Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிச்சமும் எச்சமும்
5 posters
Page 1 of 1
மிச்சமும் எச்சமும்
காமத்தின் எச்சமும் காவலுக்கு இருந்த
மின்மினி பூச்சியும் பறந்தது
ஒரு இரவில்
வெள்ளை படுக்கையில்
சருகு ஆகி போன மல்லிகையின் சரங்கள்
சிதிலடைந்த சிகரெட் துண்டின்
அடைக்கப்பட்ட நிகோடின் சாம்பலும்
காய்ந்து போன கறை (உதட்டுசாயமும்)
வன்முறையில் தெளிக்கப்பட்ட உயிரின் துளியும்
ஏதோ ஒரு நிலையில்
உடைப்பட்ட மது பாட்டில் வழியாக
கடைசி துளி வெளியேறியது
மின்மினி பூச்சியும் பறந்தது
ஒரு இரவில்
வெள்ளை படுக்கையில்
சருகு ஆகி போன மல்லிகையின் சரங்கள்
சிதிலடைந்த சிகரெட் துண்டின்
அடைக்கப்பட்ட நிகோடின் சாம்பலும்
காய்ந்து போன கறை (உதட்டுசாயமும்)
வன்முறையில் தெளிக்கப்பட்ட உயிரின் துளியும்
ஏதோ ஒரு நிலையில்
உடைப்பட்ட மது பாட்டில் வழியாக
கடைசி துளி வெளியேறியது
Last edited by nandagopal.d on Mon Nov 19, 2012 8:28 pm; edited 2 times in total (Reason for editing : images)
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மிச்சமும் எச்சமும்
இந்த கவிதைவழியே என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பரே!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: மிச்சமும் எச்சமும்
அசுரன் wrote:இந்த கவிதைவழியே என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பரே!
அந்தரங்கமானதை சொல்லுகின்றார் ....என ஊகிக்கிறேன்
sathy- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009
Re: மிச்சமும் எச்சமும்
அசுரன் wrote:இந்த கவிதைவழியே என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பரே!
அதெல்லாம் கேட்கக்கூடாது...
கோழி குருடாயிருந்தா என்ன குழம்பு ருசியா இருக்குதானுதான் பார்க்கணும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: மிச்சமும் எச்சமும்
நம் வாழ்வில் இளமை காலம் முதல் வயோதிகம் வரை உள்ள நிகழ்வுகள்தான் இது ,
அதைதான் எனக்கு தெரிந்த மாதிரி பதிந்துள்ளேன்.ரொம்ப ரசனையுடன் படிங்கள்.நிச்சயமாக நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
நன்றிகள் நண்பர்களின் கருத்திற்கு
அதைதான் எனக்கு தெரிந்த மாதிரி பதிந்துள்ளேன்.ரொம்ப ரசனையுடன் படிங்கள்.நிச்சயமாக நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்
நன்றிகள் நண்பர்களின் கருத்திற்கு
nandagopal.d- பண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
Re: மிச்சமும் எச்சமும்
கவிதைகளை எழுதிமுடித்தவுடன் நீங்கள் எதிர்பார்த்த அர்த்தங்கள் வருகின்றனவா என்று ஒருமுறை பாருங்கள் நண்பரே. ஒவ்வொரு கவிதைக்கும் இப்படி கோனார் தமிழ் உரை போட்டு விளக்கினால் அது எப்படி படிப்பவர்களை ஈர்க்கும் ?nandagopal.d wrote:நம் வாழ்வில் இளமை காலம் முதல் வயோதிகம் வரை உள்ள நிகழ்வுகள்தான் இது ,
அதைதான் எனக்கு தெரிந்த மாதிரி பதிந்துள்ளேன்.ரொம்ப ரசனையுடன் படிங்கள்.நிச்சயமாக நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் நன்றிகள் நண்பர்களின் கருத்திற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|