ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

2 posters

Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by கேசவன் Tue Nov 20, 2012 9:26 am

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில், பெண் யானை வெள்ளையம்மாளின் உடல் முழுவதையும், மனிதர்கள் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், பாகன்கள் நேற்று, "சவரம்' செய்து, இம்சை செய்ததை பார்த்து, பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சை பெரியகோவிலுக்கு, வெள்ளையம்மாள் என்ற, 10 வயது பெண் யானை குட்டியை, 52 ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிவாஜி கணேசன் பரிசாக கொடுத்தார். தற்போது யானைக்கு, 62 வயது ஆகிறது. யானை தற்போது, 4,520 கிலோ எடை உள்ளது. தினமும் அரிசி கஞ்சி, 200 கிலோ பச்சை புல், தென்னைமட்டை, பைனாப்பிள் இலை ஆகியவை உணவாக தரப்படுகிறது.

பெரியகோவில் வளாகத்தில், இரண்டாவது கோபுர நுழைவாயில் அருகே பெண் யானை வெள்ளையம்மாள், பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வெள்ளையம்மாள் மீது ஏறிய பாகன்கள், அதன் உடல் முழுவதும் மனிதர்களின் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், "வறட் வறட்' என, மாறி, மாறி மழித்துக்கொண்டிருந்தனர். உச்சக்கட்டமாக முதுகு மீது ஏறி ஒருவர் அமர்ந்து, "கைவரிசை'யை காட்டினார்.

சவரக்கத்தியால், ஈரம் சிறிதும் இல்லாமல், வறட்சியான யானையின் தடித்த தோல் பாகங்களான முதுகு, கழுத்து, அடி வயிறு பகுதிகளில் சரமாரியாக இழுத்தனர். இதனால், யானை வலியால் துடித்து, வேதனையில் துவண்டு, பிளிறியது. அங்கு பணியிலிருந்த இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, பாகன்களிடம் கேள்வி எழுப்பினர்.அவர்களோ, "யானையை குளிப்பாட்ட வசதியாக சவரம் செய்கிறோம்; இதை எல்லாம் கேட்க நீங்கள் யார்? உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க' என,ஒருமையில் பேசி, பாகன்களும், இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களும் அடிக்காத குறையாக, தட்டிக்கேட்டவர்களை விரட்டியடித்தனர்.

தகவலறிந்ததும், கால்நடை பெருமருத்துவமனை உதவி இயக்குனர் லூர்துசாமி, கோவில் நிர்வாக அலுவலர் அரவிந்தனை தொடர்பு கொண்டு, பாகன்களின் விதிமுறை மீறிய செயல்பாட்டை கடுமையாக கண்டித்து, "டோஸ்' விட்டார்."இனிமேல் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுங்கள்' என்றும், அறிவுறுத்தினார்.

உதவி இயக்குனர் லூர்துசாமி கூறியதாவது:தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாளுக்கு, 62 வயதாகிறது. தினமும் யானையின் உடல் நலம் குறித்து காலை, 7:15 மணிக்கே பரிசோதித்து, என் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கிறேன்.யானையின் உடலில், சிகிச்சைக்கு அவசியப்பட்டால் மட்டுமே முடிகளை அகற்ற கத்தியை பயன்படுத்தலாம். மற்றபடி கயிறு, தேங்காய் நார்களை கொண்டு தான் குளிப்பாட்ட வேண்டும் என, விதிமுறையை தெளிவாக, கோவில் அலுவலர்களுக்கும், பாகன்களுக்கும் தெரிவித்துள்ளேன்.இதையும் மீறி, யானையின் உடலில் சவரக்கத்தியால் பாகன்கள் வழித்திருப்பது தவறு. இதுபோன்ற செயலால், நான்குபுறமும் எப்போதும் கவனிக்கும் திறன் கொண்ட யானை விபரீதமாக நடக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களை இனியும் நான் அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி 1357389பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி 59010615பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Images3ijfபெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty Re: பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by Guest Tue Nov 20, 2012 11:15 am

சூப்பருங்க அப்புறம் ஏன் டா உங்கள எல்லாம் தூக்கி போட்டு அல்லையில் மிதிக்காது களிறுகள் ..
avatar
Guest
Guest


Back to top Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty Re: பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by றினா Tue Nov 20, 2012 12:47 pm

புரட்சி wrote: சூப்பருங்க அப்புறம் ஏன் டா உங்கள எல்லாம் தூக்கி போட்டு அல்லையில் மிதிக்காது களிறுகள் ..

அத்துதான் நடக்கும்...


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Empty Re: பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum