Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்மொழிகள்
+6
krishnaamma
சிவா
றினா
ச. சந்திரசேகரன்
அசுரன்
பூவன்
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பொன்மொழிகள்
First topic message reminder :
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
A.P.J. அப்துல் கலாம்
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.
A.P.J. அப்துல் கலாம்
Last edited by பூவன் on Mon Nov 19, 2012 8:35 pm; edited 3 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: பொன்மொழிகள்
அசுரன் wrote:சைனா காரன் பழமொழிகள் அருமை... கோழி படம் மட்டும் வச்சி மனோகரம்மா ஒரு படத்துல வெறும் சோற்றை சாப்பிடுவது நினைவுக்கு வந்தது.
ஏன் டிவி மேல கலர் வெச்சு கலர் டிவி பார்க்கிற நினைவுக்கு வரவில்லையா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பொன்மொழிகள்
பூவன் wrote:அசுரன் wrote:சைனா காரன் பழமொழிகள் அருமை... கோழி படம் மட்டும் வச்சி மனோகரம்மா ஒரு படத்துல வெறும் சோற்றை சாப்பிடுவது நினைவுக்கு வந்தது.
ஏன் டிவி மேல கலர் வெச்சு கலர் டிவி பார்க்கிற நினைவுக்கு வரவில்லையா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பொன்மொழிகள்
அசுரன் wrote:பூவன் wrote:அசுரன் wrote:சைனா காரன் பழமொழிகள் அருமை... கோழி படம் மட்டும் வச்சி மனோகரம்மா ஒரு படத்துல வெறும் சோற்றை சாப்பிடுவது நினைவுக்கு வந்தது.
ஏன் டிவி மேல கலர் வெச்சு கலர் டிவி பார்க்கிற நினைவுக்கு வரவில்லையா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பொன்மொழிகள்
பூவன் wrote:நீ நடந்து போக பாதை இல்லையே
என்று கவலைப் படாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.
அடோல்ப் ஹிட்லர்.
உண்மைதான்...
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பொன்மொழிகள்
மனம்
“கலிஎன்றால் எலிஅல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மாலம் என் மகனே!”
கலி என்றால் அது எலி அல்ல. அதனை கணையாளி என்ற குத்தீட்டியைப் பயன்படுத்திக் கொன்றுவிட இயலாது. வலிமை மிகுந்த மனதில் மாயம் செய்கின்ற தீமை மிகுந்த நினைவே கலி ஆகும்.
-அய்யா வைகுண்டர்.
“கலிஎன்றால் எலிஅல்லவே கணையாளி வேண்டாமே
வலிமாய நினைவு மாய்மாலம் என் மகனே!”
கலி என்றால் அது எலி அல்ல. அதனை கணையாளி என்ற குத்தீட்டியைப் பயன்படுத்திக் கொன்றுவிட இயலாது. வலிமை மிகுந்த மனதில் மாயம் செய்கின்ற தீமை மிகுந்த நினைவே கலி ஆகும்.
-அய்யா வைகுண்டர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொன்மொழிகள்
நம்பிக்கை
பயனற்ற வீண் ஆராய்ச்சிகளை விடுங்கள். இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை வையுங்கள். இறைவனை நம்பி இருங்கள். அந்த நிலையில் நீங்களாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. அன்னை காளி உங்களுக்காக எல்லாம் செய்து தருவாள். நம்பிக்கையே உண்மையான ஞானம்.
-ராமகிருஷ்ணர்.
பயனற்ற வீண் ஆராய்ச்சிகளை விடுங்கள். இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கை வையுங்கள். இறைவனை நம்பி இருங்கள். அந்த நிலையில் நீங்களாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. அன்னை காளி உங்களுக்காக எல்லாம் செய்து தருவாள். நம்பிக்கையே உண்மையான ஞானம்.
-ராமகிருஷ்ணர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொன்மொழிகள்
துணிவு
பலமே வாழ்வு, பலமின்மையே மரணம். பலமே இன்பம்; நிலையான அழிவற்ற வாழ்வு. பலமின்மையே ஓயாத வருத்தமும் துயரமும். குழந்தைப் பருவம் முதலே, ஆக்கமும், பலமும், நன்மையும் தரும் எண்ணம் உங்கள் மூளைக்குள் புகட்டும். மனிதன் சாவது ஒரு முறையே. ஆதலால் கோழையாக இருக்காதீர்கள்.
-விவேகானந்தர்.
பலமே வாழ்வு, பலமின்மையே மரணம். பலமே இன்பம்; நிலையான அழிவற்ற வாழ்வு. பலமின்மையே ஓயாத வருத்தமும் துயரமும். குழந்தைப் பருவம் முதலே, ஆக்கமும், பலமும், நன்மையும் தரும் எண்ணம் உங்கள் மூளைக்குள் புகட்டும். மனிதன் சாவது ஒரு முறையே. ஆதலால் கோழையாக இருக்காதீர்கள்.
-விவேகானந்தர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொன்மொழிகள்
லட்சியம்
லட்சியக் குழந்தையாக வளருபவன், பிறருக்கு மரியாதை தருவான். தன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டுமென்று விரும்புகிறானோ, அவ்வாறே பிறரை நடத்துவான். லட்சியம் உள்ளவன் வாழ்க்கையில் செய்யப்போவதைப் பற்றி தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்ள மாட்டான்.
–ஸ்ரீஅன்னை.
லட்சியக் குழந்தையாக வளருபவன், பிறருக்கு மரியாதை தருவான். தன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டுமென்று விரும்புகிறானோ, அவ்வாறே பிறரை நடத்துவான். லட்சியம் உள்ளவன் வாழ்க்கையில் செய்யப்போவதைப் பற்றி தம்பட்டம் அடிக்க மாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்ள மாட்டான்.
–ஸ்ரீஅன்னை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொன்மொழிகள்
துன்பம்
பிரார்த்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாக துன்பத்தில் இருந்து விடுபடுகின்ணீறனர். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். துன்பங்களால் நொந்து கிடக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் திறந்து காட்டு. அவ்வாறு செய்தால் நீ அமைதியை பெறுவாய்.
–சாரதா தேவி.
பிரார்த்தனை செய்யும் பழக்கம் உள்ளவர்கள் மிக எளிதாக துன்பத்தில் இருந்து விடுபடுகின்ணீறனர். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். துன்பங்களால் நொந்து கிடக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் திறந்து காட்டு. அவ்வாறு செய்தால் நீ அமைதியை பெறுவாய்.
–சாரதா தேவி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|