புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்!
Page 1 of 1 •
நாடகத் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். நாடகத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய காரணத்தால், இவர் "நாடகத் தமிழின் தலைமையாசிரியர்' என்றே போற்றப்படுகிறார். நாடகக் கலைக்கு முதன் முதலில் புத்துயிர் ஊட்டியவரும் இவரே!
1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் தாமோதரன். சுவாமிகளின் தந்தை ஒரு கலைஞராக இருந்ததால், தன் மகனுக்கு இலக்கிய-இலக்கண அறிவைத் தூண்டி தொடக்ககால மொழியறிவைக் கற்பித்தார்.
சங்க இலக்கியங்களையும், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் நீதி நூல்கள் போன்றவற்றையும் தண்டபாணி சுவாமிகளிடம் கற்றுத் தேர்ந்தார் சங்கரதாஸ் சுவாமிகள். மேலும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இசையுடன் பாடல் எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றதற்குக் காரணம், அவருடைய ஆசிரியர் தண்டபாணி சுவாமிகள்தான்.
அக்காலத்தில் ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவர் நடத்திவந்த நாடகக் கம்பெனியில் சங்கரதாஸ் நடிகராகச் சேர்ந்து சனீஸ்வரன், எமதருமன், இரணியன், ராவணன் போன்ற அச்சம் தரக்கூடிய பாத்திரங்களையே பெரும்பாலும் ஏற்று நடித்தார்.
ஒருமுறை சனீஸ்வரனாக ஒப்பனை செய்துகொண்டு நடித்த சங்கரதாஸ், அதிகாலை பொழுதில் அந்த வேடத்தைக் கலைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்த கருவுற்றிருந்த பெண் ஒருத்தி அவரது உருவத்தைக் கண்டதும் பயந்துபோய் மயங்கி வீழ்ந்து விட்டாள். மயங்கி விழுந்தவளின் உயிரும் பிரிந்துவிட்டது. தனது வேடம் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்ததைக் கண்டு மனம் நொந்த சங்கரதாஸ், அது முதற்கொண்டு நடிப்பதை விட்டுவிட்டு நாடக ஆசிரியராக மாறினார்.
சுவாமிநாயுடு என்பவரின் நாடகக் கம்பெனியில்தான் சங்கரதாஸ் நீண்டகாலம் பணியாற்றினார். வண்ணை இந்து வினோத சபாவுக்காகவும், நாடகங்கள் எழுதினார். பிறகு, "சமரச சன்மார்க்க சபை' எனும் நாடகக் குழுவை 1910-இல் தொடங்கினார். ஆனால், சிலகாலம் கழித்து புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் இசை கற்கச் சென்றதால் அக் கம்பெனியை சங்கரதாஸ் விடநேர்ந்தது.
சங்கரதாஸ் சுவாமிகளால் 1918-இல் மதுரையில் தொடங்கப்பட்ட "தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா' தான் சங்கரதாஸின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர்ந்தது. முழுக்க முழுக்க இளம் சிறுவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்குழுவில்தான் ஒரு நாடகத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சங்கரதாஸ் ஏற்றுச் செயல்பட்டார். இச் சபைக்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் பல பாலர் சபாக்கள் தொடங்கப்பட்டன. இந்தச் சபைகளில் பயிற்சி பெற்றவர்களே பிற்காலத்தில் சிறந்த நடிகர்களாகவும், நாடக ஆசிரியர்களாகவும், திரைத்துறையில் இடம் பெற்றார்கள்.
"தவத்திரு' எனும் அடைமொழிக்குப் பொருத்தமாக சங்கரதாஸ் சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
சுவாமிகளின் நாடகங்களை புராண நாடகங்கள், இலக்கியம் தழுவிய நாடகங்கள், வரலாறு தழுவிய நாடகங்கள், சமய நாடகங்கள், கற்பனை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் என ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுவர்.
வள்ளித் திருமணம், சதி அனுசூயா, சாரங்க
தாரா, அபிமன்யு சுந்தரி, லவகுசா, சதி சுலோசனா, ஞான செüந்தரி போன்ற நாடகங்கள் இன்றும் - என்றும் மனதில் நிற்பவை.
சுவாமிகளின் நாடகங்கள் நல்ல அறிவுரைகளை மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்கின. மேலும் அவை தொன்மை சார்ந்த புராணங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் வெளிப்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகளால் எழுதப்பட்ட ஐம்பது நாடகங்களுள் பதினான்கு
மட்டுமே அச்சில் வெளிவந்
துள்ளன.
சங்கரதாஸ் சுவாமிகள், புதுவையில் தங்கியிருந்தபோது 1922-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி இவ்வுல வாழ்வை நீத்தார்.
தற்போது புதுவையில் உள்ள அவரது சமாதி புதுவை அரசால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ஒப்பணக்காரத் தெருவில் "சங்கரதாஸ் கலை மன்றம்' என்று ஒரு மண்டபம் உள்ளது. இன்றும் அங்கே சிறப்பு நாடகங்கள் நடத்தும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சந்திக்கிறார்கள். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைந்த நடிகர் சங்க அரங்கு "சங்கரதாஸ் கலை அரங்கம்' என்று பெயரிடப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக தென் மாவட்டங்களில் உள்ள நாடகம் நடத்தும் குழுக்கள் எல்லாம் இன்றும் தாங்கள் சுவாமிகளின் நாடகங்களையே நடத்துவதாகக் கூறுவது அவருக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
நாடகத் தமிழுக்காக தன் வாழ்நாளையே வழங்கி மகிழ்ந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளில் (நவ.13) அவரது தமிழ் நாடகப் பணியை நினைவுகூர்ந்து போற்றுவதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி!
நன்றி-தினமணி
1867-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி தூத்துக்குடியில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் தாமோதரன். சுவாமிகளின் தந்தை ஒரு கலைஞராக இருந்ததால், தன் மகனுக்கு இலக்கிய-இலக்கண அறிவைத் தூண்டி தொடக்ககால மொழியறிவைக் கற்பித்தார்.
சங்க இலக்கியங்களையும், பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் நீதி நூல்கள் போன்றவற்றையும் தண்டபாணி சுவாமிகளிடம் கற்றுத் தேர்ந்தார் சங்கரதாஸ் சுவாமிகள். மேலும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இசையுடன் பாடல் எழுதும் ஆற்றல் கைவரப் பெற்றதற்குக் காரணம், அவருடைய ஆசிரியர் தண்டபாணி சுவாமிகள்தான்.
அக்காலத்தில் ராமுடு ஐயர், கல்யாண ராமையர் ஆகிய இருவர் நடத்திவந்த நாடகக் கம்பெனியில் சங்கரதாஸ் நடிகராகச் சேர்ந்து சனீஸ்வரன், எமதருமன், இரணியன், ராவணன் போன்ற அச்சம் தரக்கூடிய பாத்திரங்களையே பெரும்பாலும் ஏற்று நடித்தார்.
ஒருமுறை சனீஸ்வரனாக ஒப்பனை செய்துகொண்டு நடித்த சங்கரதாஸ், அதிகாலை பொழுதில் அந்த வேடத்தைக் கலைப்பதற்காக ஆற்றுக்குச் சென்றார். அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்த கருவுற்றிருந்த பெண் ஒருத்தி அவரது உருவத்தைக் கண்டதும் பயந்துபோய் மயங்கி வீழ்ந்து விட்டாள். மயங்கி விழுந்தவளின் உயிரும் பிரிந்துவிட்டது. தனது வேடம் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்ததைக் கண்டு மனம் நொந்த சங்கரதாஸ், அது முதற்கொண்டு நடிப்பதை விட்டுவிட்டு நாடக ஆசிரியராக மாறினார்.
சுவாமிநாயுடு என்பவரின் நாடகக் கம்பெனியில்தான் சங்கரதாஸ் நீண்டகாலம் பணியாற்றினார். வண்ணை இந்து வினோத சபாவுக்காகவும், நாடகங்கள் எழுதினார். பிறகு, "சமரச சன்மார்க்க சபை' எனும் நாடகக் குழுவை 1910-இல் தொடங்கினார். ஆனால், சிலகாலம் கழித்து புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் இசை கற்கச் சென்றதால் அக் கம்பெனியை சங்கரதாஸ் விடநேர்ந்தது.
சங்கரதாஸ் சுவாமிகளால் 1918-இல் மதுரையில் தொடங்கப்பட்ட "தத்துவ மீனலோசனி வித்துவ பாலசபா' தான் சங்கரதாஸின் முழு ஆற்றலையும் வெளிக்கொணர்ந்தது. முழுக்க முழுக்க இளம் சிறுவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்குழுவில்தான் ஒரு நாடகத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் சங்கரதாஸ் ஏற்றுச் செயல்பட்டார். இச் சபைக்குப் பிறகுதான் தமிழ் நாட்டில் பல பாலர் சபாக்கள் தொடங்கப்பட்டன. இந்தச் சபைகளில் பயிற்சி பெற்றவர்களே பிற்காலத்தில் சிறந்த நடிகர்களாகவும், நாடக ஆசிரியர்களாகவும், திரைத்துறையில் இடம் பெற்றார்கள்.
"தவத்திரு' எனும் அடைமொழிக்குப் பொருத்தமாக சங்கரதாஸ் சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை.
சுவாமிகளின் நாடகங்களை புராண நாடகங்கள், இலக்கியம் தழுவிய நாடகங்கள், வரலாறு தழுவிய நாடகங்கள், சமய நாடகங்கள், கற்பனை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் என ஆய்வாளர்கள் பகுத்துக் கூறுவர்.
வள்ளித் திருமணம், சதி அனுசூயா, சாரங்க
தாரா, அபிமன்யு சுந்தரி, லவகுசா, சதி சுலோசனா, ஞான செüந்தரி போன்ற நாடகங்கள் இன்றும் - என்றும் மனதில் நிற்பவை.
சுவாமிகளின் நாடகங்கள் நல்ல அறிவுரைகளை மக்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்கின. மேலும் அவை தொன்மை சார்ந்த புராணங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும் வெளிப்படுத்தின. சங்கரதாஸ் சுவாமிகளால் எழுதப்பட்ட ஐம்பது நாடகங்களுள் பதினான்கு
மட்டுமே அச்சில் வெளிவந்
துள்ளன.
சங்கரதாஸ் சுவாமிகள், புதுவையில் தங்கியிருந்தபோது 1922-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி இவ்வுல வாழ்வை நீத்தார்.
தற்போது புதுவையில் உள்ள அவரது சமாதி புதுவை அரசால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை ஒப்பணக்காரத் தெருவில் "சங்கரதாஸ் கலை மன்றம்' என்று ஒரு மண்டபம் உள்ளது. இன்றும் அங்கே சிறப்பு நாடகங்கள் நடத்தும் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சந்திக்கிறார்கள். சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைந்த நடிகர் சங்க அரங்கு "சங்கரதாஸ் கலை அரங்கம்' என்று பெயரிடப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக தென் மாவட்டங்களில் உள்ள நாடகம் நடத்தும் குழுக்கள் எல்லாம் இன்றும் தாங்கள் சுவாமிகளின் நாடகங்களையே நடத்துவதாகக் கூறுவது அவருக்குப் பெருமை சேர்ப்பதாக உள்ளது.
நாடகத் தமிழுக்காக தன் வாழ்நாளையே வழங்கி மகிழ்ந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளில் (நவ.13) அவரது தமிழ் நாடகப் பணியை நினைவுகூர்ந்து போற்றுவதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி!
நன்றி-தினமணி
Similar topics
» காரைக்குடி அருகே ஆசிரியர் ஆபாசமாக திட்டியதால் தலைமை ஆசிரியர் தற்கொலை முயற்சி
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
» பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
» மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்
» பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ,ஆசிரியர் கவிதை உறவு,
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|