புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்...
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மூன்று நான்கு வயதுகளில் இருந்த முகம் மறந்திருக்கலாம் புகைப்படச் சேமிப்பு இல்லாமல் போயிருந்தால்.ஆனால் மனதிற்குள் இன்னும் முண்டியடிக்கும்-நொண்டியடிக்கும் நினைவுகள் சிலபல சில்லுசில்லுகளாக,
சேமிப்புக் கிடங்கில் வடிந்தும் படிந்தும் கிடக்கும் வைப்புநிதியாக என வலம் வருவதை அப்படியே வார்த்தைகளுக்குள் வரவு வைப்பது கடினமே.
இருந்தும்...மனசின் ரகசியத் திட்டுகளில் ரம்மியமாக அப்பிக்கிடக்கும் அந்த
நினைவுகள் சிலவற்றை சேதாரத்தோடுதான் ஸ்நேகமாய்ப் பகிர இயலும்...
பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறதோ இல்லையோ நர்சரியில் படிக்க வேண்டும் என்பதில் நண்டுபிடிப் பிடிவாதம்
கொண்டவர்கள்.அப்படி நர்சரிக்கு அனுப்பப்பட்ட நம்ம நாயகன் சொல்வதை
நாமும் கேட்போம்.
அந்த ஊரில் அரிதாக முளைத்த ஆங்கில நர்சரிப் பள்ளி அது.அதிகப்பட்சம்
பெரிய வீடொன்றில் குடும்பமும் பள்ளியும் கூட்டுப் பொரியலாய் இருந்தது.முன்வாசலில்தான் இறைவணக்கம்.ஆனால் அது மட்டும் தமிழில்.அழகுக் குழந்தைகள் ஆண்பெண் பாலினப் பிரிதல்-பிரித்தல் இன்றி.
நம் நாயகன் கொஞ்சம் ரகளைப் பையன்.ரசணைப் பையனும்கூடத்தான்.
எப்போதும் போல எல்லாப் பிள்ளைகளையும் போலவே அவனுக்கும் பள்ளி
என்றாலே பாகற்காய்-வேப்பங்காய்தான்.அழுது அடம்பிடித்து அங்கும் இங்கும் ஓடி அம்மாவுக்குப் போக்குக் காட்டி அடைக்கலம் தருவார் யாருமின்றி அடிவாங்கிய அம்மாவிடமே சரணடைந்து சலுகைக் கொஞ்சலும் முத்தமும் சரமாரியாகப் பெற்றுப் பள்ளி செல்வதற்குள் அவன் அம்மா பட்ட பாட்டை விடுங்கள்,அவன் பட்ட பாட்டை இந்த உலகம் இதுவரை அறிந்ததில்லை.பள்ளி செல்லப் பிடிக்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கும் பெற்றோர் எல்லோரும் இன்றும் அரக்கர்கள்தான் அவனுக்கு.
ஒரு நாள் இப்படி அடம்பிடித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.அப்படி ஓர் அற்புதம் அனுபவித்தவர் அரிதினும் அரிதானோர்தான்
இருக்க முடியும்.ஆம்...அவன் அம்மா காட்டிய வித்தையால் அவனுக்கு அந்த அதிசயம் உணரும் அபூர்வ தருணம் அகப்பட்டது.அதை இன்றும் அடைகாக்கிறான் அந்த ரசணைக் குள்ளன்.
அப்படி என்ன அது அவ்வளவு அபூர்வம்?...கேட்பீர்கள்.
அவன் கால்களுக்கு மேலே வானமும் தலைக்குக் கீழே தண்ணீரும் தெரிந்தால் அது அபூர்வம்-அதிசயம்-அரிய அனுபவம் எல்லாம்தானே?!...
எப்படி இது சாத்தியம் என்பீர்கள்?...
உங்களை உங்கள் தாய் கால்களில் கயிற்றைக் கட்டிக் கிணற்றுக்குள் தலைகீழாக இறக்கினால் அப்புறம் தெரியும்-புரியும் அந்த அபூர்வம்.
அன்று அழுதான்-அரற்றினான் பயத்தில்.ஆனால் இன்று அது ஓர் அபூர்வக் கவிதையாய் அப்பிக்கிடக்கிறது அவன் ஆழ்மனதில் அவ்வப்பொழுது எழுந்தும் அமிழ்ந்தும் அழகுக் காட்டும் அவனுக்குள்.
இந்த நிகழ்வு நெஞ்சுக்குழிக்குள் நிரம்பி வழிந்து நிழலாட்டம் போடும்போதெல்லாம் நிஜம் புரியாத கேள்வியொன்றும் பதில்தெரியாமல்
வந்து பந்தாடிவிட்டுப் போகும்.
அந்தக் கேள்வி :
அந்த நர்சரியை நடத்திய அழகுக் கறுப்பு டீச்சர் இன்னும் அவன் மனசில் கொடிக்கம்பத்திற்குக் கீழேயே நிற்கிறார்.
அந்த அழகு டீச்சரை அடிக்கடி வந்து பார்த்துப் பேசும் குத்தூஸ் பாய்க்கும்
அந்த டீச்சருக்கும் என்ன நடக்கும்?...அவர் வந்துபோனதும் அந்த டீச்சரின் கண்களில் முட்டிக்கொண்டு வரும் கண்ணீருக்குக் காரணம் என்ன?...
அவன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் அந்த விடையை.அவனைப் பொறுத்தவரை அந்தக் கண்ணீரும் அபூர்வ அனுபவம்தான் அந்த வயசில்.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு ,
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பூவன் wrote:ரா.ரா3275 wrote:பூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு ,
ஒப்புக்கொண்டதற்கு நன்றி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா.ரா3275 wrote:பூவன் wrote:ரா.ரா3275 wrote:இதுலயும் விஷயம் இருக்கு அண்ணாபூவன் wrote: ,
ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...
எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு ,
ஒப்புக்கொண்டதற்கு நன்றி...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எதுவா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்.. ஓகேவா அங்கிள் :farao:யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!!
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!!
v
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|