது கொஞ்சம் சரி..மீனுவுக்கு வாய் நீளம் தான்..பேசிட்டே இருக்கணும்..
ஆனா ஷெரின் சொல்வது மீனுவுக்கு புரியலை ஷெரின்..கொஞ்சம் தெளிவா மீனுவுக்கு புரியும் படி சொல்ல முடியுமா ?



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Oct 12, 2009 4:38 pm

யாழவன் wrote:



  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.


  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.


  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.


இவை எனக்கு பிடித்த வரிகள் .....

நல்லா இருக்கு யாழவன்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Oct 12, 2009 4:38 pm

மீனு wrote:யாழவன் சொல்ல்வது கொஞ்சம் சரி..மீனுவுக்கு வாய் நீளம் தான்..பேசிட்டே இருக்கணும்..
ஆனா ஷெரின் சொல்வது மீனுவுக்கு புரியலை ஷெரின்..கொஞ்சம் தெளிவா மீனுவுக்கு புரியும் படி சொல்ல முடியுமா ?
மீனு வடிவாக படியுங்க அந்த topicயை

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Oct 12, 2009 4:38 pm

மீனு wrote:யாழவன் சொல்ல்வது கொஞ்சம் சரி..மீனுவுக்கு வாய் நீளம் தான்..பேசிட்டே இருக்கணும்..
ஆனா ஷெரின் சொல்வது மீனுவுக்கு புரியலை ஷெரின்..கொஞ்சம் தெளிவா மீனுவுக்கு புரியும் படி சொல்ல முடியுமா ?

சுருக்கி சொன்னா..

அவங்க கண்டிக்கிற அளவுக்கு நீங்க நடந்து கொள்ளாதிங்க மீனு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக