புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 67%
viyasan
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 4%
prajai
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_m10பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 20, 2012 9:26 am

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில், பெண் யானை வெள்ளையம்மாளின் உடல் முழுவதையும், மனிதர்கள் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், பாகன்கள் நேற்று, "சவரம்' செய்து, இம்சை செய்ததை பார்த்து, பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சை பெரியகோவிலுக்கு, வெள்ளையம்மாள் என்ற, 10 வயது பெண் யானை குட்டியை, 52 ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிவாஜி கணேசன் பரிசாக கொடுத்தார். தற்போது யானைக்கு, 62 வயது ஆகிறது. யானை தற்போது, 4,520 கிலோ எடை உள்ளது. தினமும் அரிசி கஞ்சி, 200 கிலோ பச்சை புல், தென்னைமட்டை, பைனாப்பிள் இலை ஆகியவை உணவாக தரப்படுகிறது.

பெரியகோவில் வளாகத்தில், இரண்டாவது கோபுர நுழைவாயில் அருகே பெண் யானை வெள்ளையம்மாள், பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வெள்ளையம்மாள் மீது ஏறிய பாகன்கள், அதன் உடல் முழுவதும் மனிதர்களின் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், "வறட் வறட்' என, மாறி, மாறி மழித்துக்கொண்டிருந்தனர். உச்சக்கட்டமாக முதுகு மீது ஏறி ஒருவர் அமர்ந்து, "கைவரிசை'யை காட்டினார்.

சவரக்கத்தியால், ஈரம் சிறிதும் இல்லாமல், வறட்சியான யானையின் தடித்த தோல் பாகங்களான முதுகு, கழுத்து, அடி வயிறு பகுதிகளில் சரமாரியாக இழுத்தனர். இதனால், யானை வலியால் துடித்து, வேதனையில் துவண்டு, பிளிறியது. அங்கு பணியிலிருந்த இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, பாகன்களிடம் கேள்வி எழுப்பினர்.அவர்களோ, "யானையை குளிப்பாட்ட வசதியாக சவரம் செய்கிறோம்; இதை எல்லாம் கேட்க நீங்கள் யார்? உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க' என,ஒருமையில் பேசி, பாகன்களும், இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களும் அடிக்காத குறையாக, தட்டிக்கேட்டவர்களை விரட்டியடித்தனர்.

தகவலறிந்ததும், கால்நடை பெருமருத்துவமனை உதவி இயக்குனர் லூர்துசாமி, கோவில் நிர்வாக அலுவலர் அரவிந்தனை தொடர்பு கொண்டு, பாகன்களின் விதிமுறை மீறிய செயல்பாட்டை கடுமையாக கண்டித்து, "டோஸ்' விட்டார்."இனிமேல் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுங்கள்' என்றும், அறிவுறுத்தினார்.

உதவி இயக்குனர் லூர்துசாமி கூறியதாவது:தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாளுக்கு, 62 வயதாகிறது. தினமும் யானையின் உடல் நலம் குறித்து காலை, 7:15 மணிக்கே பரிசோதித்து, என் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கிறேன்.யானையின் உடலில், சிகிச்சைக்கு அவசியப்பட்டால் மட்டுமே முடிகளை அகற்ற கத்தியை பயன்படுத்தலாம். மற்றபடி கயிறு, தேங்காய் நார்களை கொண்டு தான் குளிப்பாட்ட வேண்டும் என, விதிமுறையை தெளிவாக, கோவில் அலுவலர்களுக்கும், பாகன்களுக்கும் தெரிவித்துள்ளேன்.இதையும் மீறி, யானையின் உடலில் சவரக்கத்தியால் பாகன்கள் வழித்திருப்பது தவறு. இதுபோன்ற செயலால், நான்குபுறமும் எப்போதும் கவனிக்கும் திறன் கொண்ட யானை விபரீதமாக நடக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களை இனியும் நான் அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி 1357389பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி 59010615பெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Images3ijfபெரியகோவில் பெண் யானைக்கு கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி Images4px
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 20, 2012 11:15 am

சூப்பருங்க அப்புறம் ஏன் டா உங்கள எல்லாம் தூக்கி போட்டு அல்லையில் மிதிக்காது களிறுகள் ..

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Nov 20, 2012 12:47 pm

புரட்சி wrote: சூப்பருங்க அப்புறம் ஏன் டா உங்கள எல்லாம் தூக்கி போட்டு அல்லையில் மிதிக்காது களிறுகள் ..

அத்துதான் நடக்கும்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக