ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

+4
அசுரன்
T.N.Balasubramanian
ரா.ரா3275
றினா
8 posters

Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Sun Nov 18, 2012 9:07 pm

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

மீண்டும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து உள்நுழைய வேண்டி ஏற்படுகின்றது.

இன்று நான் ஒரு கதையொன்றை முழுவதுமாக டைப் செய்து பதிவேற்ற முற்பட்ட வேளையில் இந்நிலை.

கடைசியில் நான் டைப் செய்தது எல்லாம் வீணாகி விட்டதுடன், நேரமும் விரயமாகி விட்டது.

தயவுசெய்து இதன் காரணத்தை யாராவது விளக்கவும். அல்லது எனது கணனியில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் குறிப்பிடவும்.

நன்றி.

அன்புடன் றினா.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by ரா.ரா3275 Sun Nov 18, 2012 9:18 pm

யாரங்கே?...ராஜ்அருணைக் கூப்பிடுங்கள்...றினாவுக்கு அவசரம்-அவசியம்...


நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? 224747944

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Rநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Aநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Emptyநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Rநமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by T.N.Balasubramanian Sun Nov 18, 2012 9:35 pm

றீனா, எனக்கும் சில சமயம் அப்படி ஆவது உண்டு.
ஆகவே நான் type பண்ணிவிட்டு பதிவிடு பட்டனை அமுக்குவதற்கு முன்னே , type செய்த விஷயம் அதிகம் இருக்கும் பட்சத்தில், மொத்த விஷயத்தையும் செலக்ட் பண்ணி , காப்பி பண்ணிவிடுவேன். பதிவிடும் போது காணாமல் போனால் வருந்துவது இல்லை. காப்பி பண்ணினதை பேஸ்ட் பண்ணிவிடுவேன். எப்படி இருக்கு ? இது. நீங்களும் ட்ரை பண்ணுங்கே
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by அசுரன் Sun Nov 18, 2012 9:43 pm

ரமணியன் ஐயா சொன்னது போல் இனி காப்பி செய்துக்கொள்ளுங்கள். நானும் கதை பரிசளிப்பு திரியை இருமுறை தட்டச்சு செய்தேன். புன்னகை

பிறகு தான் காப்பி செய்து போட முடிவு செய்தேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by பூவன் Sun Nov 18, 2012 10:14 pm

இதுதான் இதற்கு வழி இல்லை என்றால் ஒரு வோர்ட் கோப்பு தொடங்கி அதில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள் ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by சிவா Mon Nov 19, 2012 9:12 am

ஈகரையில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தானாக Logout ஆகிவிடும். அதிகமாக எழுதி பதிவிடுவதற்கு ரமணீயன் ஐயா கூறியுள்ள வழிமுறைதான் மிகச் சரியானது!


நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Mon Nov 19, 2012 11:09 am

அனைவருக்கும் நன்றிகள்.

அப்படித்தான் என்றால் நானும் இனிமேல் அதேபோல் செய்து கொள்கிறேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by ராஜா Mon Nov 19, 2012 11:22 am

ஒரு பக்கத்திற்கு (A4) மேல் எழுதும் அளவிற்கு உங்களின் பதிவுகள் இருந்தால் அதை word அல்லது வேறு ஏதாவது ஒரு மென்பொருளில் type செய்து பிறகு இங்கு paste பண்ணி பதிவிடுங்கள்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் type செய்யும் அளவிற்கு அவ்வளவு பெரிய கதையா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by றினா Mon Nov 19, 2012 11:41 am

ராஜா wrote:ஒரு பக்கத்திற்கு (A4) மேல் எழுதும் அளவிற்கு உங்களின் பதிவுகள் இருந்தால் அதை word அல்லது வேறு ஏதாவது ஒரு மென்பொருளில் type செய்து பிறகு இங்கு paste பண்ணி பதிவிடுங்கள்.

ஒரு மணிநேரத்திற்கு மேல் type செய்யும் அளவிற்கு அவ்வளவு பெரிய கதையா ?!

வேறு வேலைகளுக்கு மத்தியிலும் இவ்வாறு type செய்து பதிவிட நினைத்தேன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by நாகசுந்தரம் Mon Nov 19, 2012 4:25 pm

பெரிய பதிவாக இருந்தால் எம் எஸ் வோர்டில் தட்டச்சு செய்து பின்புதான் பதிவு செய்கிறேன். ஆட்டோ சேவ் விரைவில் வந்து விடும். ஈகரையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. (சிவா அவர்கள் கவனிக்க) நன்றி



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே? Empty Re: நமது ஈகரைத் தளத்தில் உள்நுழைந்து இருக்கும் சமயத்தில் தானாகவே வெளியேறி விடுகின்றதே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நமது தளத்தில் சில இணையதளங்களை பதிவு செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
» வருங்காலத்தில் நமது கணினி மேசைகள் இப்படித்தானாம் இருக்கும்! (படங்கள் இணைப்பு)
» நமது முன்னோர்கள் நமக்கு அளித்த பாரம்பரியங்கள் அனைத்திலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் .தேவையா ? வேண்டாமா ...?.
» புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் நமது ஜாஹீதாபானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum