Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்டி...குட்டி...விஷயங்கள்.
+5
jenisiva
ஹிஷாலீ
பூவன்
பார்த்திபன்
rameshnaga
9 posters
Page 1 of 1
குட்டி...குட்டி...விஷயங்கள்.
விதையாக விழுந்தாய்...
புன்னகைக்கிறேன்.
காடாகி இருக்கிறாய்...
காணாமல் போயிருக்கிறேன்.
**************************************************************
கிராமத்தில்...
அந்தியில் கதை சொல்லுகின்றன...
காலாட்டும் திண்ணைகள்...
தனியாய் இருக்கும் கடவுளுக்கு.
***************************************************************
அலைபேசிகளின்
அலையாடலில்...
கலைந்து போய் விட்டது...
கடிதங்களால் ஆன உலகம்.
******************************************************************
பள்ளிச் சுமை...
குழந்தைகளின் கனவில்...
வண்ணத்துப் பூச்சிகள் இல்லை...
நத்தைகள்.
********************************************************************
பெண் பறவைகள் சிரிக்கலாம்...
வானில் சிறகு விரிப்பதாய்..
கனவுகள் சுதந்திரமானவை.
********************************************************************
திருடப்பட்ட கடவுளுக்கு...
இன்னமும் நினைவு...
அருள் பாலிப்பதாகவே.
********************************************************************
குருவியின் கனவுகளில்...
சிறகு முளைத்த மரம்.
குருவி பறந்து செல்கிறது ...
கூட்டுக்குள்.
********************************************************************
ராஜாக்களை...
பல்லக்குத் தூக்கிகள்தாம் உருவாக்குகின்றனர்.
பிறகு...விருப்பபட்டு பாரம் சுமக்கின்றனர்.
இயேசுக்கள் ஒருபோதும் கடவுளாவதில்லை...
நம் ஜனநாயகத்தில்.
*********************************************************************
குட்டி...குட்டி...விஷயங்கள்.
புன்னகைக்கிறேன்.
காடாகி இருக்கிறாய்...
காணாமல் போயிருக்கிறேன்.
**************************************************************
கிராமத்தில்...
அந்தியில் கதை சொல்லுகின்றன...
காலாட்டும் திண்ணைகள்...
தனியாய் இருக்கும் கடவுளுக்கு.
***************************************************************
அலைபேசிகளின்
அலையாடலில்...
கலைந்து போய் விட்டது...
கடிதங்களால் ஆன உலகம்.
******************************************************************
பள்ளிச் சுமை...
குழந்தைகளின் கனவில்...
வண்ணத்துப் பூச்சிகள் இல்லை...
நத்தைகள்.
********************************************************************
பெண் பறவைகள் சிரிக்கலாம்...
வானில் சிறகு விரிப்பதாய்..
கனவுகள் சுதந்திரமானவை.
********************************************************************
திருடப்பட்ட கடவுளுக்கு...
இன்னமும் நினைவு...
அருள் பாலிப்பதாகவே.
********************************************************************
குருவியின் கனவுகளில்...
சிறகு முளைத்த மரம்.
குருவி பறந்து செல்கிறது ...
கூட்டுக்குள்.
********************************************************************
ராஜாக்களை...
பல்லக்குத் தூக்கிகள்தாம் உருவாக்குகின்றனர்.
பிறகு...விருப்பபட்டு பாரம் சுமக்கின்றனர்.
இயேசுக்கள் ஒருபோதும் கடவுளாவதில்லை...
நம் ஜனநாயகத்தில்.
*********************************************************************
குட்டி...குட்டி...விஷயங்கள்.
Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.
//ராஜாக்களை...
பல்லக்குத் தூக்கிகள்தாம் உருவாக்குகின்றனர்.
பிறகு...விருப்பபட்டு பாரம் சுமக்கின்றனர்.
இயேசுக்கள் ஒருபோதும் கடவுளாவதில்லை...
நம் ஜனநாயகத்தில்.//
அருமை.
பல்லக்குத் தூக்கிகள்தாம் உருவாக்குகின்றனர்.
பிறகு...விருப்பபட்டு பாரம் சுமக்கின்றனர்.
இயேசுக்கள் ஒருபோதும் கடவுளாவதில்லை...
நம் ஜனநாயகத்தில்.//
அருமை.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.
விதையாக விழுந்தாய்...
புன்னகைக்கிறேன்.
காடாகி இருக்கிறாய்...
காணாமல் போயிருக்கிறேன்.
பள்ளிச் சுமை...
குழந்தைகளின் கனவில்...
வண்ணத்துப் பூச்சிகள் இல்லை...
நத்தைகள்.
அனைத்தும் சூப்பர் இருந்தும் என்னை கவர்ந்தவை இவை
புன்னகைக்கிறேன்.
காடாகி இருக்கிறாய்...
காணாமல் போயிருக்கிறேன்.
பள்ளிச் சுமை...
குழந்தைகளின் கனவில்...
வண்ணத்துப் பூச்சிகள் இல்லை...
நத்தைகள்.
அனைத்தும் சூப்பர் இருந்தும் என்னை கவர்ந்தவை இவை
Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.
பள்ளிச் சுமை...
குழந்தைகளின் கனவில்...
வண்ணத்துப் பூச்சிகள் இல்லை...
நத்தைகள்.
திருடப்பட்ட கடவுளுக்கு...
இன்னமும் நினைவு...
அருள் பாலிப்பதாகவே.
சூப்பர்
குழந்தைகளின் கனவில்...
வண்ணத்துப் பூச்சிகள் இல்லை...
நத்தைகள்.
திருடப்பட்ட கடவுளுக்கு...
இன்னமும் நினைவு...
அருள் பாலிப்பதாகவே.
சூப்பர்
jenisiva- இளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.
அனைத்தும் அருமை.
அலைபேசிகளின்
அலையாடலில்...
கலைந்து போய் விட்டது...
கடிதங்களால் ஆன உலகம்.
உண்மை.
அலைபேசிகளின்
அலையாடலில்...
கலைந்து போய் விட்டது...
கடிதங்களால் ஆன உலகம்.
உண்மை.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.
குட்டி குட்டியாய் பெரிய பெரிய விசயங்களை சொல்லியிருக்கீங்க ரமேஷ்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: குட்டி...குட்டி...விஷயங்கள்.
அசுரன் wrote:குட்டி குட்டியாய் பெரிய பெரிய விசயங்களை சொல்லியிருக்கீங்க ரமேஷ்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» குட்டி...குட்டி...விஷயங்கள்.
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» குட்டி ..குட்டி.. முத்தங்கள்..
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» குட்டி ..குட்டி.. முத்தங்கள்..
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|